அறிவியற் புனைகதைகள்
எல்லா கண்டுபிடிப்புக்களும் கற்பனையாலும், இயற்கையைப் பற்றிய புரிதலாலுமே நிகழ்கின்றன. அறிவியல் புனைகதைகள் கண்டுபிடிப்புக்கு வெகு அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன். இரண்டுமே கற்பனையில்தான் துவங்குகின்றன.
இப்போது அறிவியற் புனைகதைகளுக்கு சற்று வரவேற்பான சூழ்நிலை நிலவுகிறது. திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கும் என்று நம்பலாம்.
எனக்கு புனைகதைகள் படிக்கவும், எழுதவும் மிகவும் பிடிக்கும். வலைப்பூவில் பெயரிலி சொன்னது போல என்னுடைய முதல் அறிவியற் புனைகதையின் இரண்டாம் பதிப்பை இன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
என்னுடைய பாதுகாவல் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை இங்கே படிக்கலாம்.
இப்போது அறிவியற் புனைகதைகளுக்கு சற்று வரவேற்பான சூழ்நிலை நிலவுகிறது. திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கும் என்று நம்பலாம்.
எனக்கு புனைகதைகள் படிக்கவும், எழுதவும் மிகவும் பிடிக்கும். வலைப்பூவில் பெயரிலி சொன்னது போல என்னுடைய முதல் அறிவியற் புனைகதையின் இரண்டாம் பதிப்பை இன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
என்னுடைய பாதுகாவல் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை இங்கே படிக்கலாம்.
3 மறுமொழிகள்:
புனை*க்[-]*கதை :)
மறுமொழி: பரி /Pari, நேரம்: 2:15 AM
நன்றி! உடன் திருத்திக்கொண்டேன்
மறுமொழி: Arul, நேரம்: 9:37 AM
அருமையான கதை மிக நன்றாக அறிவியற் புனை கதைகள் எழுதுகிறீர்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்
மறுமொழி: ஈழநாதன்(Eelanathan), நேரம்: 1:39 PM
Post a Comment
<< முதல் பக்கம்