<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' version='2.0'><channel><atom:id>http://www.blogger.com/feeds/7522866/posts/full</atom:id><lastBuildDate>Fri, 14 Apr 2006 16:17:19 +0000</lastBuildDate><title>உள்ளத்து ஓசை</title><description></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/</link><managingEditor>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</managingEditor><openSearch:itemsPerPage>15</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110549922752491379</guid><pubDate>Wed, 12 Jan 2005 03:06:07 +0000</pubDate><atom:updated>2006-07-06T19:44:50.850+08:00</atom:updated><title>சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">(இந்திய நேரப்படி)&lt;br />&lt;br />&lt;table cellspacing="0" cellpadding="3" border="0">&lt;tbody>&lt;tr>&lt;th scope="row" align="right">திங்கள்&lt;/th>&lt;td align="right">காலை&lt;/td>&lt;td align="right">6:00&lt;/td>&lt;td align="right">மதியம்&lt;/td>&lt;td align="right">3:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">செவ்வாய்&lt;/th>&lt;td align="right">காலை&lt;/td>&lt;td align="right">8:00&lt;/td>&lt;td align="right">மாலை&lt;/td>&lt;td align="right">5:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">புதன்&lt;/th>&lt;td align="right">காலை&lt;/td>&lt;td align="right">10:00&lt;/td>&lt;td align="right">மாலை&lt;/td>&lt;td align="right">7:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">வியாழன்&lt;/th>&lt;td align="right">காலை&lt;/td>&lt;td align="right">12:00&lt;/td>&lt;td align="right">இரவு&lt;/td>&lt;td align="right">9:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">வெள்ளி&lt;/th>&lt;td align="right">மதியம்&lt;/td>&lt;td align="right">2:00&lt;/td>&lt;td align="right">இரவு&lt;/td>&lt;td align="right">11:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">சனி&lt;/th>&lt;td align="right">மாலை&lt;/td>&lt;td align="right">4:00 &lt;/td>&lt;td align="right">அதிகாலை&lt;/td>&lt;td align="right">1:30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;th scope="row" align="right">ஞாயிறு&lt;/th>&lt;td align="right">மாலை&lt;/td>&lt;td align="right">6:00 &lt;/td>&lt;td align="right">அதிகாலை&lt;/td>&lt;td align="right">3:30&lt;/td>&lt;/tr>&lt;/tbody>&lt;/table>&lt;br />நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/blog-post_110549922752491379.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/109119522754929382</guid><pubDate>Fri, 30 Jul 2004 13:41:35 +0000</pubDate><atom:updated>2006-06-16T12:25:39.260+08:00</atom:updated><title>பிரசவத்தில் கணவனின் பங்கு</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன்.&lt;br />&lt;br />&lt;strong>ஒரு உண்மைக்கதை:&lt;/strong>&lt;br />&lt;br />சிங்கையிலே வெளிநாட்டவர்களுக்கு பிரசவ செலவு மிக அதிகம்.&lt;br />(அதிகமில்லை ஜெண்டில்மன் உன் சொத்துமொத்தமும் எழுதிவைத்துவிடு அது போதும்!)&lt;br />இதனால் ஏழாம் மாதமே மனைவியை தாயகத்துக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது, ஏனென்றால் விமானத்தில் அதன்பின் அனுமதிக்கமாட்டார்கள்.&lt;br />&lt;br />&lt;strong>ஓர் ஒற்றை அறை குடியிருப்பில்...&lt;/strong>&lt;br />&lt;br />"என்னங்க, உங்களை விட்டுபோக மனசே இல்லீங்க. கட்டாயம் பிரசவநேரத்தில நீங்க கூட இருக்கணும், இங்க வேலை அதனால வரமுடியலைன்னு சாக்குபோக்கு சொல்லக்கூடாது!"&lt;br />&lt;br />"எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது, ஹும்! மறுபடி அமைதி, தனிமை, விரக்தி. ஆனா குழந்தைபிறந்த பிறகு உன் முகத்தில் வரப்போகிற மகிழ்ச்சியை பாக்கிறதுக்காக இதெயெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் கம்யூட்டர்ன்னா சமயத்தில எனக்கே வெறுப்பாத்தான் இருக்கு, இனி உன்னையும் கொஞ்சகாலம் அதுவழியாத்தான் பாக்கணும். கவலைப்படாதே பிரசவ சமயம் கட்டாயம் நான் கூட இருப்பேன். டாக்டரை பாத்து எப்ப பிரசவமாகும்னு கேட்டு சொல்லு அதுக்கு 15 நாள் முன்னாடியே வரேன். சேச்சே! அழக்கூடாது"&lt;br />&lt;br />"கொஞ்சம் பயமா இருக்குங்க, நீங்க கூட இருந்தா தைரியமா இருக்கும்"&lt;br />&lt;br />"பயப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உன்னை பாத்துக்க என் ஒருத்தனைத்தவிர எல்லாருமே உன் கூடவே இருப்பாங்க, நானும் சரியான நேரத்தில வந்துடுவேன், அப்புறம் என்ன கவலை?"&lt;br />&lt;br />&lt;strong>ஓர் அதிகாலை, சாங்கி விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில்...&lt;/strong>&lt;br />&lt;br />"அது உங்க அம்மாங்களா? நீங்களும் இண்டியன் ஏர்லைன்ஸ் தானே"&lt;br />&lt;br />"ஆமாங்க இங்க மூணுமாசம் வந்திருந்தாங்க, எங்க குழந்தைய கூட்டிகிட்டு அவங்க ஊர் திரும்புறாங்க"&lt;br />&lt;br />"அப்டீங்களா, இது என்னோட மனைவி, பிரசவத்துக்காக ஊருக்கு அனுப்புறேன். அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருக்கட்டும்"&lt;br />&lt;br />"ஓ! அதுக்கென்ன, அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது, கைக்கொழந்தையும் வைச்சிருக்கறதால ஏர்போர்ட் ஆளுங்களே உள்ள கொண்டு பிளைட் ஏத்தீடுவாங்க, அவங்க கூடவே இவங்களையும் அனுப்பீடுங்க"&lt;br />&lt;br />சிறிது நேரத்தில் சிப்பந்தி வந்து அழைக்க, மனமே இல்லாமல் அவனும் அவளும் பிரிகிறார்கள்,&lt;br />&lt;br />"உள்ள வைட்டிங் ரூமுக்கு போனதுமே எனக்கு போன் பண்ணு. விமானம் கிளம்பறவரை இங்கதான் இருப்பேன், கவலைப்படாதே எல்லாம் நல்லபடி நடக்கும்"&lt;br />&lt;br />&lt;strong>பிறகு பிரசவதேதி நெருங்கிய ஒரு நாள் மாலை சென்னையில் ...&lt;/strong>&lt;br />&lt;br />"டாக்டர், பிரசவத்தின்போது நானும் கூட இருந்தா என் மனைவிக்கு ரொம்ப தெம்பா இருக்கும். அதுக்கு உங்க பர்மீஷன் வேணும்"&lt;br />&lt;br />"பர்மீஷன் தர்றதைப்பத்தி எனக்கு ஒண்ணுமில்லை, நார்மல் பிரசவம்னா நீங்களும் இருக்கலாம், ஆனா சிசேரியன்னா அனுமதிக்க முடியாது. இப்ப இருக்கிற நிலையிலே அனேகமா இது சிசேரியனாதான் இருக்கும். இயற்கையான பிரசவம்தான் வேணும்னா அதை சிடிமுலேட் பண்ண இஞ்செக்ஷன் குடுக்கலாம்"&lt;br />&lt;br />"அதெல்லாம் வேணாம் டாக்டர், அதுல வலி அதிகமிருக்கும்னு கேள்விப்பட்டேன். சிசேரியன்னா அனெஸ்தீசியா எப்படி டாக்டர்"&lt;br />&lt;br />"லோக்கல் அனெஸ்தீசியா தான் முதல்ல கொடுப்போம். பேஷண்டுக்கு வலி தெரியாது. குழந்தை பிறந்ததும் அவங்களாலயும் பாக்க முடியும். ரொம்ப பயந்தாதான் மயக்கம் கொடுப்போம். உங்களுக்கு ஒரு உதவி வேணும்னா பண்ணலாம், கேமிரா குடுத்தா ஆப்பரேஷன் பண்ணும்போது படம் எடுத்து தரச்சொல்றேன்"&lt;br />&lt;br />பிறகு சிசேரியன் என்று முடிவான பின் ஒரு சுபயோக சுபதினம் குறிக்கப்பட்டது அதற்கு&lt;br />&lt;strong>முதல் நாள் இரவு ஆஸ்பத்திரி அறையில் ...&lt;/strong>&lt;br />&lt;br />"ஒண்ணும் பயப்படாதே! சிசேரியன்னா இன்னும் சுலபம், உனக்கு சிரமம் அதிகம் இருக்காது. உன்னுடைய வலியை நீ உணர்ற நேரத்துல அதை ஈடுகட்ட நம்ம பையன் பக்கத்துல இருப்பான்"&lt;br />&lt;br />"நீங்கதான் பிரசவ சமயத்தில பக்கத்துல இருக்கமாட்டீங்க"&lt;br />&lt;br />"நானென்ன செய்றது ஆப்ரேஷன்கிறதால டாக்டர் உள்ள விடமாட்டாங்க, நான் அந்த ரூமுக்கு வெளியவேதான் இருப்பேன். உனக்கும் மயக்க மருந்து குடுத்திருவாங்க. யப்பா! இங்க கொசுக்கடிதாங்க முடியலை"&lt;br />&lt;br />&lt;strong>மறுநாள் காலை ...&lt;/strong>&lt;br />&lt;br />மனைவியை அவர்கள் தள்ளிக்கொண்டு (அட! ஸ்டெச்சரில்தான்) தியேட்டருக்குள் போவதை  பார்த்தபடி நிற்கிறான் அவன். பிறகு குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது அது சற்று சினிமாத்தனமாக இருப்பதாக தனக்குள் நினைத்துக்கொள்கிறான். ஏனோ அவனிடம் பதட்டமே இல்லை. தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனிடம் நேரடியாக பேசுவது போல மனதுக்குள் வேண்டிக்கொள்கிறான். ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனில் அது மகனாகவே இருக்கட்டும் மனைவி மிஞ்சட்டும் என்று இறைஞ்சுகிறான்.&lt;br />&lt;br />நர்சுகள் மாறிமாறி உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார்கள். வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.&lt;br />&lt;br />வெளியே ஓட்டமும் நடையுமாய் வந்த நர்ஸ் "ஆப்ரேஷன் முடிஞ்சது. பின்பக்கம் முழுதாய் திறக்கிறமாதிரி நைட்டி ஒண்ணு குடுங்க", என்றார்.&lt;br />&lt;br />"அப்படி ஏதும் இல்லீங்களே, முன்னமே சொல்லியிருந்தீங்கன்னா வாங்கி வைச்சிருப்போம். இப்ப என்ன பண்ணுறது? இருக்குற நைட்டியில பின்னாடி கிழிச்சிடலாமா?"&lt;br />&lt;br />"சரி அப்டியே செய்ங்க"&lt;br />&lt;br />பின்னர் உள்ளே போய் மீண்டும் திரும்ப வருகிறார். "இது ஈரமா இருக்கு புதுசா வாங்க சொன்னாங்க டாக்டர்"&lt;br />&lt;br />இந்த நேரத்தில் வெளியே போகப்பிடிக்கவில்லை அவனுக்கு ஆனாலும் வேறு வழியில்லை. அப்பாவை அழைத்துக்கொண்டு கடைதேடி ஓடுகிறான் அவன்.&lt;br />&lt;br />கண்ணில் பட்ட கடையில் கேட்ட விலையைக்கொடுத்து வாங்கிக்கொண்டு வரும் முன் குழந்தையை அறைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அவனுடைய மாமா பெரியவர் என்னும் முறையில் குழந்தையை கையில் வாங்கியிருந்தார். அனைவரும் மகிழ்சியாக இருந்தனர். அவனுடைய அப்பா தயாராக வைத்திருந்த இனிப்பை எல்லோருக்கும் வழங்கினார். அவன் ஒருமுறை பார்த்தான் குழந்தை செக்கச்செவேலென்று இருந்தான். சூடு வேண்டுமென்று விளக்கு வைத்திருந்தார்கள்.&lt;br />&lt;br />அவன் கண்கள் அவளைத்தேடின. அவளை தள்ளிக்கொண்டு வந்தார்கள், ஸ்ரெச்சர் கூடவே அவளின் தாயும் நடந்தார். அவள் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது. வாய், வலிக்குதும்மா என்று முணுமுணுத்தபடி இருந்தது, உதடுகள் வறண்டிருந்தன. அவனுக்கு வேதனையாக இருந்தது,மனதுக்குள் இவள் என் குழந்தை என்றும் இவளை நான் தான் வளர்கிறேன் என்றும் எண்ணுகிறேனே, இவள் எவ்வளவு வலி எனக்காக தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்று வியந்தான். அவள் கையை ஆறுதலாக பற்றிகொண்டான். அவர்களின் கண்கள் சந்தித்தபோது உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன. வலி குறைய தான் ஏதும் செய்யமுடியுமா என்று யோசித்து டாக்டரிடம் விரைந்தான்.&lt;br />&lt;br />டாக்டர் கேமிராவை கையில் திணித்தார். "குழந்தையை படம் எடுக்கல, ஆப்பரேஷன் பண்றத மட்டும் சில ஸ்னேப்ஸ் எடுத்திருக்கேன். கவலைப்படாதீங்க, வலி குறைய தேவைப்பட்டா (மட்டும்) மருந்து தருவோம்", என்றார்&lt;br />&lt;br />அவன் யாரும் இல்லாத மூலைக்கு ஓடினான் அந்த படங்களைப்பார்க்க. அதைப்பார்ப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை.&lt;br />&lt;br />முதல் படத்தில் அவள் மருத்துவர்களிடம் ஸ்னேகமாக சிரித்துக்கொண்டிருந்தாள். பச்சை நிறத்துணியால் அவளை மூடியிருந்தார்கள் வயிற்றில் வெட்டப்படவேண்டிய இடம் மட்டும் திறந்திருந்தது. முதுகுத்தண்டில் மரத்துப்போக ஊசி போட்டிருப்பார்கள்&lt;br />&lt;br />அவளால் தன் வயிறு கிழிக்கப்படுவதை பார்க்க முடிந்திருக்கிறது, பார்த்து பயந்துவிட்டாள். பிறகு அவளுக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள் (இதெல்லாம் டாக்டர் சொல்லி அவன் தெரிந்துகொண்டான்)&lt;br />&lt;br />இரண்டாம் படத்திலேயே வயிறு வெட்டுப்பட்டிருந்தது. உட்புறம் குழிவாகத்திறந்திருந்தது. பச்சைத்துணியின்மேல் சில இடங்களில் ரத்தம் தேங்கியிருந்தது. சதைத்துணுக்குகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்தன. &lt;br />&lt;br />அதற்குமேல் அவனால் அப்போது பார்க்க முடியவில்லை. அவள் மேல் கோபம் கொள்ளும் நாளில் அதைக்கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பத்திரப்படுத்தினான். இப்போதும் அந்த படங்களை அவன் சில சமயங்களில் பார்க்கிறான், அந்த நேரங்களில் உள்ளுக்குள் பீறிடுகிறதே அதுதான் அன்பா என்று சிந்தித்தபடி...&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2004/07/blog-post_30.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/114767994048442505</guid><pubDate>Mon, 15 May 2006 07:58:00 +0000</pubDate><atom:updated>2006-05-18T02:41:02.796+08:00</atom:updated><title>செல்பேசியில் தமிழ் நூல்கள் - ஒரு முன்னோட்டம் - பாகம் 1</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">(Tamil Mobooks - A preview)&lt;br />சென்ற தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிடப்பட்ட முதல் மின்நூல் Flash Lite தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. கணினிகளைப் போலல்லாது செல்பேசிகளில் Flash தொழில்நுட்பம் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் இந்த புத்தகம் பலருக்கும் எட்டாக் கனியானது.&lt;br />&lt;br />எனவே ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள மெபைல் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் புத்தகங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அந்த தொழில் நுட்பத்தின் முன்னோட்டத்தை கீழ்க்கண்ட படத்தில் காணவும்.&lt;br />&lt;br />&lt;a href="http://www.shockwave-india.com/tamil/blog/uploaded_images/TamilMoBook_Preview1-737258.jpg">&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://www.shockwave-india.com/tamil/blog/uploaded_images/TamilMoBook_Preview1-730420.jpg" border="0" alt="" />&lt;/a>&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2006/05/1.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/111350467197393198</guid><pubDate>Thu, 14 Apr 2005 15:55:00 +0000</pubDate><atom:updated>2006-05-17T03:05:17.630+08:00</atom:updated><title>கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா.&lt;br />&lt;br />&lt;strong>என்ன வெளியிடப்போகிறோம்?&lt;/strong>&lt;br />&lt;br />தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள்.&lt;br />&lt;br />குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா?&lt;br />&lt;br />அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம்.&lt;br />&lt;br />&lt;strong>என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா?&lt;/strong>&lt;br />&lt;br />மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக்கூடிய கீழ்க்காணும் கைப்பேசி மாதிரிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் இயலும்&lt;br />&lt;ul>&lt;li>Nokia 3600, 3620, 3650, 3660, 6600, 6620, 6630, 6670, 7610, N-Gage, N-Gage QD&lt;/li>&lt;li>Siemens SX1 &lt;/li>&lt;li>Sendo X &lt;/li>&lt;li>Sony Ericsson P800, P900, P910 &lt;/li>&lt;/ul>முழுமையான பட்டியலுக்கு &lt;a href="http://www.macromedia.com/mobile/supported_devices/">http://www.macromedia.com/mobile/supported_devices/&lt;/a>&lt;br />ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)&lt;br />&lt;br />&lt;strong>மின்நூலை நிறுவுவது எப்படி?&lt;/strong> &lt;br />&lt;br />53 Kb அளவுள்ள இந்த &lt;a href="http://shockwave-india.com/tamil/PathuKaval.swf">கோப்பை&lt;/a> (Right Click -> Save Target)  உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்&lt;br />&lt;br />&lt;strong>மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?&lt;/strong>&lt;br />&lt;br />உண்டு!  இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே)  நிறுவியுள்ளேன்.  அதன் பொத்தான்களை இயக்கி காணவும்&lt;br />&lt;br />&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,0,0" width="297" height="563" id="Nokia6670" align="middle">&lt;param name="allowScriptAccess" value="sameDomain" />&lt;param name="movie" value="http://shockwave-india.com/tamil/Nokia6670.swf" />&lt;param name="menu" value="false" />&lt;param name="quality" value="low" />&lt;param name="wmode" value="transparent" />&lt;param name="bgcolor" value="#f1f4f5" />&lt;embed src="http://shockwave-india.com/tamil/Nokia6670.swf" menu="false" quality="low" wmode="transparent" bgcolor="#f1f4f5" width="297" height="563" name="Nokia6670" align="middle" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer">&lt;/embed>&lt;/object>&lt;br />&lt;br />&lt;strong>இனி...&lt;/strong>&lt;br />&lt;br />இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்&lt;br />&lt;br />இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த &lt;em>ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்&lt;/em>&lt;br />&lt;br />கிடைக்கும்தானே?&lt;br />&lt;br />அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்&lt;br />&lt;br />அன்புடன்,&lt;br />இர.அருள் குமரன்&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/04/blog-post.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/114507137370028001</guid><pubDate>Sat, 15 Apr 2006 03:20:00 +0000</pubDate><atom:updated>2006-04-25T09:30:29.766+08:00</atom:updated><title>உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">செல்பேசிகளிலே(cellphone / handphone) பரவலா பயன்பாட்டுல இருக்கிறது மொபைல் ஜாவா. பல விளையாட்டுக்கள், உபயோகமுள்ள சின்னச் சின்ன செயலிகள், அவ்வளவு ஏன்? தற்போது உபயோகத்துல இருக்கிற இரண்டு தமிழ் குறுச்செய்தி செயலிகள் எல்லாம் இதுல தான் வடிவமைக்கப்பட்டு இருக்கு.&lt;br />&lt;br />உங்க செல்பேசியிலே J2ME (Java 2 Mobile Edition) இருக்கா? MIDP ஒண்ணா இரண்டா?&lt;br />&lt;br />&lt;strong>புரியாதவங்களுக்காக இன்னும் கொஞ்சம் விளக்கம்&lt;/strong>&lt;br />&lt;br />ஜாவாவை செல்பேசி மற்றும் கையடக்க கணினிக்காக மாத்தி எழுதும் போது அவங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கணினி மாதிரி ஒரு தரப்படுத்தல், வரைமுறை அதுகள்ல இல்லாதது தான்.  ஜாவாவோட வெற்றிக்கு காரணமான அதன் தாரக மந்திரமான ஒரு முறை எழுதிடு எல்லா தளங்களிலும் தடையின்றி இயக்கிடு இங்க தட்டுத்தடுமாறிடக்கூடாதேன்னு MIDP (&lt;a href="http://java.sun.com/products/midp/">Mobile Information Device Profile&lt;/a>) மற்றும் CLDC (&lt;a href="http://java.sun.com/products/cldc/">Connected Limited Device Configuration&lt;/a>) அப்படின்னு இரண்டு வரையறை கொண்டுவந்தாங்க.&lt;br />&lt;br />ஒரு செல்பேசியுடைய ஜாவா செயல்பாடுகள் எதுவரைக்கும் போகலாம் அப்படீங்கிறதை அந்த செல்பேசியுடைய MIDP எண்ணும CLDC எண்ணும் சேர்ந்து தீர்மானிக்கும். இப்படிப்பட்ட வரையறைதான் ஜாவாவுக்கு மொபைல் தொழில் நுட்பத்திலும் வெற்றியை கொடுத்தது&lt;br />&lt;br />இதுல CLDC பத்தி அப்புறம் பார்ப்போம்&lt;br />&lt;br />முதல்ல உங்க செல்பேசியில ஜாவா இருக்கா? MIDP ஒண்ணா இரண்டான்னு பார்த்துடுவோம்&lt;br />&lt;br />கீழே இருக்கிற பட்டியலில் உங்க செல்பேசி இருந்தா உங்க செல்பேசியில ஜாவா இருக்கு.  அப்படியே MIDP 1 இல்லை MIDP 2  எதுல உங்க செல்பேசி பட்டியலிடப்பட்டிருக்கு அப்படின்னும் பாத்து வைச்சுக்கோங்க&lt;br />&lt;br />இதுக்கெல்லாம் என்ன அவசரம்,  என்ன அவசியம்னு கேக்கறீங்களா? சீக்கிரமே சொல்றேன் :)&lt;br />&lt;br />&lt;table border="1" cellpadding="3" cellspacing="3" bordercolor="#A7A7A7" bgcolor="#EFEFEF"> &lt;tr>   &lt;th scope="col">MIDP 1 &lt;/th>   &lt;th scope="col">MIDP 2&lt;/th> &lt;/tr> &lt;tr>   &lt;td valign="top">&lt;table cellpadding="4" cellspacing="3">&lt;tr>&lt;th bgcolor="#DDDDDD">Vendor&lt;/th>&lt;th bgcolor="#DDDDDD">Device&lt;/th>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">BenQ&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">5810&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Casio&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C452CA&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">PlainMidp1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">midp1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Hitachi&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C3001H&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Kyocera&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C3002K&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">LG&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C-nain 2000&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">LG&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">LX5350&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Mitsubishi&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">J-D05&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A388&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A830&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A920&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A925&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C370&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C450&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C550&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E380&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T280i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T720(CDMA)&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T720(GSM)&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T720i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i50sx&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i55sr&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i80s&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i85s&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i88s&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i90c&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i95cl&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3108&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3120&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3410&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3510i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3520&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3530&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3560&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3587&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3590&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3595&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3620&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3650&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3660&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">5100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6010&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6108&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6220&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6310i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6560&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6610&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6610i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6650&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6651&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6810&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6820&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7210&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7250&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7250i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7650&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">8910i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">N-Gage&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">N-Gage_QD&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series40&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series40DP1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60E1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Panasonic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C3003P&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Panasonic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X60&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Research In Motion&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry 5810&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Research In Motion&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry 5820&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C110&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D108&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E100A&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E108&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E400&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E418&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E700A&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E708&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E800C&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E808&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S105&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S208&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S300M&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S307&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCH-X130&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCH-X230&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCH-X250&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCH-X350&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E330&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E630&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E700&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E820&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-S100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-X100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-X600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SPH-N400&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SPH-X4209&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X100A&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X108&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X400&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X426&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X427&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X600A&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X608&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sanyo&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A3011SA&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sanyo&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCP-4900&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sanyo&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SCP-5300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sendo&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX10&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX10i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX20&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX30&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX30i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">J-SH07&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">J-SH08&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">TM100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">2128&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3138&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A56i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C55&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C56&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C60&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C61&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">CF62&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">CT56&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">M46&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">M50&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">M55&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">M56&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MC60&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MT50&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S55&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S56&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S57&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SL55&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SL56&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SX1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">midp1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">x55&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform1Symbian&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P802&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T610&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T616&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T618&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T628&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T630&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T637&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z608&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Toshiba&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A3013T&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Toshiba&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C5001T&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Toshiba&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">J-T06&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Sharp-GX10&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Sharp-GX10i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Sharp-GX20&lt;/td>&lt;/tr>   &lt;/table>&lt;/td>   &lt;td valign="top">&lt;table cellpadding="4" cellspacing="3">&lt;tr>&lt;th bgcolor="#DDDDDD">Vendor&lt;/th>&lt;th bgcolor="#DDDDDD">Device&lt;/th>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Alcatel&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">One Touch 735i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Alcatel&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">One Touch 756&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7100t&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7290&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">BlackBerry&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7520&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">DefaultColorPhone&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">DefaultGrayPhone&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MediaControlSkin&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Midp2Cldc11&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">PlainMidp2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">PlainMidp2Cldc11&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">QwertyDevice&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">jsr185&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">jtwi&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">midp2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">multi&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Generic&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">wmapi20&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">HTC&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Himalaya&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">LG&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">U8138&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Mio&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">8390&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A1000&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A630&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A760&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A780&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">A845&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C380&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C650&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E1000&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E398&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E398Emulator&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E680&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">FOMA_M1000&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MPx200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SLVR&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">T725&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V1050&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V180&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V220&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V3&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V303&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V360&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V400&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V525&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V550&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V551&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V620&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V635&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V8&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V80&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V980&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Motorola&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">i730&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">NEC&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E616&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3152&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3155&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3155i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3220&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">3230&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">5140&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">5140i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6020&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6021&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6030&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6060&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6101&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6102&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6152&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6155&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6155i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6170&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6230&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6230i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6235&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6235i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6255&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6260&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6265&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6265i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6270&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6280&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6611&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6620&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6630&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6670&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6680&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6681&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6682DP2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">6822&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7260&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7270&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7610&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7700&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">7710&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">8800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">8801&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">9300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">9500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E70&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">N70&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">N90&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">N91&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series40DP2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series40DP3&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series40Midp2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60E2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60E2FP1&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60E2FP2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60E2FP3&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series60Midp2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series80&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Nokia&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Series90&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">O2&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">XDAII&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Palm&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">TungstenC&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Qtek&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">XDAII&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyV-65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyV-75&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyX5-2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyX6&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyX7&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sagem&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MyX8&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D410&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D415&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D418&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E105&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E310&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E710&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E715&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">E810&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P400&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P730&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P735&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-A700&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-D500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-D720&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-D730&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-E600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X105&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X430&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X450&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">X458&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z100&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Samsung&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z105&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">902&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">GX15&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SGH-902&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sharp&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">TM200&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">C65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">CX65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">M65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SK65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">ST60&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">midp2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">x65&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Siemens&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">x75&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">D750&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">F500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">F500i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">J300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform2&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform2Symbian&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform3&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform4&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform5&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">JavaPlatform6&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K300&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K500c&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K500i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K608&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K700&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K700c&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K700i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">K750&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P900&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P908&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P910&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P910a&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P910c&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">P910i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S700&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S700c&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">S700i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">V802&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">W550&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">W600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">W800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z1010&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z500&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z500a&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z500i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z520&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Z800&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">T-Mobile&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MDAII&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">T-Mobile&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">MDAcompact&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">T-Mobile&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">SDA&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Motorola-V525&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Motorola-V600&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson-F500i&lt;/td>&lt;/tr>&lt;tr>&lt;td bgcolor="#FFFFFF">Vodafone&lt;/td>&lt;td bgcolor="#FFFFFF">Sony-Ericsson-V600&lt;/td>&lt;/tr>   &lt;/table>&lt;/td> &lt;/tr>&lt;/table>&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2006/04/blog-post_15.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/114582173461152900</guid><pubDate>Sun, 23 Apr 2006 19:43:00 +0000</pubDate><atom:updated>2006-04-24T21:15:59.226+08:00</atom:updated><title>ஆறுமாதக் குழந்தையின் அழுகுரல்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">ஒர் உண்மைச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு.  அதிகாலையில் அந்த இந்தோனேசிய பெண்மணி கண்ணீரும் கலவரமுமாய் காவல் நிலையத்தில் நுழைந்தாள். அவளுடைய ஆறுமாத இந்தியக் குழந்தை அஞ்சலியைக் காணவில்லை. முந்திய தினம்தான் தன் கணவன் ஜலீலைப் பார்க்க மகளுடன் சிங்கை வந்திருந்தாள். வழக்கம் போலவே கணவனின் நண்பரான சூசைநாதனின் இல்லத்தில்தான் தங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கிற்று.தாயின் கூற்றுப்படி முந்திய தினம் இரவு நடந்ததானது,&lt;br />&lt;br />&lt;blockquote>"குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்திருந்தேன், நள்ளிரவில் ஏதோ அரவம் கேட்டதால்&lt;br />விழிகளை மெல்லத் திறந்தேன். முகத்துக்கு மிக அருகில் சூசைநாதன் குனிந்திருந்தார்.&lt;br />எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உறக்கத்தை தொடர்பவள் போல கிடந்தேன். அவர்&lt;br />அஞ்சலியை எடுத்துக் கொண்டு தன் படுக்கையறையில் நுழைந்துவிட்டார். மீண்டும் சற்று&lt;br />நேரத்தில் திரும்பிவந்து குழந்தையை பக்கத்தில் கிடத்திவிடுவார் என்று காத்திருந்து&lt;br />அப்படியே சோபாவில் உறங்கிவிட்டேன். காலை ஆறு மணியளவில் விழித்துப் பார்க்கும்போது&lt;br />குழந்தை அருகில் இல்லை. சூசைநாதனின் அறைக்கதவை அறைந்து தட்டினேன். வழியை&lt;br />மறைத்துக்கொண்டு வெளியே வந்த அவர் குழந்தை தன்னுடன் இல்லை என்றும் யாரோ தூக்கிச்&lt;br />சென்று விட்டதாக சொன்னார். அறைக்குள் தென்பட்ட இரத்தக் கறை பதட்டத்தை&lt;br />அதிகப்படுத்தியது. உடனே உங்களிடம் வந்துவிட்டேன்"&lt;br />&lt;/blockquote>&lt;br />காவலர்கள் உள் நுழைந்து பார்த்த போது அவள் குறிப்பிட்ட இரத்தக் கறை இல்லை, படுக்கை விரிப்பு நீக்கப்பட்டிருந்தது. தலையணைகளில் ஒன்று துணிகளுடன் அலமாரியில் கிடந்தது. குழந்தை வீட்டினுள் எங்கும் இல்லை. பின்னர் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடியில் ஒரு குப்பைத்தொட்டியில் கைகளும் கால்களும் பின்புறம் வளைத்துக் கட்டப்பட்ட நிலையில் குழந்தையின் பிணம் கிடைத்தது.&lt;br />&lt;br />சூசைநாதன் மீது கொலை வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது,&lt;br />&lt;br />&lt;blockquote>"அன்று ஜலீலுக்கும் அவளுக்கும் தொலைபேசியில் பலமான வாக்குவாதம், உடனே இங்கே&lt;br />வாருங்கள், உங்கள் பணக் கஷ்டத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்று இரைந்தாள்.&lt;br />ஆனால் ஜலீல் செவிசாய்க்கவில்லை, இதன் காரணமாக மிகுந்த வெறுப்புற்றிருந்த அவளிடம்&lt;br />குழந்தையை விட வேண்டாம் என்று நினைத்து அவளிடம் சொல்லிவிட்டு குழந்தையை என்னுடன்&lt;br />இருத்திக் கொண்டேன். ஆனால் நள்ளிரவில் என்னுடைய அறைக்குள் அவள் நுழைந்து குழந்தையை&lt;br />எடுத்துக்கொண்டாள். அவளுடன் புதிதாக இன்னொரு ஆடவனும் இருந்தான். அவனுடைய முகம்&lt;br />எனக்கு தெளிவாக தெரியவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சற்று&lt;br />நேரத்தில் அவள் மட்டும் உள்ளே நுழைந்தது தெரிந்தது. என் அறைக்குள் மீண்டும்&lt;br />நுழைந்தவள் தலையணையை ஒளிப்பது, இன்னும் சில மாற்றங்களை ஏன் செய்தாள் என்பது எனக்கு&lt;br />புரியவில்லை. காலையில் அவள் குழந்தையைக் காணோம் என்றதும் நான் தான் போலீசிடம்&lt;br />போவோம் என்றேன். பின்னர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது&lt;br />போலீசிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது உடனே வீடு திரும்பு என்று அதனால்&lt;br />திரும்பிவிட்டேன்"&lt;/blockquote>&lt;br />&lt;br />கணவனிடம் தொலைபேசி வழி நடந்த சண்டையையும், போலி பாஸ்போர்ட் உபயோகித்து சிங்கையில் நுழைந்திருந்ததையும், காவலரை அணுகும் முன் அதை அவசரமாய் அழித்ததையும் அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால் மற்றவற்றை மறுத்தாள்.&lt;br />&lt;br />குழந்தையின் உடல் சோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள், குழந்தையின் பெண்ணுறுப்பு கிழிபட்டிருந்தது,உள்ளே சதை வழண்டிருந்தது. இவையும் கட்டப்பட்டிருந்த விதமும் பாலியல் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று காட்டுகிறது. மரணத்துக்கு காரணம் தலையில் பட்ட பலமான அடி. அதாவது குழந்தை பலமான பாலியல் தாக்குதலுக்குப் பின்னும் உயிர் தரித்திருந்திருக்கிறது, வீட்டினுள்ளிருந்தபடியே குப்பையை வீச பயன்படும் அமைப்பின் வழியே திணிக்கப்பட்டு ஒன்பது மாடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பட்ட அடிகளில்தான் உயிரை விட்டிருக்கிறது.&lt;br />&lt;br />வழக்கின் இறுதியில் சூசைநாதனுக்கு தூக்குதண்டனை வழங்கப் பட்டது. காவலரிடம் கொடுத்த வாக்குமூலம், வழக்கில் சொன்ன சாட்சியம் இரண்டும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததும். தடய ஆய்வாளர்கள் படுக்கை அறைச்சுவர், இரண்டு தலையணைகள், அவன் கை விரல் நகம் ஆகியவற்றில் கண்டெடுத்தது குழந்தையில் இரத்தம் என்பது மெய்பிக்கப் பட்டதும். இந்தோனேசிய பெண்மணியின் சாட்சியமும் காரணங்கள்.&lt;br />&lt;br />சம்பவம் நடந்தது ஆகஸ்டு ஐந்து இரண்டாயிரத்து இரண்டில் நான் குடியிருக்கும் இதே ஹவ்காங்கில், ஆனால் அதைப்பற்றி இன்று சேனல் ஐந்தில் ஒளிபரப்பான True Files நிகழ்ச்சியில் கண்டபோது அதிலும் குறிப்பாக கைகளும் கால்களும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் குழந்தையிநன் பிணத்தை காட்டியபோது, அந்தக் குழந்தையின் ஓலம் காதுகளில் அறைந்து ஒலித்தது, ஒலிக்கிறது.&lt;br />&lt;br />&lt;blockquote>"முடியலீங்க! மனசு ரொம்ப வலிக்குதுங்க, அந்த சின்னக் குழந்தையை எப்படிங்க&lt;br />இப்படியெலாம் செய்ய எப்படி மனசு வந்தது, ஒரு வேளை நமக்கும் சின்னக் குழந்தை&lt;br />இருக்கறதால வலி அதிகமா இருக்கோ!", புலம்பிய மனைவியை சமாதானம் செய்ய முடியவில்லை. &lt;/blockquote>&lt;br />&lt;br />&lt;blockquote>"தகப்பனே ஐந்து பெண்களையும் பலகாலமா கற்பழிச்ச சேதியெல்லாம் சொன்னாங்களே! அப்பக்கூட&lt;br />இவ்வளவு கஷ்டமா இல்லையே. எப்படி அப்படி நடக்கலாம், அவனுக்கு அரிப்பெடுத்தா&lt;br />அதுக்குன்னு எங்கெயாச்சும் போகவேண்டியதுதானே? ஆம்பளைங்களுக்கு இப்படியெல்லாம்&lt;br />தோணுமா!", ஆண்களைப் பொதுப்படுத்தியதால் விளக்க வேண்டியது என் கடமையானது. &lt;/blockquote>&lt;br />&lt;br />&lt;blockquote>"அந்த மாதிரி இடங்களுக்கு அவன் போகிறவனாகவே கூட இருக்கலாம், இல்லை அவனுடைய&lt;br />பொருளாதாரம் இடம் கொடுக்காமலிருக்கலாம். அந்த நேரத்தில் அவனுக்கு அந்த விபரீத யோசனை&lt;br />தோன்றியிருக்கிறது, அப்போதைக்கு அவசரமாக தேவைப்பட்டிருக்கிறது. அம்மா நண்பனின்&lt;br />மனைவி, மனது இடம் கொடுக்காமல் போயிருக்கலாம், அல்லது எதிர்காலம் சிக்கலாகலாம் என்று&lt;br />தோன்றியிருக்கலாம். குழந்தை சிக்கலில்லாதது, தனக்கு என்ன நடக்கிறது என்பதை&lt;br />புரிந்துகொள்ள முடியாது, யாரிடமும் போய் சொல்லாது என்று நினைத்திருப்பான். அதன்&lt;br />வலியையும் அதன் உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதையும் துளியாவது யோசித்திருந்தால்&lt;br />இரண்டு உயிர்பலி தவிர்க்கப் பட்டிருக்கும்"&lt;br />&lt;/blockquote>&lt;br />&lt;blockquote>"அவனை விடுங்க அவன் பண்ணுன தப்புக்கு அனுபவிக்கிறான், அந்த குழந்தை என்ன பாவம்&lt;br />பண்ணுச்சு! மலர்ந்து சிரிக்கவேண்டிய வயசுல அதுக்கு ஏன் இந்தக் கொடுமையெல்லாம்?" &lt;/blockquote>&lt;br />&lt;blockquote>"இந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லைம்மா! எனக்கும் இது கேள்வி மட்டுந்தான்.&lt;br />&lt;strong>இதையெல்லாம் நாம கேள்விப்படறதும் சிந்திக்கிறதும் இப்படிப்பட்ட கொடுமைங்களில்&lt;br />சிக்கிக்காம எச்சரிக்கையா இருக்கத் தான்&lt;/strong>, ஹார்மோன் தொந்திரவால கண்டதையும் யோசிச்சு&lt;br />செயல் படுத்தறதுக்கு முன்னால அவனவனை யோசிக்க வைக்கத்தான். உனக்கு ஒரு எச்சரிக்கை&lt;br />உணர்வு வந்திருக்கில்லையா, அது போதும். இதை விட்டு வேற பக்கம் மனசைத் திருப்பு",&lt;br />ஒரு வழியாக படிப்படியாக மனைவியை உறங்க வைத்துவிட்டேன், எனக்குள் இன்னும் அலை&lt;br />அலையால் அதே விஷயம் முட்டி மோதி அலைக் கழிக்கிறது. என்னால் ஏதும் செய்ய இயலுமா!&lt;br />நான் என்ன செய்ய வேண்டும்?&lt;br />&lt;/blockquote>&lt;br />இதோ தொனின ஒரே ஒரு விஷயத்தை செயல்படுத்தியாச்சு,  உங்களுக்கு ஏதும் தோணுதுங்களா?&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2006/04/blog-post_24.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/114503055396991585</guid><pubDate>Fri, 14 Apr 2006 15:33:00 +0000</pubDate><atom:updated>2006-04-15T00:15:18.223+08:00</atom:updated><title>உள்ளத்தின் அடங்கிய ஓசை</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">கடந்த ஒரு வருட காலமாக என் உள்ளத்தின் ஒலியற்ற ஓசையை கேட்டிருப்பீர்கள். சிரங்கு அல்லது பேனா பிடித்தவன் கையைப் பற்றி உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். &lt;br />&lt;br />இத்தனைநாள் மௌனத்திற்கும், இப்போதைய தொடக்கத்திற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அதை இன்றே உங்களிடம் பகிர்ந்துகொள்ள செய்த முயற்சி பலிக்கவில்லை. ஆனால் அநேகமாக நாளை ஈடேறும் என்று தோன்றுகிறது. அந்த காரணம் என்ன என்று உங்கள் ஊகத்தை பின்னூட்டமிடுங்கள். ஒரே ஒரு தடயக் குறிப்பு தருகிறேன். என்னுடைய &lt;em>கடைசிப்பதிவு&lt;/em>க்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது :)&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2006/04/blog-post.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110561460682185440</guid><pubDate>Thu, 13 Jan 2005 11:05:06 +0000</pubDate><atom:updated>2005-01-13T19:10:06.820+08:00</atom:updated><title>சுனாமி அரங்க உரையாடல்கள்-4</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">&lt;strong>ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்&lt;/strong>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>இர.அருள்குமரன்(11:16:51am): &lt;/b>&lt;br />சந்திப்பதில் உள்ள சிக்கல்கள்&lt;br />----------------------&lt;br />அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும்.&lt;br />&lt;br />ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று &lt;br />வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும் &lt;br />அலுப்படைகிறார்கள்.&lt;br />&lt;br />சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட &lt;br />சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள் &lt;br />நிகழாமல் போகின்றன&lt;br />&lt;br />யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை.&lt;br />&lt;br />சில எளிய தீர்வுகள்&lt;br />---------------&lt;br />ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல் &lt;br />குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர &lt;br />முயற்சிக்க ஏதுவாக இருக்கும்&lt;br />&lt;br />அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும் (இந்திய நேரப்படி) குறிப்பிடவும்&lt;br />&lt;br />இணைய தொடர்பில் சிக்கல் இல்லை என்றால் சற்று நேரமாவது அரங்கில் காத்திருந்து பார்க்கலாம். &lt;br />மற்றவர்களின் வருகை, வெளியேற்றங்களை அறிவிக்க ChatAlert ஐ &lt;br />&lt;font color="#0000FF">&lt;u>&lt;a href="http://www.shockwave-india.com/tamil/tsunami/" target="_blank">http://www.shockwave-india.com/tamil/tsunami/&lt;/a>&lt;/u>&lt;/font> தளத்திலிருந்து இறக்கி இயக்கிவிடவும். &lt;br />இது யாஹ¥ தூதுவன் போல ஒளி, ஒலி ஊடகங்கள் வழியாக நமக்கு அறிவிக்கும்.&lt;br />&lt;br />பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்&lt;/font>&lt;br>&lt;font color="#336633">&lt;b>இர.அருள்குமரன்(11:17:12am): &lt;/b>பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்யும் நண்பர்கள் தாங்கள் அரங்குக்கு வருகை தர இருக்கும் &lt;br />நேரத்தை (இந்திய நேரப்படி) தங்கள் வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் அறிவியுங்கள். உங்களிடம் பேச &lt;br />நிறைய வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்&lt;br />&lt;br />மற்றபடி ஒவ்வொரு நாளுக்கும் காலையும் மாலைவும் குறிப்பிட்ட நேரத்தை சந்திப்பு நேரமாக அறிவித்து &lt;br />விடலாம், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வசதியாக இருக்கும்படி இந்த நேரத்தை ஒவ்வொரு நாளைக்கும் &lt;br />மாற்றி அமைக்கலாம். &lt;/font>&lt;br>&lt;font color="#55007F">&lt;b>இர.அருள்குமரன்(11:17:52am): &lt;/b>சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்&lt;br />-----------------------------&lt;br />&lt;br />கீழ்கண்ட நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி &lt;br />அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். (எனக்கு தோன்றிய படி நேரத்தை குறித்திருக்கிறேன், &lt;br />மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்)&lt;br />&lt;br />(இந்திய நேரப்படி)&lt;br />திங்கள்    காலை 6:00   மதியம் 3:30&lt;br />செவ்வாய்  காலை 8:00   மாலை 5:30&lt;br />புதன்  காலை 10:00  மாலை 7:30&lt;br />வியாழன்  காலை 12:00  இரவு  9:30&lt;br />வெள்ளி  மதியம் 2:00   இரவு  11:30&lt;br />சனி  மாலை 4:00  அதிகாலை: 1:30&lt;br />ஞாயிறு  மாலை 6:00  அதிகாலை: 3:30 &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:03:26am): &lt;/b>என்ன செய்யலாம் கார்த்திக்.. நம்ம ஹீரோ ரஜினிராம்கி என்ன சொல்றாரு?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:03:40am): &lt;/b>காலையில் ரோசா,நரைனிடம் பேசியதை உங்களுடன் கலந்து கொள்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:03:42am): &lt;/b>ர.ராம்கியிடம் கொஞ்ச நாட்கள் கழித்து ,நிலமை சீரடைந்தவுடன் சில விடயங்களை கேட்கலாமென்றுள்ளேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:03:55am): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:03:58am): &lt;/b>சொல்லுங்க ரெண்டு பேரும்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:04:17am): &lt;/b>ரோசா என்ன சொன்னார்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:04:28am): &lt;/b>முதலில் , ரோசாவின் பெயரை வலைப்பதிவில் னீக்கவேண்டும் என்று கோரினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:04:59am): &lt;/b>எனக்கு முன்னரே அவரும் அதை யோசித்துவிட்டு காசிக்கு இ மெயில் செய்வதாய் சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:05:00am): &lt;/b>கடலோர சிற்றூர்களிலிருந்து ஏழைச் சிறார்களை பொருள் உதவி செய்து -தத்தெடுப்பது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:05:31am): &lt;/b>ரோசாவின் பல விவாதங்களப்பார்த்து யாரும் தடங்கலாய் னினைக்கலாம் என்றேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:05:39am): &lt;/b>?? ஏன் நீக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:05:44am): &lt;/b>அவரும் ஏற்றுக்கொண்டார்; ஆவன செய்யப்பது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:06:01am): &lt;/b>இல்லை அது ஒரு கூட்டுபதிவு என்பதே சிறந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:06:04am): &lt;/b>ஓ...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:06:27am): &lt;/b>ரஜினி, பத்ரி போன்றவர்களுக்கு எழுத அழைப்பு விடுப்ப்பதாய் ரோசா சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:06:58am): &lt;/b>முதலில் ஒரே இடத்தில் எழுதுவதில் நிறைட நன்மைகள் உள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:07:26am): &lt;/b>நான் னினைத்த் இன்னொன்று&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:07:53am): &lt;/b>ராம்கி போல் , பல வேறு இடங்களிலிருந்து னிலவரத்தை சொல்ல ஆளில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:08:14am): &lt;/b>முக்கியமாய் சொல்ல வேண்டும் என்று னினைத்த ஒன்று&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:08:27am): &lt;/b>மீனவர்கள் பற்றி அதிக தவல்கள் இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:08:48am): &lt;/b>யாராவது ஒரு தொடர்பு ஏற்படுத்த முயலலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:08:53am): &lt;/b>என்னுடைய கனவு/விருப்பம் என்னவென்றால்,இம்முயற்சி நீடித்து நிலைக்கும் ஒரு திட்டமாய் அமைய வேண்டும்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:09:06am): &lt;/b>ஒத்துக்கொள்கிறேன் வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:09:44am): &lt;/b>மேலும் , மாலன் சொன்னதில் எளிதில் உடனடியாய் செய்யக்கூடியது என்று கணினி வாங்கி தபோவனத்து அனுப்புவது பற்றி குறிப்பிட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:10:04am): &lt;/b>மேலும் தத்து எடுப்பது பற்றி எழுதி இருந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:10:32am): &lt;/b>நான் மேலே சொன்ன அனைத்தையும் நானோ , ரோசாவோ நாளை பதிவில் வெளியிடுவோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:10:39am): &lt;/b>பத்ரி சொன்னார். ஒரு ஸ்டீம் போட் வாங்க் ஒரு லட்ச ரூபாய் தான் ஆகுமென்றூ. நாம் ஆளுக்கு பணம் போட்டு ஒரு நிதி ஆரம்பித்து மீனவர்களுக்கு வட்டியில்லாக் கடனும் மானியமும் தரலாமே.. நான் ரெடிப்பா..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:10:41am): &lt;/b>முன்னரே தெரிந்திருக்கும் உங்களிருவருக்கும்..இருந்தாலும் திரும்ப ஒரு தடவை: கோவை கல்லூரி மாணவிகள் நினைவாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை,நிலைக்காமல் தொய்ந்து போய்விட்டது..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:10:54am): &lt;/b>ஏனெனில்,,&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:10:57am): &lt;/b>ஏன்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:10:58am): &lt;/b>என்ன பிரச்சினை என சொல்லுங்கள் வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:11:12am): &lt;/b>அதைப்பற்றி யோசிக்க கேட்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:11:30am): &lt;/b>revive பண்ணுவோமே வாசன்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:11:32am): &lt;/b>ஆரம்பத்திலிருந்த ஆர்வம் அவரவர்களின் தினசரி வாழ்க்கை ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு போனது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:11:56am): &lt;/b>இது போன்ற இடத்தில்தான் வலைப்பதிவு போன்றவை இன்றியமையாதவை ஆகின்றன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:12:02am): &lt;/b>என் தாழ் அபிப்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:12:19am): &lt;/b>தொடந்து சந்திப்பு இருக்கவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:12:37am): &lt;/b>எழுத்துக்கள், அரட்டை தொடர்ந்து நடக்கவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:12:53am): &lt;/b>இடையிடையே சீரியஸ் விஷயங்கள் நடக்கவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:13:02am): &lt;/b>இணைய நண்பர்கள் ஒன்றுகூடி இந்திய ரூபாய் 65000.ஓ தான் திரட்ட முடிந்தது...அறக்கட்டளையை பதிவு செய்ய,தமிழக அரசு பதிவாளருக்கு கொடுத்த சில ஆயிர லஞ்சமும் இதில் அடங்கும் ;((&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:13:23am): &lt;/b>அந்த அறக்கட்டளை இன்னும் உள்ளதா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:13:32am): &lt;/b>வெறும் 65000 தானா.. இன்னும் பண்ணலாமே...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:13:33am): &lt;/b>சென்னை நண்பர்கள் மனம் வெதும்பி போனார்கள்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:13:37am): &lt;/b>ஆம்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:13:47am): &lt;/b>தமிழம் அறக்கட்டளை...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:13:48am): &lt;/b>எனக்கு இதைப்பற்றி தெரியவே தெரியாதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:14:01am): &lt;/b>எனக்கும் இப்போது தான் தெரியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:14:14am): &lt;/b>மன்னிக்கவும்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:14:53am): &lt;/b>இன்னும் இயங்குகிறதா அவ்வறக்கட்டளை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:15:02am): &lt;/b>வாசன் இது தான் தருணம் மறுபடியும் அதை revive பண்ணுங்கள்.. உதவிகளை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:15:02am): &lt;/b>எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என ஊகித்துக் கொண்டேன்..நீங்களிருவரும்  கடந்த 2/3 வருடங்களில் இணையத்தில் உலவ ஆரம்பித்திருக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:15:40am): &lt;/b>உங்களுக்கு இதில் ஒப்புமை இருந்தால் நான் பொறுப்பெடுத்துக்கொள்ளத் தயார்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:15:52am): &lt;/b>பத்ரி ஒரு அறக்கட்டளை தொடங்குவது பேசியதாய் ஞாபகம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:15:58am): &lt;/b>சென்னை நண்பர்கள் நாக.இளங்கோவன்,இராம.கி மற்றும் கோவை முனைவர் ரமணி நாயுடு ஆகியோருடன் தொடர்பு கொண்டு புதுபிக்கலாம்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:16:10am): &lt;/b>சூப்பர் ஐடியா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:16:26am): &lt;/b>அறக்கட்டளையின் நோக்கம் என்ன என்ன வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:16:53am): &lt;/b>இந்த உரையாடலை மின்னஞ்சலில் அந்த நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:16:56am): &lt;/b>நோக்கம்:&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:17:17am): &lt;/b>செய்யுங்கள் வாசன்.. நான் ரெடி.. என்னுடன் இன்னும் நிறைய பேரைச் சேர்க்கவும் தயார்.. Goals &amp; mission &amp; financial targets set பண்ணுங்கள்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:18:01am): &lt;/b>யாராவது சேவை நோக்கமுள்ளவர்களை நிதிநிலை பொறுப்பாளர்களாக்குங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:18:20am): &lt;/b>பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட 3 மாணவிகள் நினைவாக 60000.00 ரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாய் ஐ வைத்து ஏழ்மையானவர்களுக்கு உதவுதல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:18:39am): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:18:57am): &lt;/b>இப்ப என்ன தேவை வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:19:20am): &lt;/b>நிச்சயம் அ.கட்டளையை ஏற்படுத்திய 3 இந்திய நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:19:39am): &lt;/b>60000 பத்தாது.. அதை 10 லட்சமாக்குங்கள்.. 3-6 மாதம் டார்கெட் வையுங்கள்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:19:43am): &lt;/b>வாசன் எனக்கு ஒன்று தோன்றுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:20:47am): &lt;/b>ஏற்கனவே சுனாமிக்காக வேலை செய்யும் ,பத்ரி ராம்கி போன்றவர்களை இதில் இணைப்பது சரியாகும்; அதனால் பலன் னிறைய இருக்கும் என தோன்றுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>கார்த்திக்ராமஸ்(12:20:57am): &lt;/b>னீங்கள் என்ன சொல்கிறீர்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:21:06am): &lt;/b>வாசன் கடமை அழைக்கிறது.... முடிவெடுத்து என் பங்கு என்ன சேவைகள் என்று சொல்லுங்கள்.. தவறாமல் நிறைவேற்றுகிறேன்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:21:26am): &lt;/b>சென்னை அன்பர்கள் ஒத்துப் போனால் நிச்சயம் செய்யலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சீமாச்சு(12:21:54am): &lt;/b>cio2003@yahoo.com&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>வாசன்(12:22:02am): &lt;/b>vaasus@gmail.com க்கு அனுபுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:15:18pm): &lt;/b>தற்போது எங்கே அண்ணா பாதிக்கப் பட்ட மக்களைத் தங்க வைத்துள்ளார்கள்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:15:29pm): &lt;/b>பள்ளிகள் திறந்து விட்டதாக அறிந்தேனே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:15:33pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:15:34pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:15:37pm): &lt;/b>ஆனால்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:15:43pm): &lt;/b>சொல்லுங்க அண்ணா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:16:02pm): &lt;/b>மன வருத்தம் கொல்ளத்தக்க விஷயம் நிறைய இருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:16:14pm): &lt;/b>கொஞ்சம் அறிவேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:16:23pm): &lt;/b>நிவாரண நிதி 5 லட்சம் என்ற அறிவிப்புக்கப்புறம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:16:29pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:17:18pm): &lt;/b>அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு ஏதும் நில மீட்பு விசயங்களில் இறங்கியதாகத் தெரியவில்லையே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:17:44pm): &lt;/b>மறுபடியும் கடல் கரை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழ்நாள் முடுதும் தண்ணீரில்தானா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:18:18pm): &lt;/b>நேற்றைய விவாதத்தில் சொன்னதுபோல கடற்கரையோரம் சிறு காடுகள் வளர்க்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:18:40pm): &lt;/b>அதனை பூங்கா போன்ற அமைப்பாகவும் மாற்றலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:23:27pm): &lt;/b>சின்மயா மிஷன் அந்த வகை தொண்டுகள் செய்வதாக செய்தி பார்த்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:23:37pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:23:39pm): &lt;/b>ஏனென்றால்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:23:46pm): &lt;/b>சொல்லுங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:24:09pm): &lt;/b>மனப்புண்களும் ஆற்றப்பட வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:24:17pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:24:30pm): &lt;/b>தற்போது அவர்களுக்குத் தேவை ஆறுதல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:24:37pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:24:56pm): &lt;/b>அந்த கோரக் காட்சிகளைக் கண்டவர்கள் மனப் பாதிப்பிற்கு உள்ளானதாக தொலைக் காட்சியில் பார்த்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:25:09pm): &lt;/b>ஆனால் நிவாரண நிதியைக் கைப்பர்றுவதற்காக மக்கள் நடந்துகொள்ளும் முறைதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:25:20pm): &lt;/b>ஆமாம் நேற்று பத்ரி சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:25:35pm): &lt;/b>ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:25:37pm): &lt;/b>ஏற்கெனவே இறந்தவர்களையும் பட்டியலில் இணைப்பதாக அறிந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:25:50pm): &lt;/b>"இவர்களா இப்படி?" என்று நினைக்கத் தோன்றுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:26:06pm): &lt;/b>எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் தீய செயல்கள் குறிக்கிடுவது உண்டு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:26:17pm): &lt;/b>அதற்காக நோக்கம் தவறு கிடையாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:26:25pm): &lt;/b>அது இத்தனை பெரிய அளவில் வெளிப்படுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:26:28pm): &lt;/b>ஓரிருவர் அப்படி இருக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:26:42pm): &lt;/b>அரசியல்வாதிகள் குறுக்கீடு உண்டா அண்ணா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:26:53pm): &lt;/b>அதிகமாக இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:27:03pm): &lt;/b>அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:27:03pm): &lt;/b>திருமாவளவன் மட்டுமே வரிந்துகட்டி செயல்களில் இறங்கியதாக அறிந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:27:08pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:27:32pm): &lt;/b>விவேக் ஓபராய்க்கு இருக்கும் பற்று பாசம் இங்குள்ளவர்களுக்கு இல்லாமல் போயிற்றே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:27:41pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:27:57pm): &lt;/b>அவருடைய பணி ஆச்சரியமானது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:28:04pm): &lt;/b>something unique&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:28:12pm): &lt;/b>எங்கிருந்தோ வந்து இவாண்டர் ஹோலிபீல்டு கோடிகோடியாய் செய்யும்போது..தமிழகத்தை சுரண்டிப் பிழைத்த நடிக நடிக நடிகையர்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:28:16pm): &lt;/b>என்ன சொல்வது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:28:29pm): &lt;/b>நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:28:35pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:28:41pm): &lt;/b>கொழும்பில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:29:07pm): &lt;/b>அங்கு ஏஎதாவது நிவாரணம் போய்ச்சேருகிறதா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:29:19pm): &lt;/b>ஆனால் சுனாமி தாக்கியபோது திருகோணமலையில் இருந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:29:19pm): &lt;/b>கோபி அண்ணானை தமிழ் பகுதிகளுக்கு அரசு விட மறுத்ததாக அறிந்தோம். உண்மையா விஜயாலயன்??&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:29:21pm): &lt;/b>முல்லைத் தீவு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:29:26pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:29:33pm): &lt;/b>யாழ், திரிகோணமலை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:29:41pm): &lt;/b>மட்டக்களப்பு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:29:42pm): &lt;/b>இங்கே அரசியல், இனப்பாகுபாடுகள் அதிகம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:29:58pm): &lt;/b>பத்ரி அவர்களின் மருந்து பார்சல்கூட அரசினால் கையகப் படுத்தப் பட்டது என்றும் இன்னும் மக்களைச் சென்றடையவில்லையாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:30:31pm): &lt;/b>வெளிநாட்டு உதவிகள் தமிழ் பகுதிகளை அடைகிறதா விஜயாலயன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:30:33pm): &lt;/b>நார்வே, செஞ்சிலுவைச் சங்கம் முதலியவை ஏதாவது செய்ய முடியுமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:30:43pm): &lt;/b>அஜீவன் அண்ணா கட்டுரையாக வடித்திருந்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:30:46pm): &lt;/b>நான் நேரடியாக திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் சென்றேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:30:56pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:31:21pm): &lt;/b>தயவு செய்து இங்குள்ளவர்கள் எவ்வகையில் உதவ முடியும் என்பதைக் கண்டு சொல்லுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:31:30pm): &lt;/b>அங்கெல்லாம் நிவாரணப் பொருட்கள் அரசு மூலம் சென்றடையவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>எஸ்.கே(1:31:36pm): &lt;/b>பலர் மன எழுச்சியுடன் இருக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:31:39pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>விஜயாலயன்(1:31:54pm): &lt;/b>TRO மட்டுமே ஒரே வழி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>எஸ்.கே(1:32:05pm): &lt;/b>ok&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:32:25pm): &lt;/b>அவர்கள் நேர்த்தியாக செய்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:32:32pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:33:06pm): &lt;/b>இந்தோவில்கூட அரசியல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>எஸ்.கே(1:33:14pm): &lt;/b>சேதம், உயிழப்பு, குழந்தைகளின் நிலை முதலியவை பற்றி அறிந்தபின் தெரிவியுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:33:17pm): &lt;/b>உதவி செய்பவர்களின்கூட ராணுவம் இருக்குமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:33:24pm): &lt;/b>அரசின் இனப்பாகுபாடு, அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் என்று....&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:33:44pm): &lt;/b>எந்த சமயத்தில் எதனைப் பேசுவது என ...ஒன்றுமே தெரியாமல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:33:57pm): &lt;/b>ம்..சொல்லுங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:34:11pm): &lt;/b>கிடைத்த பொருட்களைக் கூட அரச அதிகாரிகள் மக்களுக்கு வழங்கவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:35:14pm): &lt;/b>பரிசோதனை செய்தபின்னாவது வழங்கி இருக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:35:26pm): &lt;/b>யாழில் ஒரு அரச அலுவலகத்தில் வெளிநாட்டினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் பல தேங்கிக்கிடந்தன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:35:37pm): &lt;/b>பேரழிவு நடந்திருக்கும்போது இனமென்ன மதமென்ன?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:35:48pm): &lt;/b>ஆமாம் அறிய நேரிட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:36:18pm): &lt;/b>தமிழ் பகுதிகளில் இருந்து ராணுவத்தி ¦வையேற தமிழ்செல்வன் அறிக்கை விட்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:36:28pm): &lt;/b>அதனால் ஏதேனும் பாதகம் உண்டா விஜயாலயன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:36:33pm): &lt;/b>அவற்றை நானும் எனது நண்பர்களும் எங்கள் வாகனத்தில் எடுத்துச் சென்று அகதி முகாமில் கொடுத்தோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:36:47pm): &lt;/b>நல்லது..நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:37:22pm): &lt;/b>சிங்கள புத்த பிக்குகளும்கூட பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு சென்று உதவி செய்தார்களாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:37:54pm): &lt;/b>புலிகள் பொருட்களைப் பிடுங்குகிறார்கள்..உள்ளே விட மறுக்கிறார்கள் என்பதெல்லாம் பொய் என அந்த பிக்கே சொல்லி இருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:37:55pm): &lt;/b>அப்படி அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:38:09pm): &lt;/b>அஜீவன் அண்ணா எழுதி இருந்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:39:21pm): &lt;/b>எங்கள் நிறுவனத்தில் எங்கள் சம்பளப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை தெற்கிற்கு மட்டுமே கொடுத்தார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:39:34pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:41:09pm): &lt;/b>சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் பணம் சேர்த்து அகதி முகாம்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிச்சென்று கொடுத்தோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>எஸ்.கே(1:41:15pm): &lt;/b>தெற்கே தமிழர் பகுதியில் சேதம் உண்டா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:41:20pm): &lt;/b>இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>எஸ்.கே(1:41:25pm): &lt;/b>ok&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:41:34pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>எஸ்.கே(1:41:47pm): &lt;/b>அவர்கள் மேட்டுப் பகுதியில் உள்ளார்கள் போல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:42:31pm): &lt;/b>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு (வன்னி), யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:43:13pm): &lt;/b>கிட்டத்தட்ட 16000 பேர் இந்த இடங்களில் மட்டும் கொல்லப்பட்டனர்ட்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:43:22pm): &lt;/b>அய்யோ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:43:43pm): &lt;/b>தமிழர்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர்..உதவிகள் என்னவோ அங்கே செல்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:45:06pm): &lt;/b>கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், காயப்பட்டவர்கள், சேதங்கள் என்பவற்றை நேரில் பார்த்ததன் தாக்கம் என்னை நிரம்ப பாதித்துவிட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:45:18pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:45:44pm): &lt;/b>இணையத்தில் பார்க்கவே மனம் பதறுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:46:29pm): &lt;/b>அதனால் 2ம் கட்ட பணிகளிலும் இணைய திட்டமிட்டுள்ளேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:47:57pm): &lt;/b>விரைவில் தமிழ் பிரதேங்களில் counselling செய்வதற்கு செல்வேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:48:56pm): &lt;/b>அதற்கான பயிற்சிகளிற்கு இணைந்துள்ளேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:49:01pm): &lt;/b>நல்லது விஜயாலயன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:49:23pm): &lt;/b>நண்பர்களையும் அதில் இணையுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:50:01pm): &lt;/b>நிறைய இடங்களில் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதல் சொல்ல யாரிமில்லாமல் இருக்கின்றார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:50:01pm): &lt;/b>நாளை பாதிக்கப் பட்ட இடங்களுக்கு செல்வதாக இருந்தீர்களே...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:50:17pm): &lt;/b>இன்றிரவு கிளம்புகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:50:36pm): &lt;/b>பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவுமா மனமில்லை@விஜயாலயன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:50:43pm): &lt;/b>சரி@ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:50:43pm): &lt;/b>&lt;br />நேராக கரூர் சென்று பெட்ஷீட்களை சேகரித்துக்கொண்டு நாளை மாலை பூம்புகார் பகுதிகளுக்கு சென்றுவிடுவேன்&lt;/font>&lt;br>&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:50:52pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:51:11pm): &lt;/b>&lt;br />எல்லாம் திட்டப்படி நடந்தால் பொங்கலுக்குள் அனைத்து பெட்ஷீட்களையும் விநியோகித்துவிட முடியும்&lt;/font>&lt;br>&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:51:20pm): &lt;/b>உஷா,சைலஜா,ஐயப்பன் எல்லாம் வருகிறார்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:51:23pm): &lt;/b>இல்லை... எல்லோரும் பாதிக்கப்பட்ட இடங்களில் யாரும் அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிவதில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:51:30pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:51:33pm): &lt;/b>இல்லை. &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:51:41pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:51:55pm): &lt;/b>சென்னை நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:51:59pm): &lt;/b>நேற்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி கிராமத்து பிரசிடெண்ட் என்னைதொடர்பு கொண்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:52:07pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:52:23pm): &lt;/b>&lt;br />இல்லை மூர்த்தி. மயிலாடுதுறையிலேயே போதுமான ஆட்கள் இருக்கிறார்கள். பிரச்னையில்லை&lt;/font>&lt;br>&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:52:23pm): &lt;/b>பெரிய கிராமமா அது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>விஜயாலயன்(1:52:29pm): &lt;/b>அவசர வேலை.... மீண்டும் சிறிது நேரத்தில் இணைகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:52:29pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:52:46pm): &lt;/b>ரொம்பவும் சின்ன கிராமம். காரைக்கால், தரங்கம்பாடி எல்லையில் இருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:52:52pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:53:10pm): &lt;/b>ஊராட்சித் தலைவர் என்ன கேட்டார் ராம்கி?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:53:21pm): &lt;/b>சரி. கொஞ்சம் வேலையிருக்கிறது. மதியத்துக்கு பின்னர் வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:53:30pm): &lt;/b>சரி ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:53:48pm): &lt;/b>மற்றவர்களும் விரைவில் வருவார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(1:54:02pm): &lt;/b>கொஞ்சம் உதவிகள் கேட்டார். முக்கியமாக கட்டுமரங்கள் சம்பந்தமாக. அதெல்லாம் பெரிய தொகை. நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:54:08pm): &lt;/b>நானும் விடை பெறட்டுமா கிச்சு அண்ணா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(1:54:27pm): &lt;/b>முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:41:40pm): &lt;/b>நான் நேற்று பேசியவரை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:41:54pm): &lt;/b>கண் பிரச்சினை, பயந்த மாதிரி இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:42:00pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:42:02pm): &lt;/b>சண்முக சுந்தரம் என்று ஒரு டாக்டர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:42:11pm): &lt;/b>நியூக்ளியர் மெடிசினில் எக்ஸ்பேர்ட்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:42:20pm): &lt;/b>ok&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:42:43pm): &lt;/b>BARC ள் வேலை செய்தவர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:42:58pm): &lt;/b>அவரிடம் செக் செய்தோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:43:32pm): &lt;/b>பயந்து போய் கண் பார்வை போய்விட்டது என்று நினைத்திருக்கிறார்கள். மங்கலாகத் தெரியவே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:43:46pm): &lt;/b>மேலும், நிறைய பேரி சிறுவர்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:44:04pm): &lt;/b>அவ்வளவு minerals kadal padukaiyil irukkumaa&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:44:15pm): &lt;/b>இருக்கிறது என்று சொன்னார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:44:20pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:44:25pm): &lt;/b>நீங்கள் போகும் போது பாருங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:44:32pm): &lt;/b>டன் கணக்கில் கறுப்பு மண்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:44:33pm): &lt;/b>பாக்கறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:44:50pm): &lt;/b>அதிலேயே பயந்து போயிருப்பாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:44:56pm): &lt;/b>அது கடல் களிமண்ணாம் ,அதனுடன் இந்த மினரல்கள் கலந்து வந்துள்ளன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:45:14pm): &lt;/b>ஆம், அந்தக் கறுப்பு குழம்பு கண்களுக்குள் போகவே கெமிக்கல் என்று&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:45:30pm): &lt;/b>நினைத்து பயந்து போயிருக்கின்றார்கள் ஆரம்பத்தில், &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:46:12pm): &lt;/b>இல்லிமேட் எனும் மினரல் நிறைய வந்து குவிந்துள்ளதாம், அது செல்போன்களில் உபயோகப் படுத்தும் மினரலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:46:47pm): &lt;/b>எல்லோருக்கும் அரசு சார்பில் நான்காயிரம் ரூபாய் தந்துள்ளார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:48:01pm): &lt;/b>ஒரு லட்ச ரூபாய்க்குத்தான், தாசில்தார் சர்ட்டிபிகேட், போலீஸ் புகார் காப்பி போன்றவை கேட்கிறார்களாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(10:48:42pm): &lt;/b>அரசு இயந்திரம் இப்போ வேலை செய்யுதா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(10:53:47pm): &lt;/b>ஆம் எஸ்கே, அப்படித்தான் கேள்விப்படுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/4_13.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110554004600713960</guid><pubDate>Wed, 12 Jan 2005 14:21:26 +0000</pubDate><atom:updated>2005-01-12T22:27:26.006+08:00</atom:updated><title>சுனாமி அரங்க உரையாடல்கள்-3</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">&lt;strong>ஜனவரி 11, 2005 செவ்வாய் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்&lt;/strong>&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:24:23am): &lt;/b>என்ன முடிவு செய்தீர்கள்?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:24:28am): &lt;/b>ரஜினிராம்கியோடு ஐகாரஸ்,உஷா,சைலஜா இன்னும் பலரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் செல்வதாகக் கூறினார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:24:44am): &lt;/b>உஷா சென்னையில் இருக்கிறா ?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:24:48am): &lt;/b>வரும் 13க்கு மேல் அவர்கள் அங்கு செல்வதாக சொன்னார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:24:54am): &lt;/b>சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:24:57am): &lt;/b>பெங்களூரில் இருக்கிறார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:25:04am): &lt;/b>குழப்பமாக இருக்கிறது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:25:15am): &lt;/b>இங்கு பெருமளவில் நிதி சேர்கிறது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:25:19am): &lt;/b>யாருமில்லா குழந்தைகளை தத்து எடுப்பது பற்றியும் பேசினோம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:25:26am): &lt;/b>பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:25:30am): &lt;/b>ஆமாம் நிதி முக்கிய தேவைதான்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:25:44am): &lt;/b>அது சரியாகப் பயன்படுத்தப் பட்டால் மிக நன்று&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:25:55am): &lt;/b>பத்ரியும் கலந்துகொண்டார் நேற்று&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:26:08am): &lt;/b>இலங்கை நிலவரங்கள் பற்றியும் பேசினோம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:26:11am): &lt;/b>அதை யாருக்கு எங்கு அளிப்பது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:26:22am): &lt;/b>பணத்தையா?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:26:34am): &lt;/b>பத்ரிக்கோ அல்லது ராம்கிக்கோ அனுப்புங்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:26:48am): &lt;/b>அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீத மாட்ச்சிங் கிராண்ட் அளிக்கிறார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:26:53am): &lt;/b>பிகேசிவகுமார் கொடுத்த பெட்சீட் எல்லாம் இனிதான் விநியோகிக்கனுமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:27:05am): &lt;/b>ரஜினி ராம்கி சொன்னார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:27:06am): &lt;/b>சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:27:21am): &lt;/b>அவையெல்லாம் இன்னும் தேவைப்படுகின்றனவா இத்துனை நாட்கள் கழித்தும்?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:27:43am): &lt;/b>இன்னும் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லை அல்லவா?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:27:52am): &lt;/b>அங்கே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:27:59am): &lt;/b>பள்ளிகள் வேறு திறக்கப்பட்டு விட்டதால் அவர்களின் நிலை கஷ்டம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:27:59am): &lt;/b>இன்னும் தேவைப் படலாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:28:14am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:28:24am): &lt;/b>அதனால் கோயில்கள், மடங்கள், பொது இடங்களில்தானே அவர்கள் தற்போது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:28:30am): &lt;/b>அதனால் தேவைப்படலாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:28:35am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:29:00am): &lt;/b>எத்தனை மணிக்கு இங்கு கூடுவார்கள்?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:29:12am): &lt;/b>அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:29:28am): &lt;/b>ஆமாம் நேசகுமார் தெரிவித்திருந்தார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:29:40am): &lt;/b>நேற்று நாங்கள் கூடியது சிங்கை நேரப்படி மதியம் 2 மணி இருக்கலாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:29:56am): &lt;/b>அருள்குமரனும் இருந்தார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:30:06am): &lt;/b>நம்பி வந்திருந்தார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:30:10am): &lt;/b>சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:30:22am): &lt;/b>அருள்குமரன் ஆன்லைனில் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:30:29am): &lt;/b>சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:30:44am): &lt;/b>ஆனால் நேற்று கூடிய நேரம் என்றால் உங்களுக்கு தூங்கும் நேரம் என நினைக்கிறேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:30:54am): &lt;/b>இப்பொழுது என்ன மணி?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:31:02am): &lt;/b>8.30காலை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:31:37am): &lt;/b>சரி எங்கள் நேரம் இரவு 9 மணிக்கு நான் வருகிறேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:31:50am): &lt;/b>ஒரு கிராமத்தை நம் இணைய நண்பர்கள் தத்து எடுக்கலாம் என்று ராம்கி சொன்னார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:31:53am): &lt;/b>இப்பொழுது இங்கே மாலை 4.30&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:32:00am): &lt;/b>அதனை யோசித்து செய்யவேண்டும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:32:20am): &lt;/b>அப்புறம் ஒரு பையனை தத்து எடுக்க நிறைய கஸ்டப்பட வேண்டி இருக்கிறதாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:32:26am): &lt;/b>அப்படியா...சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:32:34am): &lt;/b>ஆமாம் அவ்வளவு எளிதல்ல&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:32:46am): &lt;/b>அரசாங்கக் குறுக்கீடுகள் இருக்கும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:33:03am): &lt;/b>இல்லாவிடில் பிள்ளைகளைத் திருடிச் சென்று விடுவார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:33:04am): &lt;/b>ராம்கி யாரோ ஒரு பையனை மருத்துவப் படிப்புச் எகவை அவரின் ரஜினிபேன்ஸ் தளம் ஏற்றுக் கொண்டதாக சொன்னார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:33:10am): &lt;/b>ஆமாம்..&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:33:16am): &lt;/b>அது பற்றியும் பேசினோம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:33:42am): &lt;/b>அரசாங்கம் தேவைப்படும் அத்துனை வேலைகளையும், தேவைகளையும் பட்டியலிட்டு&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:33:58am): &lt;/b>தமிழகத்தில் இருப்பவர்களால் நேரில் பார்க்க முடியும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:34:00am): &lt;/b>அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:34:06am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:34:16am): &lt;/b>அதனால் நன்கு யோசித்து செயல்படவேண்டும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:34:16am): &lt;/b>அவர்கள்தான் அது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க முடியும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:34:20am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:34:35am): &lt;/b>நாம் தகவல் சாதனங்கள் மூலம்தானே உணர்கிறோம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:34:54am): &lt;/b>அதனால் பத்ரி,ராம்கியை முன்னிறுத்தி உதவிகள் தொடரட்டும் என பேசினோம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:34:54am): &lt;/b>ஒரு உதாரணத்துக்கு ஒரு 1000 தேவைகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் இருக்கும் தன்னார்வலர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்து&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:35:00am): &lt;/b>ம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:35:01am): &lt;/b>சரியாகச் செய்ய முடியும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:35:05am): &lt;/b>ஆமாம் அதே&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:35:19am): &lt;/b>இல்லாவிடில் குழப்பமும் செய்வவனச் செய்தலுமே மிஞ்சும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:35:22am): &lt;/b>பத்ரி இலங்கைக்கு அனுப்பிய மருந்து பொருட்கள் இன்னும் சென்று சேரவில்லையாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:35:37am): &lt;/b>அரசாங்கக் கைகளில் இருக்கிறதாம் மருந்துகள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:35:40am): &lt;/b>இலங்கை நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:35:56am): &lt;/b>இன்னும் உதவி தேவைப்பட்டும் அனுப்ப ஐடியா தெரியாமல் பேசினார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:36:00am): &lt;/b>எனக்குத் தெரியவில்லை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:36:15am): &lt;/b>தமிழ் பகுதிகளுக்கு உதவிகள் சரிவர போவதில்லையாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:36:24am): &lt;/b>ம்ம்ம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:36:40am): &lt;/b>கோபி அண்ணானைக்கூட புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்ல சந்திரிகா தடை விதித்து விட்டாராம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:36:56am): &lt;/b>படித்தேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:37:00am): &lt;/b>மீறிப் போனால் ஜெயலலிதா மாதிரி கைது செய்தாலும் செய்வார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:37:06am): &lt;/b>பாவம் மக்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:37:22am): &lt;/b>இடையில் புலி,அரசு அரசியல் சண்டை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:37:53am): &lt;/b>தமிழீழத்தைப் பொருத்தவரை ரெட் க்ராஸ் போன்ற அமைப்புகளை அனுமதித்தால் அவர்களுக்கு நேரடியாக உதவி அனுப்பலாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:38:22am): &lt;/b>இங்குள்ள பலருக்கும் யாருக்கு அனுப்புவது என்பதில் சந்தேகங்களுகும் குழப்பங்களும் உள்ளன&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:38:27am): &lt;/b>டி.ஆர்.ஓ என்ற அமைப்புக்குத் தானே பத்ரி அனுப்பினார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:38:46am): &lt;/b>அது அரசு புலிகள் சாரா தன்னார்வ தொண்டு அமைப்பு&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:38:55am): &lt;/b>அது புலிகளின் ஒரு அமைப்பு என்ற சந்தேகம் பலரையும் உதவி செய்யத் தயங்க வைக்கிறது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:39:14am): &lt;/b>அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:39:28am): &lt;/b>ஆனால் அதில் சிங்கள உறுப்பினர்களும் இருக்கிறார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:39:50am): &lt;/b>அதனால்தான் அங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ரெட் கிராஸ் போன்ற அமைப்புகள் அங்கு சென்று செயல் பட வேண்டும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:39:57am): &lt;/b>புலிகளின் நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை பிணைத்தது இல்லை என படித்தேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:40:02am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:40:14am): &lt;/b>செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறதா என தெரியவில்லை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:40:21am): &lt;/b>இருக்கலாம், நமக்குத் தெரிவதில்லை, வதந்திகள்தான் அதிகம் வருகின்றன&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:40:46am): &lt;/b>அப்படியே அதனிடம் நாம் அளித்தாலும்கூட சென்று சேரும் உதவிகள் யாவும் அரசிடம்தான் போகிரதாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:41:01am): &lt;/b>தமிழ்ப் பகுதிகளுக்கு செல்வதில்லையாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:41:23am): &lt;/b>குழப்பமான நிலைமைதான்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:41:28am): &lt;/b>ஆமாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:41:46am): &lt;/b>போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியின் தாக்கம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:41:52am): &lt;/b>தமிழகம் பரவாயில்லை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:41:53am): &lt;/b>சரி மூர்த்தி, மீண்டும் பிறகு கலந்து கொள்கிறேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:42:09am): &lt;/b>உதவி நிதிகள் அரசிடமிருந்து சென்று சேரத் தொடங்கி உள்ளதாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#993300;">&lt;b>திருமலை(8:42:09am): &lt;/b>இங்கு நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்குகிறேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ac6200;">&lt;b>மூர்த்தி(8:42:13am): &lt;/b>சரி&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:36:16am): &lt;/b>அருள்குமரன் வலைப்பதிவில் நேற்று காலை விவரங்கள் உள்ளன&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#55007f;">&lt;b>ஐயப்பன்(10:36:33am): &lt;/b>ஓ உரல் ??&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:37:08am): &lt;/b>&lt;span style="color:#0000ff;">&lt;u>&lt;a href="http://www.shockwave-india.com/tamil/blog/" target="_blank">http://www.shockwave-india.com/tamil/blog/&lt;/a>&lt;/u>&lt;/span>&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:52:44am): &lt;/b>டிடானியம், இல்லிமேட் போன்ற கனிமங்களை கொண்டுவந்து நாகப்பட்டினம் பகுதிகளில் அடித்துள்ளது சுனாமி, டன் கணக்கில் &lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:53:16am): &lt;/b>எங்கிருந்து இவற்றை எடுத்துக் கொண்டு வந்தது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:53:20am): &lt;/b>அங்கு செவைபுரிந்து வரும் எனது நன்பர் கூறியிருந்தார்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:53:23am): &lt;/b>ஏதும் தொழிற்சாலைகள் அருகில் உள்ளனவா&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:53:26am): &lt;/b>இரண்டாவது அலை அடித்தபோது கறுப்புக்கலரில் குழம்பை கொண்டுவந்து&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:54:00am): &lt;/b>அடித்தது, அதில்தான் கண்பார்வை பாதிக்கப் பட்டது என்று&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:54:08am): &lt;/b>அல்லது, இவை பூகம்ப லாவாவிலிருந்து வந்தனவா&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:54:14am): &lt;/b>கடல் களிமண் அது, அதில் இந்த மினரல்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:54:24am): &lt;/b>gotcha&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:54:27am): &lt;/b>இல்லை, கடலுக்கு அடியாழத்திலிருந்து புரட்டியதால்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:54:47am): &lt;/b>நன்றி. புரிந்தது.&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:54:57am): &lt;/b>கேட்க கஷ்டமாக இருக்கிறது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:55:02am): &lt;/b>இந்த மினரல்கள் கண்ணுக்குள் போவதால் இப்படிப் பட்ட பாதிப்புகள் நிகழ்ந்துள்ளதா எனத் தெரிய வில்லை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:55:09am): &lt;/b>ம்ம்ம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:55:25am): &lt;/b>நேரில் பேசும்போது கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்பவே கஷ்டப் படுத்தின&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:55:58am): &lt;/b>நாகூர் , சாமந்தாம் பேட்டையில் பணிபுரிந்து வருகின்ற சிலரிடம் நேற்றுப் பேசினேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:57:38am): &lt;/b>அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்காரர்கள் மிகவும் சிறப்பாக பணிபுரிகிறார்கள் என்றார்கள், 7000 பேருக்கு மூன்று வேளை சாப்பாடு போடுகிறார்களாம்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:58:05am): &lt;/b>ஷெல்டர்ஸ் கட்டிக் கொடுக்கும் பணியையும் நேற்று துவக்கி இருக்கிறார்கள்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:58:33am): &lt;/b>ஓ. அப்படியா&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:58:53am): &lt;/b>ஆம், எல்லோரும் புகழ்ந்து சொன்னார்கள்,&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(10:59:02am): &lt;/b>பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:59:02am): &lt;/b>நல்ல சுத்தமான வேலை&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:59:25am): &lt;/b>ஆம், ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தது பொலவே&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(10:59:46am): &lt;/b>முஸ்லீம் அமைப்பு ஒன்றும் நல்ல பணி செய்துள்ளது&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(11:00:19am): &lt;/b>எங்கே நாகப்பட்டினம் பகுதியிலா?&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(11:00:45am): &lt;/b>முதலில் கொஞ்சம் மனவருத்தம் இருந்திருக்கிறது, கிறிஸ்துவ அமைப்புகள் பாரபட்சமாக செயல்பட்டன என்று. ஆனால் அவர்கள் நிலையையும் பார்க்க வேண்டும். ஏராளமான டூரிஸ்டுகள் வேளாங்கன்னியில் உ&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(11:01:10am): &lt;/b>நாகை மற்றுமல்லாது குளச்சல் பகுதியிலும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#ad327d;">&lt;b>பிகேசிவகுமார்(11:01:32am): &lt;/b>உங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒரு மடலாகக் குழுமங்களில் போடுங்களேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#55007f;">&lt;b>ஐயப்பன்(11:06:45am): &lt;/b>நேசகுமார் இருக்கீங்களா&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#55007f;">&lt;b>ஐயப்பன்(11:07:11am): &lt;/b>இங்க சொன்னதை நீங்க மரத்தடில கட்டுரையா எழுதலாமே&lt;br />&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />'வாசன்' வருகை [Tue Jan 11 11:10:47 GMT+0800 2005]&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(11:11:06am): &lt;/b>எழுதுகிறேன் ஐயப்பன், முதலில் எல்லா விவரங்களையும் கேட்டு, என்னளவில் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுதுகிறேன்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#336633;">&lt;b>இர.அருள்குமரன்(12:49:16am): &lt;/b>இங்கே இந்திய நேரம் இரண்டு மணியளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நண்பர்கள் அந்நேரம் வரவும்&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;span style="color:#7d007f;">&lt;b>நேச குமார்(9:44:17pm): &lt;/b>கண் பிரச்சினை பற்றித் தெரிவித்த நன்பரிடம் மீண்டும் இன்று பேசினேன். அது கிருமிகளால் தான் நிகழ்ந்துள்ளது என்றும், சரியாகிவிடும் என்றும் சோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறினார். அநேகமாக எதாவது ஐ இன்·பக்ஷன் போலிருக்கிறது. கண் பார்வை மங்கலாகத் தெரியவே பார்வையே போய்விட்டது என்று சிறுவர்கள் தெரிவித்திருக்கின்றனர் போலிருக்கிறது.&lt;br />&lt;br />இதற்கிடையில், அவர்கள் எல்லோம் கறுப்புக் கலரில் மண் அடித்தது என்று தெரிவித்ததையும், இன்று செய்தியில் டன் கணக்கில் டைடானியம், இல்லிமேட் போன்ற மினரல்கள் நாகப்பட்டினம் பகுதிகளில் சுனாமியால் கடலின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளது என்பதையும் கண்டு, நியூக்ளியர் மெடிசின் தெரிந்த நன்பர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.&lt;br />&lt;br />அவர் அதற்கு, டைட்டானியம் கண்ணுக்குள் போயிருந்தாலும் பிரச்சினை இல்லை. மண் உறுத்தலால் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, மற்றபடி ஆபத்து எதுவுமே இல்லை என்று தெரிவித்தார்.&lt;br />&lt;br />&lt;/span>&lt;br />&lt;br />&lt;br />&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/3.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110113206909618562</guid><pubDate>Mon, 22 Nov 2004 13:35:56 +0000</pubDate><atom:updated>2005-01-12T10:31:56.063+08:00</atom:updated><title>புதிய தமிழ்மணம்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">உற்சாகத்துடன் சாதிக்கும் நபர்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு உத்வேகம் பிறக்கும் எனக்கு. வலைப்பதிவுகளை தொகுத்து காண்பிக்கும் இணையச்செயலி ஒன்றினை செய்திட வெகுநாளாக ஆவல் கொண்டிருந்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள நீண்ட இடைவெளியை நான் மெல்ல ஊர்ந்து கடக்கும் முன்னே காசி தமிழ் மணம் வீசத் தொடங்கினார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இனிதே வளர்ந்துவரும் இந்த தளத்துக்கு நான் ஏதாகிலும் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன்.&lt;br />&lt;p>&lt;br />நேரமின்மையாலும் என்னை விட வேகமான/திறமையான வரைகலையாளர்கள் இருப்பதாலும் என்னுடைய ஆர்வம் என்னை முழுநேர Developer ஆக இருக்க தூண்டுவதாலும் இப்போதெல்லாம் நான் கணினி வரைகலைப் பணிகளை ஒதுக்கிவிடுகிறேன்.&lt;br />&lt;p>&lt;br />காசி ஏற்கனவே திறம்பட தளத்தை இயக்கிவருவதால் வேறு வழியின்றி என்னுடைய பங்களிப்பாக சற்று மேம்படுத்தப்பட்ட கீழ்கண்ட வடிவமைப்பை அமைத்திருக்கிறேன்.  உங்களின் கருத்துக்களைக் கேட்டு வேண்டிய மாற்றங்கள் செய்தபின் காசியிடம் ஒப்படைத்து விடுவேன். எனவே படம் பார்த்து கருத்து(கதை அல்ல!) சொல்லுங்கள் :)&lt;br />&lt;p>&lt;img height="42" src="http://www.shockwave-india.com/tamil/blog/images/thamizmanam_link.gif" width="100" />&lt;/p>&lt;br />&lt;a href="http://www.shockwave-india.com/tamil/blog/images/thamizmanam_title.gif">&lt;img src="http://www.shockwave-india.com/tamil/blog/images/thamizmanam_title.gif" width="404" height="108" border="0" />&lt;/a>&lt;br />&lt;p>&lt;img height="63" src="http://www.shockwave-india.com/tamil/blog/images/thamizhmanam_icon.png" width="178" />&lt;/p>&lt;br />&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2004/11/blog-post.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110543740681817997</guid><pubDate>Tue, 11 Jan 2005 09:52:19 +0000</pubDate><atom:updated>2005-01-11T17:57:19.076+08:00</atom:updated><title>சுனாமி அரங்க உரையாடல்கள்-2</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">&lt;strong>ஜனவரி 10, 2005 திங்கள் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்&lt;/strong>&lt;br/>&lt;br/>&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:03:43am): &lt;/b>எனக்கு மூக்கிய கரிசனமாய் தாய் தந்தை இழந்த குழந்தைகள் பிர்ச்சனை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>வாசன்(0:04:03am): &lt;/b>அருள் &amp; தமிழகத்தில் இருக்கும் அன்பர்கள் கவனத்திற்கு: சில வருடங்களுக்கு முன் கோவையில் பேருந்தில் எரிக்கப்பட்ட மாணவிகள் நினைவாக நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தினோம்,பல இணையத்தமிழர்கள் ஒன்று கூடி..அ.கட்டளை ஏற்படுத்த தமிழக நண்பர்கள் பட்ட இன்னற்கள் பல.உங்களில் யாராவது இதுபோல செய்யவிருந்தால் நிறைய யோசித்து செய்யுங்கள்.தமிழக இணைய நண்பர்கள்,இராம.கி,நாக.இளங்கோவனிடம் பேசுவது  உதவும்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:04:06am): &lt;/b>நிலமை குறித்து மதுரபாரது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:05:04am): &lt;/b>ஆமாம் குழு என்று ஆரம்பித்தால் பிரச்சனை செய்ய நாலுபேர்கள் கிளம்புவார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:05:08am): &lt;/b>சரி வாசன் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:14:13am): &lt;/b>நாங்க 5 கண்டய்னர் துணி அனுப்பினோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:14:39am): &lt;/b>ஒரு கண்டய்னர் நிடோ பால் பொடி, ஒரு கண்டய்னர் கல்பா மினரல் த்ண்ணீர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:14:43am): &lt;/b>இங்க மினரல் வாட்டர் அனுப்பினோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:16:44am): &lt;/b>40 000 பெருடைய 1/2 நாள் சம்பளம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:16:56am): &lt;/b>இது போக 10 கண்டய்னர் பிஸ்கட்டுகள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:17:11am): &lt;/b>நேசகுமார் சொன்ன செய்தி பத்தி மேல ஏதாவது தெரியுமா? இ.பிர&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:17:15am): &lt;/b>எப்படியும் ஒரு கோடி தொடும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:17:33am): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:17:34am): &lt;/b>ஈ டி ஏ நிறைய செஞ்சாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:18:17am): &lt;/b>நேசகுமார் சொன்னதை நான் எந்த செய்தித் தாள்லேயும் படிக்கலை .வசந்த். இது வதந்தியா இருக்க வாய்ப்பு இருக்கு,&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:18:33am): &lt;/b>இல்ல அவர் இங்க வந்து உறுதிபடுத்தினார்;&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:18:47am): &lt;/b>இங்கயும் பழைய துணின்னாங்க,&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:18:49am): &lt;/b>ஏதாச்சும் லிங்க் தந்தாரா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:18:57am): &lt;/b>இருந்தா போடுங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:19:06am): &lt;/b>இல்ல அவரௌக்கு போன்ல சொன்னங்களாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:20:24am): &lt;/b>யாருக்காவது ஐடியா இருக்கா? அதாவது, இதுவரைக்கும் கலக்ட் ஆன பணத்தை, மக்களுக்கு எப்படி, எந்த விதமாம் விநியோகம் பண்ணுவாங்கன்னு?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:20:48am): &lt;/b>மத்திய/மாநில அரசு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:20:59am): &lt;/b>ஈடிஏ அனுப்பியது அவங்களோட சென்னை அலுவலகம் மூலமாக&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:22:29am): &lt;/b>அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:22:31am): &lt;/b>கடைசியில ஏடியாநெட் ரேடியோ, சார்ஜா இந்தியன் அசோசியேசன்னு அமைப்புகள் தனியா வேலை செய்ய ஆரம்பிச்ச ஒரு வாரத்துக்கபுறம் சாவகாசமா கூட்டம் போட்டாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>வாசன்(0:22:40am): &lt;/b>ஆசிப்,அரசாங்கத்தை நம்பி,நம்பி வாழ பழகிக்கொண்டதுதான் பெரும் பிரச்னை ;(&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:22:56am): &lt;/b>அப்படியில்ல வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:23:07am): &lt;/b>இங்க யாரும் ப்ணம் பிரிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:23:16am): &lt;/b>ஆசிப், கல்பால இருந்தீங்க இல்லே, அங்க மட்டும் இப்படி அலையடிக்கும் இல்லையா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:24:12am): &lt;/b>தூத்ரகம் அனுமதித்தால் பணம் வசூலிக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:24:32am): &lt;/b>அதனால்தான் அரசாங்கத்தை நம்பி தொலைய வேண்டியதாப் போச்சு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:26:02am): &lt;/b>அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா? எனக்கு அப்படி தோணலை நம்ம் ஊருக்கு ச்வரிபாடத்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:26:43am): &lt;/b>மலையாளிகள் பணம் சேர்த்து கேரள கரையோரமா அனுப்பிட்டாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(0:26:49am): &lt;/b>இதையெல்லாம் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட துறை வல்லுனர்களை எல்லாம் கலந்து ஆலோசிச்சு சொல்ல மாட்டாங்கெளோ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(0:26:54am): &lt;/b>அதுல ஆச்சரியமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(0:27:31am): &lt;/b>குறிப்பா பணமா அனுப்பாம கம்பளி, தற்காலிகமா தங்க வசதிக்கான உபகரணங்கள் எல்லாமா அனுப்பிட்டாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:28:31am): &lt;/b>நேத்து ராமேஸ்வரம் திருவள்ளுவர் சிலையை ஒரு விநாடி மறைத்தது அலை. நூத்தி முப்பது அடி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(0:29:24am): &lt;/b>சாரி, கன்யாகுமரியில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>காசி(0:57:41am): &lt;/b>நேரடியான உதவிகள் தான் (விவேக் ஓபராய் மாதிரி) மக்களுக்கு உடனடித்தேவைன்னு நினைக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஐயப்பன்(0:57:56am): &lt;/b>திருமலை ராஜன் கூட எதுவோ நிதி திரட்டிட்டு இருக்கார்னு கேள்விபட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>காசி(0:58:37am): &lt;/b>எனக்குத் தெரியலை. நான் என் மனதுக்கு சரிஉஎன்று பட்ட நிதியை &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>காசி(0:59:00am): &lt;/b>aidindia.org and TRO ரெண்டுக்கும் அனுப்பினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>காசி(1:00:16am): &lt;/b>மத்தபடி தமிழ்மணம் தளத்தின்மூலமா எதாவது செய்தி அளிப்பது மாதிரி எதாவது யாருக்காவது யோசனை இருந்தா என்னால் உடனடியா செய்யமுடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:01:18am): &lt;/b>&lt;font color="#0000FF">&lt;u>&lt;a href="http://www.shockwave-india.com/tamil/tsunami/" target="_blank">http://www.shockwave-india.com/tamil/tsunami/&lt;/a>&lt;/u>&lt;/font>&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:01:43am): &lt;/b>அங்கே தரவிறக்கம் செய்ய சுட்டி உள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:01:58am): &lt;/b>உதவி குறிப்புக்களையும் படிக்கவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:02:23am): &lt;/b>செய்துவிட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:03:56am): &lt;/b>சொல்லுங்க&lt;br />குழுமத்தில் என்ன செய்ய வேண்டும் நான்?&lt;/font>&lt;br>&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:04:18am): &lt;/b>இயக்கிய பின் அது system trayல் அமர்ந்துகொள்ளும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:04:29am): &lt;/b>இயக்கிவிட்டீர்கள் தானே?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:04:34am): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:04:58am): &lt;/b>குழுமத்தில் நேர அறிவிப்பு செய்தால் அனைவரையும் ஒரே நேரத்தில் பிடிக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:05:05am): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:05:41am): &lt;/b>முக்கியமாய், அமெரிக்க நண்பர்கள் வார விடுமுறையில் செய்ய வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு விடுவார்கள். எனவே, முன்கூட்டியே சொல்லிவைத்து அழைப்பது நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:06:17am): &lt;/b>அப்புறம், ஒருத்தரும் சனி, ஞாயிறு காலைகளில் விமானம் பிடிக்கிற வேலை தவிர வேறு வேலைகளுக்கு 8 அல்லது 9 மணிக்கு முன் எழுந்திருக்க மாட்டார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:27:32am): &lt;/b>port 80யில் இயங்க ஆவன செய்திருக்கிறேன். அலுவலகத்தில் சோதித்துப் பாருங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:29:35am): &lt;/b>இனி உங்களுக்கு உரையாடல் கோப்புகளும் பதிவாகிவிடும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:30:46am): &lt;/b>சென்னை வாசிகளை ரஜினி ராம்கியை தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:30:49am): &lt;/b>இது நல்ல விஷயம். ஓர் அரங்கத்தை இப்படி எப்போதும் வைதிருக்கலாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:31:04am): &lt;/b>நான் ஒருமணி நேரம் முன்னர் ரஜினி ராம்கியுடன் தொலைபேசியில் பேசினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:31:33am): &lt;/b>அவர் எப்போது வருவார் என தெரிந்தால் மற்றவர்களுக்கும் அறிவித்துவிடலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:31:42am): &lt;/b>கொடுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:31:47am): &lt;/b>அரங்கத்துக்கா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:31:54am): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(10:32:01am): &lt;/b>12ஆம் தேதி கரூர் சென்று பெட்ஷீட்கள் வாங்கப் போகிறேன் என்று சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(10:39:41am): &lt;/b>F2 உபயோகித்தால் மொழி மாற்றலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:08:07am): &lt;/b>ரஜினி ராம்கி இந்திய நேரம் 12:30க்கு அரங்குக்கு வர இருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:08:32am): &lt;/b>மதியம்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:08:33am): &lt;/b>அவரை பேசச் சொல்லி கேட்பதாக இருக்கிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:08:35am): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:09:31am): &lt;/b>என் நேரம் அப்போது இரவு 1:30 மணி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:09:43am): &lt;/b>எனவே, நீங்கள் அவருடன் பேசி முடிவெடுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:10:25am): &lt;/b>அவர் அங்குமிங்கும் அலைய இருப்பதால் அவருடைய நேர வசதியே முக்கியம் என நினைத்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பரி(11:13:47am): &lt;/b>·பயர் பாக்ஸ்-ல என்டர் கீ தட்டினா போஸ்ட் ஆகாம இன்னொரு லைன் போடுது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(12:04:40am): &lt;/b>இந்திய நேரம் 12:30க்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த ரஜினி ராம்கி இந்த அரங்குக்கு வர இருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(12:05:24am): &lt;/b>அந்த நேரம் வந்தால் நிறைய ஆட்கள் இருப்பார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:06:32pm): &lt;/b>சிங்கை வாழ் நண்பர்கள் சார்பாக நாம் என்ன செய்யலாம் அருள்குமரன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:06:44pm): &lt;/b>யோசனை சொல்லுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:07:17pm): &lt;/b>ரஜினிராம்கி முன்னர் ஒரு யோசனை சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:07:38pm): &lt;/b>ஒரு கிராமத்தை தத்து எடுப்பதாக..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:08:22pm): &lt;/b>நண்பர் நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் ரஜினி ராம்கியை தொலைபேசியில் அழைத்து அரங்கில் நுழையும்படி சொல்லப்போகிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:13:07pm): &lt;/b>பெட்ஷீட் விநியோகம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ராம்கி?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:13:15pm): &lt;/b>usha madam... unga amount vanthudutchu...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:13:39pm): &lt;/b>illai prakash.. going to distribute on 13th &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:15:25pm): &lt;/b>நண்பர்களே, எல்லோரும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. என்ன செய்யலாம்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:15:54pm): &lt;/b>ராம்கி, பணத்தை உங்கள் செள்கரியம் போல உபயோகிச்சிக்குங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:16:20pm): &lt;/b>தாங்கள் முன் சொன்ன ஐடியா என்ன ஆச்சு ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:16:29pm): &lt;/b>கையிருப்பு நிலவரம் பற்றி என்னுடைய பிளாக்கில் எழுதியிருக்கிறேன். போதுமான பணம் இருக்கிறது. நன்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:16:47pm): &lt;/b>மூர்த்தி எதை சொல்கிறீர்கள்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:17:47pm): &lt;/b>ராம்கி, வாலண்டியர்ஸ் எல்லாம் இன்னும் நாகையிலே இருக்காங்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:18:17pm): &lt;/b>இல்லே முழுசா அரசாங்கம் டேக் ஓவர் பண்ணிகிடுச்சா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:18:23pm): &lt;/b>இருக்காங்க.. அறுசுவை பாபுவை தொடர்பு கொண்டேன். மீட்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:18:31pm): &lt;/b>கிராமம் தத்து எடுப்போம் எனச் சொன்னீர்களே ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:18:59pm): &lt;/b>நிவாரணப் பணம் எல்லாம் எப்ப அவங்க கைக்கு கிடைக்கும்னு எதனா ஐடியா இருக்கா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>J. ரஜஜஜஜ்னி  ராம்கி(3:19:14pm): &lt;/b>மூர்த்தி, இப்போதைக்கு நிறைய உதவிகள் குவிகின்றன. கொஞ்ச காலம் பொறுத்து செய்தால் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களை நாம் அணுக முடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:20:06pm): &lt;/b>ரஜனி ராம்கி எப்படி அங்கு நிலமை?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:20:29pm): &lt;/b>ரொம்ப மோசமில்லை மேடம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:20:40pm): &lt;/b>ரஜினி சொலறது  சரின்னு படுது "|C!io C!Ao |A!UoD |oo?!o ?‘?A!C˜A A!?‘iCoAd?A€CNC ?!o நூIC OEOo"&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:21:09pm): &lt;/b>நாங்க இங இந்தியால இருக்கிறவங்க யாரும் உங்களுக்கு உதவ அங்கே வரணுமா ரஜனி ராம்கி?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:21:36pm): &lt;/b>நான் பார்த்தவரையில் சந்தரபாடி என்கிற கிராமம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது காரைக்காலுக்கு அருகாமையில் உள்ளது.&lt;br />&lt;br />&lt;br />தேவையில்லை வசந்த்.. ஆட்கள் இருக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:21:37pm): &lt;/b>எதையும் முயற்சிக்க்க்ல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:22:10pm): &lt;/b>ராம்கி நீங்கள் கண்டதை தொடர்ந்து டைப் அடியுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:22:26pm): &lt;/b>ரஜனி ராம்கி பெண்கள் அங்கு குழந்தைகளை இழந்த நிலையில் எப்படி உள்ளனர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:22:35pm): &lt;/b>காணும் இடங்களெல்லாம் நிறைய உதவிகள். குவிகின்றன.  நிறைய இடங்களில் நம்மை நொந்து போக வைக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:22:44pm): &lt;/b>ஏன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:22:47pm): &lt;/b>என்ன பிரச்சன?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:22:51pm): &lt;/b>நொந்து போகவா  எப்படி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:22:54pm): &lt;/b>அதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:23:13pm): &lt;/b>பெரிதாக பிரச்னையில்லை. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழக அரசு புதிதாக காப்பகங்கள் கட்டப்போவதாக சொல்லியிருக்கிறது. ஆனாலும் நாளாகும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:23:29pm): &lt;/b>நொந்து போகும் படிஎன்ன் ஆச்சு?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:23:38pm): &lt;/b>அதான் என்ன அது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:23:49pm): &lt;/b>நொந்து போவது என்றால்.... கர்நாடகாவிலிருந்து சிலர் சப்பாத்திகளை பார்ஸல் பண்ணிக்கொண்டு லாரிகளில் வந்திருந்தார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:24:10pm): &lt;/b>கஷ்டம் தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:24:14pm): &lt;/b>ம்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:24:17pm): &lt;/b>மக்கள் எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம்.. கறி, மீன் இருந்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம் என்றார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:24:27pm): &lt;/b>இது கொடுமை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:24:33pm): &lt;/b>இது நியாயமா என்ன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:24:36pm): &lt;/b>எனக்கு அது தப்பாய் தெரியவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:24:38pm): &lt;/b>கண் பிரஷ்சனை வருகிறது என்று சொல்கிறார்களே?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:24:45pm): &lt;/b>நிறைய உதவிகள், ஆனால் முறைப்படுத்ததான் ஆட்கள் இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:24:46pm): &lt;/b>அது உண்மையா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:24:50pm): &lt;/b>ஆமாம். அதுவரைக்கும் அவர்களுக்கு தங்குமிடம் பிரச்னையாகும்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:24:52pm): &lt;/b>கோவில்கள் கூட தற்காலிகத் தீர்வுதானே...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:24:56pm): &lt;/b>நேசம் சொன்னது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:25:02pm): &lt;/b>எனக்கும் அது தவறாய் தெரியவில்லை.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:25:28pm): &lt;/b>பசிக்கு ஏதோ உணவெனக் கொள்ளாலாமே சப்பத்தியையும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:25:31pm): &lt;/b>நானும் தவறாக நினைக்கவில்லை. ஆனால், கொடுப்பதை மனமுவந்து வாங்கிக்கொள்ளலாம் இல்லையா!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:25:38pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:25:52pm): &lt;/b>கொடுப்பவர்கள் மனம் வருந்தும் அல்லவா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:26:01pm): &lt;/b>ஆனால், அந்த நிலமையில், அவர்களது உள இயலையும் சற்று சிந்திக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:26:08pm): &lt;/b>அப்புறம் நாம் கொடுத்த தேங்காய் எண்ணெய், சோப் வகையறாக்கள் நிறையவே பயன்பட்டன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:26:09pm): &lt;/b>கொடுக்க நினைத்து சிரமமெடுத்து வந்தவர்கள் நொந்துபோவது நல்லதல்ல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:26:13pm): &lt;/b>அவர்களுக்குஎன்ன வேண்டும் என்று கேட்டு கொடுப்பதே நல்லதுஎ ன்று தோன்றுகிறது. அளவுக்கு மீறி உதவிகள் வரும்போது இப்படி பிரச்சனை வரெஉம்]&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:26:18pm): &lt;/b>இங்கு கொடுபபவரைவிட வாங்குபவர் முக்கியம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:26:20pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:26:36pm): &lt;/b>ஒரு வகையில் நம்பி சொல்வதும் சரிதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:26:47pm): &lt;/b>பெரும்பாலும் ஒவ்வொரு தெருக்களிலும் உதவியாய் வந்த பழைய துணிகளை குவித்து வைத்திருக்கிறார்கள். அதுவே பெரிய தொல்லைதான்!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:27:07pm): &lt;/b>அதை யாரும் யூஸ் செஞ்சிக்கலயா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:27:14pm): &lt;/b>மோசமாகக் கிழிந்த துணிகளும் இருந்தன என படித்தேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:27:21pm): &lt;/b>ஆமாம். ஜெ.மோ கூட எழுதியிருந்தான், பழைய துணிகள் பற்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:27:26pm): &lt;/b>அது ஜெயா சொனதுப் போல நம் மக்களின் அலபதனத்தையும் காட்டுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:27:35pm): &lt;/b>சாரி... இருந்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:27:57pm): &lt;/b>போன ஞாயிற்றுக்கிழமை பத்ரியுடன் பேசும்போது பள்ளிக்குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், சாயந்திரமே ஜெயா டிவியில் ப்ளாஷ், அரசே பாட புத்தகங்களை வழங்கும் என்று&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:27:58pm): &lt;/b>ஜெ.மோ. எழுதியிருந்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:28:21pm): &lt;/b>ஆனால், இதெல்லாம் கைக்குக் கிடைக்க எத்தனை நாட்களாஅகும்? &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:28:32pm): &lt;/b>ரஜினி, குழந்தைகளை தத்து எடுப்பவ்ர்கள் இருக்கிறார்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:28:43pm): &lt;/b>பிரகாஷ் கண்பிரச்னை பற்றி தெரியவில்லை. ஆனால், மீடியா நிறைய புரளியை கிளப்புகிறது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:28:55pm): &lt;/b>நான் கூட அப்படித்தான் நினைத்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:28:56pm): &lt;/b>நானும் செய்தி படிக்கவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:28:56pm): &lt;/b>ராம்கி: குழந்தைகள் நிலை எப்படி?. பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:29:02pm): &lt;/b>கண் பிரச்னை வேறு பயமுறுத்துகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:29:14pm): &lt;/b>இல்லை வசந்த். எம்.கே.குமார் கூட கேட்டிருந்தார். ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகள் நான் பார்த்தவரையில் நிறைய இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:29:27pm): &lt;/b>கண் பிரச்சனை நேகு தவிர எங்கேயும் கேள்விபடவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:29:48pm): &lt;/b>அரசாங்கமே அனைத்து குழந்தைகளையும் தத்தெடுப்பதாக அறிவித்திருப்பதால், தனியார்கள் தத்தெடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:30:02pm): &lt;/b>நேசம்வந்தால், எங்கிருந்து அந்தச் செய்தியைப் ப்டித்தீர்கள் என்று கேட்கவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:30:05pm): &lt;/b>பாலாஜி பாரி பதிவில் பாலு என்பவர் 15 நாட்கள் குழந்தைகள் 2 இருந்ததாக சொல்கிறார்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:30:05pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:30:06pm): &lt;/b>*நிறைய இல்லை*  ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:30:16pm): &lt;/b>இன்று சன் டீவியில் நாகையில் நாற்பது சொச்ச பிள்ளைகள் அனாதை ஆகியிருக்கின்றன. தன்னார்வ நிறுவனங்கள், தனிமனிதர்களை பார்த்துதான் தத்து தரப்பட்டும் என்று காப்பகத்தில் சொன்னார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:30:26pm): &lt;/b>தாய் தந்தை இழந்த 15நாட்கள் குழந்தை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:30:58pm): &lt;/b>ஒரு சமூக சேவகர் தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி என்டிடிவியில் பேசினார்.. கஷ்டமான காரியம்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:31:01pm): &lt;/b>பரிதாபம் இதெல்லாம் இல்லையா ரஜனிராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:31:06pm): &lt;/b>பாவம். பிறக்கும்போதேவா அக்குழந்தைக்கு இப்படி ஒரு நிலை? இறைவனை என்ன சொல்வது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:31:07pm): &lt;/b>என்ன்·அ வகை க்சடம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:31:13pm): &lt;/b>ராம்கி அவசர உதவியாய் 10. 12 வது பிள்ளைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் போன்றவை வாங்கி தரலாம். தேர்வு நெருங்குகிறதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:31:38pm): &lt;/b>தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:31:51pm): &lt;/b>உஷா, பாட புத்தகங்களை இலவசமாகத் தர உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:32:02pm): &lt;/b>பாடப்புத்தகங்கள் விநியோகம் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் உடனே நாம் களத்தில் இறங்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:32:07pm): &lt;/b>நாங்க பெண்கள் கொஞ்சபேரு நேரில் போய் ஆறுதலாப்பேசி முடிந்த உதவி செய்யலாம ரஜனி ராம்கீ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:32:08pm): &lt;/b>நல்ல முடிவு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:32:21pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:32:23pm): &lt;/b>ஷைலு, காலையில் காப்பகம் காட்டினார்கள். இரண்ட்ரை வயது குழந்தை குப்புற படுத்துக் கொண்டு, வெறித்த பார்வையுடன். அதன் மனதில் என்ன் எண்ண்ம் ஓடும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:32:27pm): &lt;/b>தத்து எடுக்கிறவர்களின் நிஜ நோக்கத்தை உறுதி செய்வது ரொம்ப முக்கியம் வசந்த். ஆகையால்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:32:37pm): &lt;/b>ஒரு முக்கியமான விஷயம்.  திரும்பவும் கடலுக்கு பக்கத்தில் குடிசைகள் கட்டக்கூடாது என்று சொல்லத்தான் ஆளில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:32:49pm): &lt;/b>வெரி குட் ஷைலஜா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:33:12pm): &lt;/b>மொத்தமா சில பேர் இப்படி கிளம்பிப் போகலாம். நான் ரெடி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:33:20pm): &lt;/b>அது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. குடிசை கட்டகூடது என்பது மட்டுமல்ல, வேறு இடத்தையும் காண்பிக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:33:25pm): &lt;/b>ராம்கியை கூப்பிட்டிக் கொண்டு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:33:25pm): &lt;/b>கரெக்ட் ஷைலஜா.  அதைத்தான் மகளிர் சுய உதவி குழுக்கள் திறம்பட செய்கின்றன. நேரில் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். போட்டோ கூட என்னுடைய பிளாக்கில் போட்டிருந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:33:27pm): &lt;/b>இகாரஸ் நாங்க என்ன செய்யணும் என சொன்னால் ரெடி நானும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:33:55pm): &lt;/b>நான் ஷக்தி இங்கேருந்து வரோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:34:00pm): &lt;/b>இகாரஸ், ராம்கி 24 காலை சென்னையில் இருப்பேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:34:16pm): &lt;/b>சென்னை நன்பர்கள்திட்டமிட்டு சொல்லவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:34:21pm): &lt;/b>நான் எப்போதும் ரெடி. இருந்தாலும் இந்த வாரம் நிலைமை எப்படியிருக்கு என்பதை பார்த்துவிட்டு சொல்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:34:29pm): &lt;/b>ஒரு ஷெட்யூல் போட்டுக்கிட்டு, இங்கிருந்து எல்லாம் கிளம்பலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:34:36pm): &lt;/b>உங்கள் பதிவில் எழுதுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:34:37pm): &lt;/b>உஷா இருங்க நீங்க எங்களோட வரீங்களா அப்போ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:34:38pm): &lt;/b>ராம்கி, உங்க செல் நம்பர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:34:49pm): &lt;/b>என் பதிவில் இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:34:51pm): &lt;/b>ராம்கி....&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:34:53pm): &lt;/b>ராம்கி நம்பொஅர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:35:01pm): &lt;/b>வரும் 13ம் தேதி யாராவது ·ப்ரீ என்றால் உடனே எனக்கு சொல்லுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:35:14pm): &lt;/b>சரியா ஒரு தேதி சொல்லுங்க நாங்க வரோம் ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:35:23pm): &lt;/b>94444 53694&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:35:33pm): &lt;/b>ஷைலு நீங்க எப்ப கிளப்புறீங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:35:39pm): &lt;/b>வாய்ஸ் சேட் என்று வேறு இடத்திற்கு வந்தேன்.  வாய்ஸ் வசதி இல்லையா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:35:40pm): &lt;/b>பொங்கல் ஆ மறுநாளே நான் ·ப்ரீதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:35:50pm): &lt;/b>நிச்சயம் சொல்கிறேன். இந்த அமளியெல்லாம் அடங்கட்டும்.. பொறுமையாக போகலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:35:54pm): &lt;/b>வாய்ஸ் வசதி இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:35:57pm): &lt;/b>ஓகே.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:35:59pm): &lt;/b>உஷ உங்க ப்ளான் படி போகலாம் நாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:36:04pm): &lt;/b>என்ன செய்யவேண்டும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:36:06pm): &lt;/b>ஆனால் சிலரிடம் ஸ்பீக்கர் இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:36:10pm): &lt;/b>ஓகே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:36:20pm): &lt;/b>அதனால் பேச்சை நிறுத்திவிட்டோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:36:24pm): &lt;/b>பொங்கல் கழித்துதான் எல்லோருமே ·ப்ரீ ஆவார்கள். எனவே அதற்குபின்னரே வைத்துக்கொள்ளலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:36:27pm): &lt;/b>சரீ நன்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:36:27pm): &lt;/b>யாராவது வலைப்பதிவுலே இதைப் பத்தி எழுதி, அங்கிருந்து எல்லாரையும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:36:43pm): &lt;/b>பொங்கலுக்குப் பிறகு ....&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:36:49pm): &lt;/b>நல்ல டயம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:37:03pm): &lt;/b>ஷைலு, இருபத்திஏழு எங்கப்பாவுக்கு எண்பதாவது பிறந்தநாள். அப்பொழுது சென்னையில் இருக்க வேண்டும். அதுக்கு நான் மட்டும் வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:37:14pm): &lt;/b>முடிந்தால் இரண்டு நாள் நிகழ்ச்சியாகவே தயார் செய்து பக்கத்திலிருக்கும் பிரபலமான கோயில்கள், இடங்களுக்கும் போய்வரலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:37:15pm): &lt;/b>ஓ வாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:37:18pm): &lt;/b>இந்த அரங்கத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேரடி உரையாடலுக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:37:29pm): &lt;/b>நல்ல திட்டம் ரஜனி ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:37:35pm): &lt;/b>நிதானமாக எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து, நிஜமான தேவை என்ன என்று தெரிந்து கொண்டு, வலைப்பதிவுகளில் விளம்பரம் செய்து, உதவிகளைப் பெறலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:37:50pm): &lt;/b>31 ராஜாக்கு திருமண வரவேற்பு சென்னையில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(3:37:58pm): &lt;/b>இன்னும் இலங்கை நண்பர்களை காணவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:38:05pm): &lt;/b>கரெக்ட் பிரகாஷ். பொறுமையாக செய்தாலும் நிறைவாக செய்வோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:38:12pm): &lt;/b>இன்னும் டிக்கேட் வாங்கவில்லை. ஒருவாரம் அல்லது பத்துநாள். போஸ்ட்போன், ப்ரீ போன் செய்யலாம். ஆனால் அதுக்கு மேலே முடியாது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:38:16pm): &lt;/b>அதுதான்சரிரனஜிராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:38:17pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:38:42pm): &lt;/b>பொறுமையாய் நிதானமாய்7 செய்யலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:38:42pm): &lt;/b>எப்படியும் நீங்க வரப்போ நாம் சேர்ந்து போகலாம் உஷா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:38:43pm): &lt;/b>இலங்கையை எத்தகைய உதவி தேவை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:39:02pm): &lt;/b>புரிந்தாலும் செய்யமுடியுமா என்று பிரச்சம்ன்னை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:39:17pm): &lt;/b>என்ன பிரச்சனை ரோ.வ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:39:31pm): &lt;/b>ரஜனி ராம்கி உங்களோட யாரார் உதவிக்கு இப்போ வந்திட்டு இருக்க்காங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:39:32pm): &lt;/b>தமிழகத்தில் தேவைக்கு அதிகமான உதவிகள் கிடைக்கின்றன. அந்தமான் மற்றும் இலங்கையைத்தான் நாம் கவனிக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:39:32pm): &lt;/b>ஓ.. இலங்கை பற்றி சொல்கிறீர்களாஅ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:39:34pm): &lt;/b>அரசாங்க அனுமதி, புலிகளிடம் போய் சேர்வது &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>இகாரஸ்(3:39:50pm): &lt;/b>ஐ அண்டர்ஸ்டாண்ட் ... @ரோ.வ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:39:53pm): &lt;/b>ஆமாம் இகாரஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:40:14pm): &lt;/b>சரி மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:40:20pm): &lt;/b>என்னுடைய சென்னை ரூம்மேட் மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள்தான் அதிகமான உதவிகள் செய்கிறார்கள்.  பத்ரி வழிகாட்டுகிறா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:40:26pm): &lt;/b>ஷைலு எப்படியும் தனியாகவோ, ரெண்டு மூணுபேராகவோ நாம்ப போக முடியாது. குழுவாய் போனாதாதான் சரிப்படும். மொதல்ல எங்க பேரண்ட் விடமாட்டாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:41:06pm): &lt;/b>உஷா மேடம், அப்படி போவதாக இருந்தால் ஒரு வேனை வாடகைக்கு அமர்த்தி பத்து பேராகவே போய்விட்டு வரலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:41:13pm): &lt;/b>வாழ்துக்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:41:15pm): &lt;/b>சரி ரஜனி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:41:31pm): &lt;/b>நான் இங்கிருந்து நகரமுடியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:41:50pm): &lt;/b>மெயில்ல சொல்லிடுங்க எனக்கு அல்லது  நான் போன் செஞ்சி உங்களக் கேட்டுக்கறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:41:54pm): &lt;/b>எல்லோருக்கும் நன்றி. 13ம்தேதி அன்று பிகேஎஸ் கொடுத்த பெட்ஷீட்களை விநியோகித்துவிட்டு விரிவாகவே எழுதுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:41:58pm): &lt;/b>டிக்கெட் 15ம்தேதி வாங்குவேன். சொல்லுங்க ஷைலு, ராம்கி நான் ரெடி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:42:00pm): &lt;/b>சரி, ரஜினி கொஞ்சம் விளக்கமாய் , மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:42:21pm): &lt;/b>நல்ல பணி ரஜனிராம்கி பெருமையாக இருக்கு உங்கலப்பார்த்தா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:42:37pm): &lt;/b>ஷைலஜா, உஷா மேடம், எல்லா நண்பர்களையும் கலந்தாலோசித்துவிட்ட பின்னர் முடிவு செய்யலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:42:44pm): &lt;/b>ரோ. வ லீகலாய் நிறைய குழப்பங்கள். அவ்வளவு சுலபமில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:42:46pm): &lt;/b>சரி ரஜனி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:42:59pm): &lt;/b>நிச்சயம் எழுதுகிறேன் ரோ. வ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:43:05pm): &lt;/b>அதைத்தான் எழுத முடியுமா என்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:43:14pm): &lt;/b>எனக்கு ¦புரிந்துகொள்ள&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:43:17pm): &lt;/b>பெண்களிடம் பேச உதவி செய்ய நாங்க ரெடி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:43:21pm): &lt;/b>தேங்க்ஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:43:45pm): &lt;/b>வயசு, உங்க பொருளாதாரம், உங்க சொந்த பிள்ளைகள், நீங்க இருக்கும் இடம் .....&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:44:06pm): &lt;/b>முக்கியமான விஷயம். ஆறுமாதம் வரை காத்திருக்க வேண்டுமாம்!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:44:07pm): &lt;/b>அதிலும் நீங்க ஜப்பானில் இருப்பதால் மிக கஷ்டம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:44:20pm): &lt;/b>நான் அதை கேட்கவில்லை, மற்ற இடத்திலிருந்து, அரசாங்கத்திடமிருந்து, மற்றும் சட்ட ரீதியாய்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:45:44pm): &lt;/b>எங்களது இணையத்தளம் சார்பில் (&lt;font color="#0000FF">&lt;u>&lt;a href="http://www.rajinifans.com)" target="_blank">www.rajinifans.com)&lt;/a>&lt;/u>&lt;/font> ஒரு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. சம்பந்தப்பட்ட பையன் பரம ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தற்போது மெரிட்டில் மார்க் வாங்கி அரசாங்க கோட்டாவில் மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். படிப்பு செலவுகளை மட்டும் நாங்கள் கொடுக்கிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:46:04pm): &lt;/b>வணக்கம் பத்ரி. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:46:37pm): &lt;/b>பி.கே.சிவகுமாருக்கு ஒரு மெயில் அனுப்பிவிடவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:46:47pm): &lt;/b>நான் அனுப்ப்வா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:46:59pm): &lt;/b>அனுப்பிவிட்டேன். அவரும் காலையில் போன் செய்தார். பேசிவிட்டேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:47:04pm): &lt;/b>ஒகே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:47:21pm): &lt;/b>குட்டி அப்டேட் - இலங்கை பற்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:47:32pm): &lt;/b>ப்ளீஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:47:58pm): &lt;/b>TRO - கொழும்பு பேசினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:48:06pm): &lt;/b>சொல்லுங்க பத்ரி. அதைத்தான் எதிர்பார்க்கிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:48:17pm): &lt;/b>அந்த மருந்துகள் முடிவில் ப்பொனதா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:48:20pm): &lt;/b>என் அலுவலக நண்பரும் பேசினார்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:48:51pm): &lt;/b>மருந்துகள் போய்விட்டன. ஆனால் TRO ந்ண்பர்கள் சொல்வது அந்த மருந்துகளை எடுப்பது சிரமம் என்று&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:48:57pm): &lt;/b>ஆனால் முயற்சி செய்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:49:20pm): &lt;/b>டி.ஆர்.ஓ இந்தியாவிலிருந்து காசு கொடுத்து வாங்கும் மருந்துகளையும் அரசு எடுத்துக்கொண்டு தர மறுக்கிறதாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:49:32pm): &lt;/b>எதிர்பார்த்ததுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:49:33pm): &lt;/b>எனவே என்னை சற்றுப் பொறுக்கச் சொல்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:49:43pm): &lt;/b>மேற்கொண்டு இன்னமும் சில பொருட்கள் என்னிடம் உள்ளன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:49:53pm): &lt;/b>அவர்கள் சொன்னவுடன் அனுப்பச் சொல்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:50:06pm): &lt;/b>ஆனால் அதற்குள் இன்னமும் பல உயிர்கள் போகலாம்... என்பதுதான் வருத்தமான செய்தி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:50:11pm): &lt;/b>இது குறித்து தீவிராமாய் ஊடகங்களில் பேசுவதை தவிரா செய்ய அதிகம் எதுவுமில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:50:18pm): &lt;/b>இணைய வேகம் தடை செய்கிறது. தாங்கள் பேசுங்கள். மன்னிக்கவும். காத்திருக்கிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:50:26pm): &lt;/b>எங்கே பத்ரி கொழும்புவிற்கா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:50:28pm): &lt;/b>அரசாங்கம், உல்கைலேயே கொடிஉயi&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:50:29pm): &lt;/b>இந்த நேரத்தில் நடக்கும் தேவையற்ற அரசியல் மிகவும் வருத்தம் தருகிரது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:50:31pm): &lt;/b>ஜந்து&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:50:33pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(3:50:38pm): &lt;/b>ஓ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:50:47pm): &lt;/b>இது அ·ரசியலாய் தெரியவில்லை,&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(3:50:51pm): &lt;/b>லேட்டஸ் அப்டேட்&lt;br />&lt;br />சீர்காழி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் வந்து சேரவில்லை என்று புகார். சமாதானப்படுத்தி உதவிப்பொருட்களை சேர்க்க அதிகாரிகள் அவசரமாக இன்று காலை சம்பந்தப்பட் ஏரியாக்களுக்கு சென்றிருக்கிறார்களாம். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:51:22pm): &lt;/b>நாகையிலிருந்து பாபுவிடம் பேசினேன்... அங்குள்ள எல்லா மக்களுக்கும் உதவித்தொகை அரசிடமிருந்து வந்துசேர்ந்து விட்டது என்றார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:52:06pm): &lt;/b>சொல்லப்போனால் கடந்த மூன்று மாதங்களில் இறந்த சிலரது பெரையும் சுனாமியில் இறந்தவர்கள் என்று சேர்த்து அவர்களுக்குமாக சிலர் உதவித்தொகை வாங்க முயற்சி செய்கின்றனர் என்றும் சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:52:39pm): &lt;/b>மீனவர்களே இல்லாத சிலரும், மீன்வாங்கப்போனபோது இறந்துவிட்டார் என்று சொல்லி பணத்தைப் பெற முயற்சை செய்கின்றனராம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:53:00pm): &lt;/b>இதெல்லாம் நடக்க கூடியதுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:53:17pm): &lt;/b>எதிர்கொள்ளும்போது எரிச்சலை கிளப்பும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:53:29pm): &lt;/b>ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு வகையில் நிவாரணம் போய்ச்சேர்கிறது என்றார். அவர்களும் வீடுகளைத் திரும்பக் கட்டுவது பற்றி வேலைகளை ஆரம்பித்து விட்டனர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:53:40pm): &lt;/b>அதுவே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:53:46pm): &lt;/b>இன்று பாபு சென்னை வருகிறார். அவரிடம் மேற்கொண்டு பல விஷயங்களைக் கேட்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:53:50pm): &lt;/b>பிடுங்கியவரை லாபம் என நினைக்கும் சிலர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(3:53:50pm): &lt;/b>கடலூரில் உள்ள ஜெயின் சங்கம் இரும்புப் பெட்டி அளிப்பதை நேற்று டிவியில் காண்பித்தார்கள். இது பலருக்கு இப்போது உபயோகப்படும் ஒரு பொருள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:53:51pm): &lt;/b>வாருங்கள் அலெக்ஸ்,மீனா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:53:55pm): &lt;/b>முடிந்தால் அவரையும் இந்த மேடைக்கு அழைத்து வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:54:05pm): &lt;/b>நீங்கள் படகு, கட்டுமரங்கள் பற்றி எழுதினீர்கள் பத்ரி..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:54:18pm): &lt;/b>அது குறித்து செய்ய எதுவும் உண்டா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:54:31pm): &lt;/b>ஆமாம். அதுதான் அடுத்த பெரிய விஷயம். நான் பாபுவிடம் அந்த படகு/கட்டுமரங்களை இன்சூர் செய்வது பற்று பேசியுள்ளேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:54:41pm): &lt;/b>இரண்டு விஷயங்களைச் செய்ய முடிவு செய்துள்ளோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(3:54:44pm): &lt;/b>பலர் கொடுக்கும் துணுமணிகள், பணம், இன்ன பிற சாமான்களை பத்திரமாக வைத்துக்கொள்ள இது உதவும்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:55:10pm): &lt;/b>இன்ஸ¥ர் இனி,முதலில் புதிய படகுகள் வேண்டுமல்லவா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:55:20pm): &lt;/b>இன்சூரன்ஸ் கம்பெனிகளுடன் பேசுவது, குறைந்த வட்டியில் கடன் பெறுவது - இரண்டையும் நாகை எக்ஸ்னோரா கிளப் வழியாக நடைபெறச் செய்வது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:55:25pm): &lt;/b>ஆமாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:55:32pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:55:33pm): &lt;/b>அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:55:43pm): &lt;/b>நாம் செய்யகூடியது ஏதாவது உண்டா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:56:02pm): &lt;/b>படகுக எவ்வளவு ஆகும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(3:56:08pm): &lt;/b>இன்றைக்கு சுமத்ராவில் அதிகாலை மறுபடியும் பூகம்பம் என்று ஒரு செய்தி.. இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:56:13pm): &lt;/b>வெளிநாட்டில் இருக்கும் நாம் பண உதவி செய்யலாம்@ரோஸா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:56:17pm): &lt;/b>பெருசு என்று மட்டும் தெரியும்[&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:56:23pm): &lt;/b>இப்பொழுதைக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் நாம் சிலர் சேர்ந்து பணம் சேர்த்து சிலருக்கு வட்டியில்லாக் கடன் முறையில் படகுகள் வாங்க வைக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:56:36pm): &lt;/b>நல்ல ஐடியா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:56:42pm): &lt;/b>இங்கு செய்திகள் இல்லை@அலெக்ஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:56:48pm): &lt;/b>மோட்டார் படகு ரூ. 1 லட்சம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:56:51pm): &lt;/b>அவ்வளவுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(3:56:55pm): &lt;/b>பத்ரி, இது நல்ல ஐடியாவாக படுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:56:58pm): &lt;/b>ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதை தேவை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:57:18pm): &lt;/b>ஆமாம். எது செய்தாலும் உள்ளூர் ஆசாமிகள் - உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழியாகச் செய்ய வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:57:21pm): &lt;/b>பாங்க், கூட்டுறவு சங்கங்கள் உதவ முன்வரவில்லையா பத்ரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:57:53pm): &lt;/b>வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் எப்பொழுதுமே மீனவர்களை கடனுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதுகின்றன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:58:09pm): &lt;/b>மீனிங், திரும வராது என்ற·அ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:58:10pm): &lt;/b>அவர்களும் பிறரிடம் வட்டிக்குக் கடன்வாங்கியே படகுகளை வாங்குகின்றனர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:58:18pm): &lt;/b>அப்படித்தாண் வங்கிகள் னினைக்கின்ற&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:58:21pm): &lt;/b>அண்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:58:24pm): &lt;/b>ஆனால் அது முட்டாள்தனம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:58:30pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(3:58:36pm): &lt;/b>அநியாய வட்டி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(3:59:07pm): &lt;/b>கார்டியன் கேட்பார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:59:12pm): &lt;/b>ஆனால் மேலிடத்திலிருந்து - சிதம்பரம் ஆணையிட்டால் கடன் கொடுப்பதில் எந்தத் தொல்லையும் இருக்காது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:59:13pm): &lt;/b>எந்த ஒரு திட்டமும் சிலறால் தவறாய் பயன்படுத்தபடும், அதை வைத்து எளிதான முடிவுக்க வருவதே முட்டாள்தனம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(3:59:35pm): &lt;/b>அரசாங்கம் இலவசாமாய் செய்வதில்லையா எதுவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:59:43pm): &lt;/b>இதுவரை தமிழக அரசியல்வாதிகள் நேரடியாக இதுபற்றி சிதம்பரத்திடம் பேசவில்லை. நான் இதுவரை பேப்பரில் எதையும் பார்க்கவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(3:59:58pm): &lt;/b>அரசு மீன்வலைகளைத் தருவதாகச் சொல்லியுள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:00:02pm): &lt;/b>ப.சி அவர்களும் பிரதமர் மற்றும் மூத்தவர்கள் சொல்படிதானே நடக்க முடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:00:20pm): &lt;/b>ஆனால் முயன்றால் முடியாததில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:00:37pm): &lt;/b>இல்லை மூர்த்தி... இதெல்லாம் நிதி அமைச்சர் னிச்சயமாக தானாக முடிவெடுக்கக் கூடிய ஒன்று. ஆனால் அவர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:00:48pm): &lt;/b>முக்கியமான சில அரசியல்வாதிகள் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குரல் கொடுக்கவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:01:02pm): &lt;/b>இப்பொழுது விவசாயத்துக்கென கடன் கொடுக்கிறார்கள் அல்லவா, அதுபோல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(4:01:10pm): &lt;/b>பத்ரி, மீனவர்களில் நிறைய பேர்கள் கிறிஸ்துவர்களாய் இருப்பார்கள். அவர்கள் சமய அமைப்பு ஏதாவது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:01:22pm): &lt;/b>ஆமாம். முக்கியமாக தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பான எதிர்பார்ப்புகள் எதுவும் வரவில்லைh&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:01:31pm): &lt;/b>மீனவர்கள் சங்கம் உள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:01:45pm): &lt;/b>சிலவற்றை கோரிக்கையாக தொடர்ந்து முன் வஈபது அவசியம், சிலைருக்கும்%ஆவது பலன் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:01:47pm): &lt;/b>ஆனால் இப்பொழுதைக்கு எந்த வகையில் இயங்கக் கூடிய நிலையில் உள்ளது என்று பார்க்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:01:52pm): &lt;/b>மீனவர்கள் சங்கம் மாதாந்திர கூட்டம் நடத்தும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(4:02:10pm): &lt;/b>பத்ரி, நான் சொல்வது பணம், பொருள் உதவி செய்ய?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:02:16pm): &lt;/b>நான் என் பதிவில் எழுதியதுபோல உடைந்து வீணாகப் போன போட்களின் மதிப்பு ரூ. 120 கோடிகள் இருக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:02:18pm): &lt;/b>நிதி நிலைமை அந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:02:48pm): &lt;/b>சுனாமி நிதி கலெகஹ்ச்ன அதைவிட அதிகம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:02:56pm): &lt;/b>ரூ. 120 கோடி போட்களை மீண்டும் கொண்டுவருவது அரசு உதவியில்லாவிட்டால் னடப்பது சாத்தியம் அல்ல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:03:11pm): &lt;/b>தமிழக அரசு கேட்டிருக்கும் 4800 கோடி - இது யார் மூலமாக இவர்களுக்குச்ச் சேரும் - கலெக்டர் ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:03:12pm): &lt;/b>அர்சால் சாத்தியமே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:03:25pm): &lt;/b>தாசில்தார் ? அல்லது கழக கண்மணிகளா ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:03:29pm): &lt;/b>இந்த ரூ. 120 கோடி போட்கள் ஒன்று சேர்ந்து ஒரு வருடத்துக்குப் பெறும் பணம் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:03:33pm): &lt;/b>இதை கோரிகையாக்க வேண்டும்ம், அட ஓட்டுகூட கிடைக்குமே\&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(4:03:37pm): &lt;/b>பத்ரி, கடலுக்கு அருகாமையில் குடிசைகள் இருக்கக்கூடாது என்று எல்லோருமே சொல்ல தயங்குவது ஏன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:03:46pm): &lt;/b>இத்தனையும் தமிழகப் பொருளாதாரத்திலிருந்து அடுத்த வருடம் இல்லாமல் போகும்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:03:50pm): &lt;/b>வேறு இடமும் வேண்டுமல்லன்வா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:04:13pm): &lt;/b>தனியாக கட்டிக் கொடுத்தால் நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:04:17pm): &lt;/b>ராம்கி: நாகையைப் பொறுத்தவரை நில அமைப்பு காரணமாகத்தான் இத்தனை இழப்புகள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:04:30pm): &lt;/b>திடீரென வேறு இடத்துக்குப் போ என்று எப்படிச் சொல்லமுடியும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:04:36pm): &lt;/b>ஆனால் அவ்வளவு இடம் அதுவும் ஒரே இடத்தில் வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:04:51pm): &lt;/b>மேலும் இப்பொழுதுநடந்தது freak accident&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:05:03pm): &lt;/b>அதனால் ஒரேயடியாக ஊரைவிட்டுப் போகமுடியுமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(4:05:14pm): &lt;/b>திரும்பவும் கடலுக்கு பக்கத்திலேயே குடிசையை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்களே... கடலூரில் அப்படித்தான் நடக்கிறது. &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:05:26pm): &lt;/b>மீனவர்களும் சகஜமான உடன் பழிய இடத்திற்கு திரும்புவதையே விரும்புவர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:05:26pm): &lt;/b>பல வயல்கள் - கடல் நீர்/மண் சேர்ந்து இனி சில வருடங்களுக்கு பயிர்செய்ய முடியாதாமே ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:05:28pm): &lt;/b>ராம்கி: யோசித்துப் பாருங்கள். வேறென்ன செய்வது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:05:49pm): &lt;/b>மேலும் நமது சமூக அமைப்பு அப்படி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>ரஜினி ராம்கி(4:06:02pm): &lt;/b>பத்ரி, கண்பார்வை குறைவு வரும் என்று சொல்கிறார்களே.. அது பற்றி விபரம் உண்டா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:06:04pm): &lt;/b>மீனவர்களின் சொத்து - படகு, வலை ஆகியவற்றை எங்கு விட்டுச்செல்ல முடியும்? கடற்கரையில்தானே?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:06:06pm): &lt;/b>வேறு இடத்தில் கூட்டமாய் ஸெட்டிஉலாவது சாத்தியமில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:06:27pm): &lt;/b>கடற்கரையில் அதை விட்டுவிட்டு ரெண்டு மைல் தள்ளி எப்படி வசிக்க முடியும்? படகுகளுக்கு பூட்டா போடமுடியும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:06:28pm): &lt;/b>அங்கேயே பாதுகாப்பாய் இருக்கநடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க்லாம்\&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:06:38pm): &lt;/b>இங்கெல்லாம் தூர் (?) எடுத்து அவ்விளைநிலங்களை பயிர்நிலங்களாக்க சாத்தியமா ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:06:40pm): &lt;/b>ஆம். அங்கேயே பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:06:46pm): &lt;/b>அவர்களால் கடலை விட்டு போகமுடியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:06:53pm): &lt;/b>அலெக்ஸ்: அது பெரிய பிரச்னையில்லை. ஒரு வருடத்தில் சரியாகைவிடும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:07:19pm): &lt;/b>ராம்கி: கண் பார்வை - பாபுவிடம் விசாரித்ததில் அப்படியன்றும் பெரிய பிரச்னையில்லை என்று தெரிகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:07:30pm): &lt;/b>ஏதோ "புலனாய்வு" பத்திரிகையில் வந்தது போல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:07:38pm): &lt;/b>நானும் நேகு தவர கேளிவிபடவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(4:07:52pm): &lt;/b>பத்ரி: விளைநிலங்கள் அவ்வளவு எளிதல்ல. நீண்ட காலம் ஆகலாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:08:05pm): &lt;/b>முன்னர் பட்டிணப்பாகத்தில் மீனவர்களுக்கு அரசு அளித்த வீட்டை விற்று(அ)வாடைக்கு விட்டுவிட்டு கடலோரத்தில் கொட்டகை போட்டுக் கொண்டார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:08:10pm): &lt;/b>முத்துப்பேட்டை போன்று அலையாத்திக் காடுகள் வளர்க்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:08:11pm): &lt;/b>நம்பி: கடலையட்டிய சில நிலங்களில்தான் உப்புத் தண்ணீர் வந்துள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:08:14pm): &lt;/b>அலையாத்திக் காடுகளுக்கு அலைகளை ஆற்றுப்படுத்தும் தன்மை  இருப்பதாகப் படித்தேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:08:22pm): &lt;/b>அதுவும் மேலாகத்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:09:03pm): &lt;/b>நாகை போன்ற பகுதிகளில் பல காலங்களாக நரிமணம் பெட்ரோல் எடுப்பதனால் தண்ணீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(4:09:41pm): &lt;/b>பத்ரி: கோடிக்கரையில் காடுகள் உள்ளன. அங்கு பாதிப்பு எப்படி? பாதிப்பு குறைவு எனில் நாகையிலும் இதை கட்டாயம் யோசிக்க வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:10:08pm): &lt;/b>எனவே அரசு கடலோரங்களில் மரம் வளர்க்க ஆவன செய்யவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பத்ரி(4:10:20pm): &lt;/b>பாதிப்பு குறைவுதான் என்று கேள்விப்பட்டேன். நான் அடுத்த மாதம் அங்கெல்லாம்போவேன். பார்த்ததும் எழுதுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:10:37pm): &lt;/b>கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயம் (மற்ற நாட்டுப் பறவைகள் வரும் இடம்).. பாதிக்கப்பட்டதாக ஒரு தினசரியில் படித்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(4:11:12pm): &lt;/b>பத்ரி, நான் ரஜினியிடமும் கேட்டிருக்கிறேன். நீங்களும் குழந்தைகளை தத்து எடுப்பதில் என்ன என்ன சட்டரீதியான பிரச்சனைகள் வர்கூடும் என்று உங்கள் பதிவில் எழுதுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மூர்த்தி(4:11:15pm): &lt;/b>வேதாரண்யம் பகுதி அவ்வளவாகப் பாதிக்கவில்லை எனப் படித்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>அலெக்ஸ் பாண்டியன்(4:11:45pm): &lt;/b>ராம்கி - நீங்கள் சென்ற இடங்களில் பள்ளிகள் தொடங்கப்ப்டு விட்டனவா ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நம்பி(4:11:58pm): &lt;/b>நாகை அளவுக்கு அதை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றே நானும் அறிகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(9:41:58pm): &lt;/b>நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் வந்தால் சற்று நேரம் பொறுத்துப் பாருங்கள், சில நேரத்தில் ஒரு நிமிட இடைவெளிக்குள் நாலு பேர் வந்து யாருமில்லை என திரும்பிப்போவது நடக்கிறது.  இன்னொன்று வெளியேறும் போது இன்ன (இந்திய) நேரத்துக்கு மீண்டும் வருவதாக இருக்கிறேன்  என்று அறிவித்துச் செல்லுங்கள், மற்றவர்கள் உங்களோடு உரையாட அது சந்தர்ப்பம் தரும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>இர.அருள்குமரன்(9:44:27pm): &lt;/b>நண்பர் மாலன் கீழ்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறார்&lt;br />&lt;br />&lt;br>அன்புள்ள நண்பர்களுக்கு,&lt;br />&lt;br />இரவு 7 மணிக்கு என்னால் அரங்கிற்கு வர இயலுமா எனத் தெரியவில்லை. எனவே எனது கருத்துக்களையும் யோச்னைகளையும் இங்கு தந்துள்ளேன். சாத்தியப்பட்டால் அருள்குமரன் அவற்றை அரங்கில் வெளியிட்டு விவாதிக்கலாம்.&lt;br />&lt;br />மூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன: 1. உடனடித் தேவைகள் 2. நீண்டகாலத் தீர்வுகள்.3. உளவியல் ஆறுதல்கள்&lt;br />உணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.&lt;br />&lt;br />மீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.&lt;br />&lt;br />மூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பல்ர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகளில் செய்ய முற்படலாம்.&lt;br />&lt;br />பல் குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலா.&lt;br />&lt;br />குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்து&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>இர.அருள்குமரன்(9:45:29pm): &lt;/b>குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை)&lt;br />&lt;br />அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.&lt;br />&lt;br />அன்புடன்&lt;br />மாலன் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;br />&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/2.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110534972521553467</guid><pubDate>Mon, 10 Jan 2005 09:27:54 +0000</pubDate><atom:updated>2005-01-10T17:45:54.633+08:00</atom:updated><title>சுனாமி அரங்க உரையாடல்கள்-1</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">ஜனவரி 9, 2005 ஞாயிறு அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்&lt;br />&lt;blockquote>&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர. அருள் குமரன்(3:05:13pm): &lt;/b>&lt;br />&lt;br />நோக்கம்: சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>இர. அருள் குமரன்(3:05:41pm): &lt;/b>இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>இர. அருள் குமரன்(3:07:03pm): &lt;/b>ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி (இந்திய நேரம், மதியம் 3:31) முதல் இந்த சேவை தொடங்கும்&lt;br />&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>அருள்(5:58:38pm): &lt;/b>இணையத்தமிழர்களுக்கு வணக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(5:59:57pm): &lt;/b>சுனாமி மீட்பு உதவி அரங்கம் உங்களுக்காக திறந்திருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:04:11pm): &lt;/b>இன்னும் மற்ற நண்பர்களெல்லாம் வரவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:04:14pm): &lt;/b>வணக்கம் நன்றி அருள்குமரன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:04:44pm): &lt;/b>உங்களின் இந்த சேவை மிகவும் உதவி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:05:24pm): &lt;/b>நல்லது. நீங்கள் ChatAlertஐ இறக்கி இயக்கிவிட்டீர்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:06:05pm): &lt;/b>மலேசியாவில் எல்லாம் சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டார்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:07:34pm): &lt;/b>ஆம் அதிலிருந்து மீண்டு இப்பொழுது எல்லாஇடங்களிலும் மீஈன்டும் சீரமைப்பு வேலைகள் நட்ந்து கொண்டிருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:07:43pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:08:48pm): &lt;/b>அதி வேகமாக எல்லோரும் தங்களால் ஆன உதவிகளை ச்ய்து வருகிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:09:00pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:09:44pm): &lt;/b>மலேசிய நண்பன் மூலம் உதவி நிதி படு வேகமாக சேர்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:10:16pm): &lt;/b>பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:10:39pm): &lt;/b>இல்லை &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:11:06pm): &lt;/b>ஏன் என்றால் நாங்கள் இருப்பது கோலலம்பூர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:11:15pm): &lt;/b>ஓ சரி சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:11:29pm): &lt;/b> பினாங்கில்த் தான் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:11:40pm): &lt;/b>அதிக சேதம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:11:53pm): &lt;/b>கேள்விப்பட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:12:08pm): &lt;/b>தொலைக் காச்சியில் பார்த்ததோடு சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:12:43pm): &lt;/b>வார்த்தைகள் தவறாக அடிக்கிறேன் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:12:58pm): &lt;/b>பரவாயில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:13:18pm): &lt;/b>எங்கே கஜன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:14:07pm): &lt;/b>ஆமாம் அருள்குமரன் எங்கே பார்த்தாலும் துணிகள்தான் அதிகம்...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:14:27pm): &lt;/b>சேர்கிறது வேண்டாம் என்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:14:45pm): &lt;/b>ஆம், இப்போது தேவை அது அல்ல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:15:51pm): &lt;/b>சில இடங்களில் சேலைகள் வேண்டியிருக்கிறது என்று..அப்படியா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:16:46pm): &lt;/b>தமிழகத்தில் ரஜினிராம்கி நிறைய இடங்கள் சுற்றியிருக்கிறார். அவரிடம் கேட்டால் தேவை என்ன என்று தெளிவாகத் தெரிந்துவிடும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:16:54pm): &lt;/b>எது அவசியம் தேவை என்பது சரிவரத்தெரிந்தால்  நல்லது இல்லையா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:17:00pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:17:07pm): &lt;/b>ஆமாம் நானும் படித்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:17:24pm): &lt;/b>இன்னும் பலரை இங்கே எதிர்பார்க்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:18:46pm): &lt;/b>இன்னும் சிறிது நேரத்தில் வருவார்கள் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:19:09pm): &lt;/b>காத்திருப்போம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:19:47pm): &lt;/b>இன்று விடுமுறையல்லவா? அதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:20:27pm): &lt;/b>ஆம், நாளை நிறைய பேரை எதிர்பார்க்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:23:52pm): &lt;/b>சிங்கையில் பெரும் பாதிப்பில்லை இல்லையா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:23:58pm): &lt;/b>உங்களில் தமிழகத்தில் இருப்பவர்கள் யார்யார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:24:13pm): &lt;/b>நானுமில்லை. ரோசாவுமில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:24:18pm): &lt;/b>நான் இன்று ரஜினி ராம்கி, பாபுவிடன் தொலைபேச நினைத்தேன் விடுபட்டுவிட்து&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:24:31pm): &lt;/b>இல்லை, நான் இருப்பது டோக்கியோவில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:24:36pm): &lt;/b>ஆமாம் சுந்தரவடிவேல் (சுருக்கி சுவ ன்னு வைச்சுக்கவா?) சிங்கை தப்பிவிட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:24:47pm): &lt;/b>அப்படியா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:24:53pm): &lt;/b>இப்போ சமீபத்தில் ஒரு செய்தி..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:25:00pm): &lt;/b>சொல்லுங்க மீனா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:25:19pm): &lt;/b>நேசகுமார் சொன்னது கொஞ்சம் அதிர்சியா இருந்தது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:25:26pm): &lt;/b>பாதிக்கப் பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு வருகிறது என்றூ?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:25:27pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:25:31pm): &lt;/b>ராகாகியில் படித்தேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:25:45pm): &lt;/b>அதேதான்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:25:52pm): &lt;/b>அவரே வந்தாச்சு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:26:00pm): &lt;/b>நாகையில் தடுப்பூசி தீவிரமென அறிகிறேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:26:46pm): &lt;/b>என்னாச்சு, கண்ணுல?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:26:50pm): &lt;/b>உண்மையிலேயே கடல்த் தண்ணி பட்டதனால்த்தானா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:27:10pm): &lt;/b>15 பேருக்கு கண் தெரியாமல் போய்விட்டது என்றார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:27:17pm): &lt;/b>அப்படித்தான் சொல்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:27:22pm): &lt;/b>மணல் ஏதும் கண்ணுக்குள் புகுந்து?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:27:46pm): &lt;/b>சரியாய்த் தெரியவில்லை அவர்களுக்கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:27:47pm): &lt;/b>மணலானால் காயம் இருக்குமே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:28:09pm): &lt;/b>திருச்சிக்கு அனுப்பியிருக்கிறார் கலெக்டர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:28:16pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:28:22pm): &lt;/b>சில நேரங்களில் கிருமிகளாலுமிருக்கலாம். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:28:29pm): &lt;/b>பல சிறுவர்களுக்கு இப்படி நேர்ந்துள்ளது என்றார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:28:43pm): &lt;/b>கொடுமை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:28:52pm): &lt;/b>பொன்னுக்குவீங்கி ஆங்காங்கே இருப்பதாகப் படித்தேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:28:57pm): &lt;/b>முதலில் டாக்டர்கள் யாருமே அங்கு போகவில்லையாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:29:10pm): &lt;/b>வேதனையாக இருந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:29:14pm): &lt;/b>எனக்கு எதுவும் சொல்லதெரியவில்லை. நினைக்க ரொம்ப கஷ்டமாய் இருக்கிறதுய். u&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:29:16pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:29:19pm): &lt;/b>ச்சே என்னது பிழைத்தும் இப்படியரு கஷ்டம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:29:21pm): &lt;/b>பின்பு நிலைமை முன்னேறியது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:29:42pm): &lt;/b>தஞ்சாவூர் கலெக்டர்தான் போய் நிறைய செய்திருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#849162">&lt;b>சுந்தரவடிவேல்(6:30:12pm): &lt;/b>சரி நண்பர்களே நான் கிளம்புகிறேன், பின்னொரு முறை வருகிறேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:30:13pm): &lt;/b>நாகை கலைக்டரை கோபம் கொண்ட &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:30:21pm): &lt;/b>சரி சு.வ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:31:09pm): &lt;/b>நான் இன்னும் சில மடற்குழுக்களில் அறிவித்துவிட்டு வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:31:49pm): &lt;/b>இந்த கண்பார்வை விஷயம் குறித்து ஏதாவது துரித நடவடிக்கை உண்டா, நேசகுமார்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:32:21pm): &lt;/b>முந்தா நாள் பேசினார்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:32:25pm): &lt;/b>அரசு, தனிட்ப்பட தரப்பில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:32:32pm): &lt;/b>அதற்குப் பின் என்ன நடந்தது என்று தெரியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:32:43pm): &lt;/b>யார் பேசினார்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:32:43pm): &lt;/b>அரசு தரப்பில், தஞ்சை கலைக்டர்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:32:51pm): &lt;/b>அவர்களை அனுப்பியிருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:32:51pm): &lt;/b>பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமே சிறுவர்கள்தானா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:33:04pm): &lt;/b>இல்லை, பெரியவர்களும் உண்டு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:33:35pm): &lt;/b>ஒரு ஓ என் ஜி சி இன் ஜினியர், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து விட்டனர்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:33:51pm): &lt;/b>அவருக்கும் இப்போது கண் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:34:04pm): &lt;/b>இது எங்கே நடந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:34:18pm): &lt;/b>வாங்க நெய்ன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:34:24pm): &lt;/b>அக்கரைப் பேட்டை(நாகபட்டனம்)&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>நெய்ன்(6:34:24pm): &lt;/b>வணக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:34:29pm): &lt;/b>வணக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:34:30pm): &lt;/b>வங்க நெய்ன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:34:34pm): &lt;/b>வணக்கம் நெய்ன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>நெய்ன்(6:34:57pm): &lt;/b>இப்போதுதான் தலையை நீட்டுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:35:07pm): &lt;/b>நீங்கள் எங்கிருந்து?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>நெய்ன்(6:35:45pm): &lt;/b>துபாய் !!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:38:02pm): &lt;/b>நல்ல முயற்சி அருள்குமரன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:38:19pm): &lt;/b>ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்துக்கோள்வோமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:38:24pm): &lt;/b>தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள் இந்த மாதிரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:38:29pm): &lt;/b>ஆம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:38:37pm): &lt;/b>எதோ என்னால் முடிந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:38:48pm): &lt;/b>இரண்டு நேரங்கள் வைத்துக் கொண்டால் நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:38:54pm): &lt;/b>என் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . நான் வந்துபோய் கொண்டு இருப்பேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:39:00pm): &lt;/b>நீங்களே சொல்லுங்களேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:39:03pm): &lt;/b>பல டைம் ஜோன்களில் இருப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:39:10pm): &lt;/b>இருக்கிறமாதிரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:39:23pm): &lt;/b>இந்திய நேரமாக&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:39:55pm): &lt;/b>இந்திய நேரமென்றால் , மாலையிலும் , நடு இரவிலும் வைத்துக் கொள்ளலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:40:05pm): &lt;/b>என்பது எனது அபிப்ராயம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:40:13pm): &lt;/b>இந்திய நேரமாய் இரவில்  11.00 மணிவரை எனக்கு ஒகே!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:40:14pm): &lt;/b>என் வசதியை உத்தேசித்துச் சொல்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:40:23pm): &lt;/b>அது எனக்கு 2மணிவரை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:40:31pm): &lt;/b>சரி இந்திய நேரம் இரவு 7 மற்றும் 10&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:40:37pm): &lt;/b>ஒத்துவருமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:40:50pm): &lt;/b>எனக்கு ஒத்துவரும்., மற்றவர்கள் சொல்லட்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(6:41:04pm): &lt;/b>மீனா உங்களுக்கு?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(6:41:40pm): &lt;/b>நான் போய் வருகிறேன் அகு, ரோவ, மீனா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:41:45pm): &lt;/b>ஆனால் இந்தியாவில் மீட்பு பணி தொற்ற்புள்ளவர்கள் வந்து சேரும்போதே இதற்கு பயன் இருக்கும் என்று தெரிகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:41:54pm): &lt;/b>சரி, நேசகுமார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:41:58pm): &lt;/b>முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களின் வசதிப்படி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:42:04pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:43:24pm): &lt;/b>நான் பொதுவாய் இதை கவனிப்பதற்கே வந்துள்ளேன். வேற்று நாட்டில் இருப்பதால் சொல்ல அதிகம் இல்லை.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(6:43:53pm): &lt;/b>அலோசனைகள் அளிக்கபடும்போது என்னால் முடிந்ததை செய்ய முடியும். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:43:58pm): &lt;/b>அவர்களிடம்தான் நாம் நிறைய விஷயங்களைத்தெரிந்து அதன் ஏதும் செய்ய தோதாக இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:44:17pm): &lt;/b>அதன்படி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:46:37pm): &lt;/b>அருள் அகத்தியரில்,தமிழுலகத்தில் எல்லாம் போட்டிருக்கிறீர்கள் அல்லவா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AC6200">&lt;b>மீனா(6:48:31pm): &lt;/b>இலங்கை சம்பந்தபட்டவர்களின் வசதிக்கேற்றபடிகூட நேரம் வைத்துக் கொள்ளலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />'மரவண்டு' வருகை [Sun Jan 9 18:51:53 GMT-0800 2005]&lt;br>&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(6:52:45pm): &lt;/b>வணக்கம் அருள் குமரன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(6:53:03pm): &lt;/b>மீண்டும் ஒரு முறை உருப்படியான காரியம் :-)&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:03:04pm): &lt;/b>மீண்டும் இந்திய நேரம்  இரவு 7:00 மற்றும் 10:00 க்கு சந்திப்போம். வந்து போகும் நண்பர்களிடமும் இதே சேதியை பகிர்ந்து கொள்ளவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(7:05:59pm): &lt;/b>எல்லாருக்கும் பார்க்கலாம், நன்றி!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:23:14pm): &lt;/b>நான் பல மடற்குழுக்களுக்கு இந்த அரங்கம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:24:46pm): &lt;/b>அது சரி, ட்சுனாமியால் இலங்கை தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:25:28pm): &lt;/b>ஆம், இலங்கை நண்பர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:25:51pm): &lt;/b>கஜன் ஆரம்பத்தில் வந்து உடனே காணாமல் போய்விட்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:26:59pm): &lt;/b>தமிழ்நாட்டில் மிகவும் குழப்பமாக இருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:28:08pm): &lt;/b>மீனவர்களைப் பற்றி பலவித செய்திகள் வருகின்றன&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:28:31pm): &lt;/b>சொல்லுங்கள் எஸ்.கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:33:30pm): &lt;/b>ஆம். ரொம்ப தன்மானம் மிக்கவர்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:34:03pm): &lt;/b>ரிலீ·ப் மெட்டீரியல் டிஸ்ற்றிப்யூஷன் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:34:09pm): &lt;/b>தன்மானத்தைத் தாண்டிய&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:34:17pm): &lt;/b>நிலை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:34:32pm): &lt;/b>அவர்களை பிச்சைக்காரர்கள் போன்று நடத்தியவிதம், டிவிக்கள் காட்டிய விதம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:34:33pm): &lt;/b>நேகு, ஆங்கிலம் தட்டச்ச F2 உபயீகிக்கவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:34:36pm): &lt;/b>அவர்களுக்குள் கோஷ்டி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:34:48pm): &lt;/b>சரி அகு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:35:01pm): &lt;/b>ஆமாம் நெகு எனக்கு கூட கஷ்டமாக இருந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:35:03pm): &lt;/b>ம்ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:35:09pm): &lt;/b>நிவாரணத் துகைக்காக சாலை மறியல் தினமும் நடக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:35:18pm): &lt;/b>ஆம் எஸ்கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:35:22pm): &lt;/b>இதனாலே கூட அவர்களில் சிலர் வாங்காமலே இருந்திருப்பார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:35:43pm): &lt;/b>நாகப்பட்டினம் கலைக்டரை அடித்துவிட்டார்கள் சில இளைஞர்கள் என்று கேள்விப்பட்டேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:35:46pm): &lt;/b>அவர்கள் ஏராளமாக சம்பாதிக்கும்போது வரி கட்டினார்களா என்ப்து தெரியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:35:55pm): &lt;/b>அவர் ரொம்ப மந்தமாக செயல்படுபவராம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:36:08pm): &lt;/b>தஞ்சாவூர் கலைக்டர் வந்தபின்பு தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:36:12pm): &lt;/b>நிலைமை மாற்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:36:17pm): &lt;/b>மாறியதாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:36:23pm): &lt;/b>ஓ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:37:20pm): &lt;/b>அப்பகுதிகளின் பொருளாதாரமே மீனவர்களை பெரும்பாலும் சார்ந்து இருந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:37:25pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:37:43pm): &lt;/b>கல்·ப் பணம் வறண்ட பிறகு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:37:47pm): &lt;/b>நானயத்தின் இரு பக்கம்!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:37:51pm): &lt;/b>கடந்த 15 வருடங்களில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:37:58pm): &lt;/b>ண&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:38:01pm): &lt;/b>மெதுவாக கஷ்டப்பட்டு முன்னேறினார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:38:11pm): &lt;/b>எல்லாம் போய்விட்டது ஒரே நாளில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:38:24pm): &lt;/b>ஹ¤ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:38:29pm): &lt;/b>அது உண்மை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:38:49pm): &lt;/b>அவர்களின் மீன்கள் ஏற்றுமதியால் அரசுக்கு அந்நியச் செலாவணீ வந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:39:03pm): &lt;/b>அவர்கள் வாங்கியதால், வியாபாரம் பெருகியது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:39:21pm): &lt;/b>நிறைய பேர் சீமென்களாகவும் பணி புரிந்து &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:39:26pm): &lt;/b>பணம் அனுப்பினார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:39:42pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:39:48pm): &lt;/b>இப்படி மறைமுகமாக அரசுக்கு நிறைய வந்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:40:11pm): &lt;/b>இன்கம் டாக்ஸ் கட்டியிருப்பார்களா என்றால், சந்தேகம் தான். ஆனால் அதை வைத்து சொல்ல முடியாது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:40:13pm): &lt;/b>இப்படி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(7:40:27pm): &lt;/b>ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:40:37pm): &lt;/b>படகுக்கு வரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:40:49pm): &lt;/b>படகுகளுக்கு பயன்படுத்தும் பெற்றோலுக்கு வரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:40:57pm): &lt;/b>இன் ஜின் வரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:41:21pm): &lt;/b>என்று தீப்பெட்டியிலிருந்து, சோப் முதல் எல்லாவற்றிலும் வரி போகத்தான் செய்தது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:43:53pm): &lt;/b>அக்கரைப் பேட்டையில்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:44:07pm): &lt;/b>மீனவக் குப்பம் ஆரம்பிக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:44:17pm): &lt;/b>இல்லை இல்லை...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:44:28pm): &lt;/b>நாகப்பட்டினம் நகரிலேயே கூட&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:44:35pm): &lt;/b>மீனவப் பகுதிகள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:44:42pm): &lt;/b>நாகப்பட்டினத்துக்கு வடக்கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:44:50pm): &lt;/b>உப்பனாரு பகுதியில் அங்கு ஆரம்பித்து வேதாரண்யம் போகும் பாதயில் பல ஊர்கள் பலத்த சேதம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:44:54pm): &lt;/b>பட்டினச்சேரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:45:00pm): &lt;/b>காரைக்கால் மேடு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:45:11pm): &lt;/b>என்று கடலூர் வரை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:45:20pm): &lt;/b>ஆனால் மிகவும் பாதிக்கப் பட்டவை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:45:23pm): &lt;/b>நாகூரில் தொடங்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:45:26pm): &lt;/b>அது நாகூர், காரைகால் பக்கம். ஆமாம் . அங்கும் இருக்குது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:45:29pm): &lt;/b>வேதாரண்யம் வரை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:47:58pm): &lt;/b>வேளாங்கன்னி சோகம் கொடூரமானதுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:49:26pm): &lt;/b>நிவாரணப் பொருள் ஏற்றிவரும் லாரிகளை வழிநெடுக மடக்கி கொள்ளையடிக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:49:32pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>KVR(7:49:33pm): &lt;/b>:(&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:49:39pm): &lt;/b>அது நிறைய நடந்திருக்கிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:49:48pm): &lt;/b>ரஜினி ராம்கி கூட எழுதியிருந்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:53:03pm): &lt;/b>நான் அடுத்த வாரம் செல்லலாம்னு இருக்கேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:53:14pm): &lt;/b>ஓ...சென்று வாருங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:53:18pm): &lt;/b>செல்வதற்கு முன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:53:21pm): &lt;/b>சரி, நேச குமார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:53:25pm): &lt;/b>டைபாய்ட் வாக்ஸின்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:53:48pm): &lt;/b>சென்னையில் அப்போலோ பார்மஸிகளில் சனிக்கிழமை போடுகிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>நேச குமார்(7:53:55pm): &lt;/b>கலரா வாக்ஸின்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:54:01pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(7:54:09pm): &lt;/b>போட்டுக் கொள்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(8:11:20pm): &lt;/b>இந்திய நேரம் 7:00 மற்றும் 10:00 மணிக்கு இங்கே கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(8:59:33pm): &lt;/b>அ.கு, சௌந்தர் கஜனைப் பற்றி விசாரித்தார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:01:09pm): &lt;/b>வந்து உடனே காணாமல் போய்விட்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(9:03:50pm): &lt;/b>அகு சுனாமி பற்றி மட்டும்தானா? ராம்கியை வந்தால் கேட்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:04:06pm): &lt;/b>அ.கு: நம் இணைய நண்பர்கள் பங்களிப்பை ஒரு விதமாக ஒருங்கிணைத்து பெரிய அளவில் ஏதாவது செய்யலாமே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:04:31pm): &lt;/b>அது தான் நோக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:04:58pm): &lt;/b>சேவை என்பது பணம் மட்டுமல்ல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:06:38pm): &lt;/b>ஆமாம். பாதிக்கப் பட்ட இடங்கள் பரவலாக இருக்கு. ஒரு சர்வே பண்ணினால்தான் எங்கு அதிகம் நிவாரணம் போய்ச் சேர்ந்திருக்கு. எங்கு ஒண்ணுமே சேரல்லேங்கறது புலப்படும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:06:56pm): &lt;/b>logistics தான் முக்கிய பிரச்னை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>ஆசிப் மீரான்(9:07:15pm): &lt;/b>இப்பதான் அறிவிப்பை பார்த்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:07:24pm): &lt;/b>இப்போ ரொம்ப confusing-ஆக இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:08:18pm): &lt;/b>ஆமாம் எஸ்கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:08:59pm): &lt;/b>ரஜினி ராம்கியை நீங்க தொலைபேசியில் பிடிக்க முடியுமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:10:31pm): &lt;/b>இப்பொ அதுதான் ட்றை பண்ணறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:10:41pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:11:42pm): &lt;/b>அவர் வந்தால் பேச சொல்லியே கேட்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:11:57pm): &lt;/b>இங்கே மேடையேறி பேசவும் முடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:13:09pm): &lt;/b>அவருடைய மொபைல் எட்ட வில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:13:32pm): &lt;/b>ஓ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:13:53pm): &lt;/b>மறுபடியும் டிரை பண்ணறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:15:30pm): &lt;/b>இந்த widget-ஐ flash-ல் அமைத்திருக்கிறீர்களா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:15:39pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:17:06pm): &lt;/b>multimedia - கூட இருக்கா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(9:17:16pm): &lt;/b>இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(9:47:24pm): &lt;/b>சுனாமி பத்தி என்ன செய்யணும்னுதான் பேசணும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(9:47:33pm): &lt;/b>பெண்களை வெறுப்பவர்களை &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(9:48:08pm): &lt;/b>ஆனா எனக்கு கடல் பக்கதுல வீடு வேணும்ங்கர ஆசையில் சுனாமி மண் வாரி போட்டு விட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>சௌந்தர்(9:59:08pm): &lt;/b>மரபிலக்கியத்திலும் மற்ற குழுக்களிலும் தொடர்ந்து பங்கு கொள்ளும் கஜனிடமிருந்து சுனாமி தனத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. அவருக்கு நான் எழுதிய தனி மடலுக்கும் பதில் இல்லை. இந்த சாட் வகுப்பில் கஜன் வந்ததாக அறிந்தேன். அவர் நலமா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:00:09pm): &lt;/b>யாரும் இல்லாத நேரத்தில், அரங்கம் துவங்கும் முன் ஒரு முறை வந்து உடனே போய்விட்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:00:17pm): &lt;/b>நேத்து சன் டீவியில் இலங்கையில் சுற்றுலா துறை மிக மோசமாய் பாதித்துள்ளதாய் செய்தி. அந்தமானியில் அதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:00:52pm): &lt;/b>நண்பர்களுக்கு ஒரு செய்தி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:00:56pm): &lt;/b>நாகூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரத்தில் சிறு வியாபாரிகள் வயிற்றில் அடி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>சௌந்தர்(10:00:58pm): &lt;/b>ஏதானும் எழுதிச் சென்றாரா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:01:34pm): &lt;/b>இங்கே பேசிக்கொள்வதனைத்தையும் மறுநாள் இணையத்தில் வெளியிடுவதாக இருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:01:57pm): &lt;/b>மற்றவர்களுக்கும் விஷயம் சென்று சேரவேண்டும் என்பதே நோக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:31:46pm): &lt;/b>சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:31:52pm): &lt;/b>சுனாமி நிவாரணத்துக்கு அமேரிக்கால யாரனும் வசூல் பண்ணினாங்களா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:32:01pm): &lt;/b>நேரில் போய் பர்க்கணும் அருள் எனக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:32:35pm): &lt;/b>இங்கே பி.கே.எஸ் பணம் வசூலிச்சார்...பிரயோஜனமா பண்ணினார். நானும் அவர் கேட்டதை செஞ்சேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:32:54pm): &lt;/b>முழு நிலவரம் சொல்ல ரஜினி ராம்கியை நாளைக்காவது இங்கே வரவைக்கவேண்டுயது எஸ்.கே உங்க பொறுப்பு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:33:01pm): &lt;/b>ரஜினி ராம்கி கிட்டே பேசினேன்...கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:33:03pm): &lt;/b>இங்க ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமா உதவறோம் ஆனா...&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:33:05pm): &lt;/b>ராம்கி சொன்னார் - ஜமக்காளம், பெட் ஷீட் பத்தி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:33:19pm): &lt;/b>ராம்கி கிட்ட நானும் பேசினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:33:20pm): &lt;/b>அருள்குமரன்...ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:33:26pm): &lt;/b>:)&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:33:32pm): &lt;/b>வாழ்த்துக்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:33:47pm): &lt;/b>தேவைப்படும்போது பெற்றூக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:33:50pm): &lt;/b>இதை இரா.முருகன், பத்ரி கிட்டே தெரிவியுங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:33:54pm): &lt;/b>அ.கு: இன்னும் அவர் கிடைக்கல்ல. தொடர்ந்து try பன்ணி கொண்டு வந்துசேர்க்கறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:33:55pm): &lt;/b>நாகை மாவாட்டத்தில் மருந்து பொருட்கள் வேண்டாம் என்ற அறிக்கை பார்த்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:34:08pm): &lt;/b>அப்படியா? ஏன்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:34:09pm): &lt;/b>அவங்க இது போல ஒண்ணு பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:34:35pm): &lt;/b>ரா.கா.கிலயும் எழுதியிருக்கேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:34:44pm): &lt;/b>எல்லோரும் ஒரு சமயம் வந்து பேசினா...உபயோகமா இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:34:49pm): &lt;/b>அவங்களும் சீக்கிரப் வந்துடுவாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:34:54pm): &lt;/b>சில இடங்களில் துணி மணி எல்லம் சாலையில் கிடக்குதாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:35:14pm): &lt;/b>ஆகவே தேவை அறிந்து உதவணும் நாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:35:20pm): &lt;/b>இன்ன நேரம் சந்திப்புன்னு யாராவது பொறுப்பெடுத்து அறிவிக்கணும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:35:25pm): &lt;/b>ஆனா, சுனாமி விஷயத்துலே கொஞ்சம் 'இந்த முயற்சி' லேட் ..ஏன்னா, நிறைய நிவாரணப் பொருட்கள் கெடைச்சுட்டதா அரசாங்கமே சொல்லுது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:35:31pm): &lt;/b>உரிய நபரை தேடிகிட்டிருக்கேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:35:48pm): &lt;/b>யாராவது செய்ய முடிந்தால் நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:35:54pm): &lt;/b>இங்கே சமூக அமைப்பு ஒன்றுடன் நாங்கள் சிலர் பொங்கல் முடிந்து நேரில் போகப் போகிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:36:15pm): &lt;/b>இல்லை அருண், இப்பதான் வேலை இருக்குன்னு நினைக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:36:25pm): &lt;/b>அதுனால...ஒண்ணும் தப்பு இல்லை...எதிர்காலத்துலே இணைய நண்பர்கள் எல்லாரும் கலந்து பல விஷயங்கள் பண்ணா உதவியா இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:36:32pm): &lt;/b>எல்லாரும் இதை மறந்து போகிற நேரம் இது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:36:35pm): &lt;/b>அங்கு எங்கள் பணி எப்படி இருக்கலாம் என இங்கு யாரும் கூறிவிடவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:36:47pm): &lt;/b>ஷைலு ஜனவரி 24 சென்னை வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:37:01pm): &lt;/b>@கணேஷ், எத்தனை பேர் வேண்டுமானாலும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(10:37:06pm): &lt;/b>குட்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:37:06pm): &lt;/b>அருள் குமரன் ...அப்படி ஏதேனும் நல்லது செய்யமுடிந்தால் நலமே..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:37:17pm): &lt;/b>அம்மம். வீடியோ கேமரா எல்லாம் அந்த இடத்தை விட்டு போனப்பறம் எங்க என்ன நடக்குதுன்னு தெளிவாதெரியும்n&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:37:36pm): &lt;/b>நீங்கள் எத்தனை நாள் இருப்பீர்கள்? நான் ஒருவார பயணமாய் வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:37:45pm): &lt;/b>மருத்துவம், உடை, சுகாதாரம் தாண்டியும் தேவை இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:37:52pm): &lt;/b>தமிழ்மணத்துலே அறிவிப்பும், சுட்டியும் கொடுத்தா எல்லாரையும் இணைக்க முடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:37:53pm): &lt;/b>யாரைகேகறீங்க உஷா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:38:12pm): &lt;/b>ஷைலு உங்களைதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:38:41pm): &lt;/b>நான்  அங்குபோய்ப்பார்த்து உங்களுக்கு விவரம் சொல்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:38:50pm): &lt;/b>நல்லது ஷை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:39:10pm): &lt;/b>எந்த உதவி வேணும்னானும் சொல்லுங்க...இங்கே பல விதமா பணம் சேகரிச்சுக்கிட்டு இருக்காங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:39:27pm): &lt;/b>சரி அருண்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:39:35pm): &lt;/b>நம்மில் ஒருவர் அங்கு போய்ப் பார்த்தாலே ஒழிய உண்மை நிலவரம் புரிய வாய்ப்பில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(10:39:37pm): &lt;/b>ஒரு பிள்ளையை படிக்க வைக்கலாம்னு ஐடியா. தத்து எல்லாம் சட்ட பிரச்சனை வரும்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:39:39pm): &lt;/b>ஒரு ஆர்க்கெஸ்ட் ரா பொங்கல் நிகழ்ச்சி போது நடத்தி பணம் சேகரிக்கறதா தகவல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:39:55pm): &lt;/b>இங்கே நண்பர்கள் கிட்டேயும் பேசினேன், பொருளா உதவி செய்ய தயாரா இருக்காங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>அருண்(10:39:58pm): &lt;/b>அப்புறம் நாடகமும் நடத்தப்போறதா சொல்றாங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:40:36pm): &lt;/b>ஆமாம் இசைகலைஞர்கள் ஏதோ செய்வதாய் தகவல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:40:47pm): &lt;/b>நல்லதுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:41:11pm): &lt;/b>பலவிதங்களீல் பணம் புரட்டப்படுகிறது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:41:18pm): &lt;/b>நிறைய பேருக்கு தேவைப்படுவது ஆதரவான பேச்சுத்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:41:31pm): &lt;/b>அடிபட்ட மனது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:41:44pm): &lt;/b>உயிருக்கு என்ன விலை கொடுத்து நாம் மீட்டுத்த்ர முடியுமோ &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:41:45pm): &lt;/b>அமேரிக்கால சேகரிக்கற பணமெல்லாம் சரியான கைக்கு போய் சேறரதாa&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:42:25pm): &lt;/b>குழந்தைகளை இழந்த தாய்க்கு என்ன சொல்லி  சமாதானப்படுத்துவது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:42:28pm): &lt;/b>பிழச்சவங்களுக்குத்தானேதாவதுசெய்யணும&lt;br />anfkuLL&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:43:08pm): &lt;/b>அங்க பல குழந்தைங்க திட்டிர்னு அன்னதை யாயிட்டாங்க்a&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:43:58pm): &lt;/b>அவங்களை ஏமாத்தறத்துக்குனே பல கேங்குகம் இருக்கு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:46:42pm): &lt;/b>ராம்கி நேர்ல போனவர் வந்து சொல்ல்லட்டும் காத்திருப்போம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:47:21pm): &lt;/b>நமது பங்கு இதில் எப்படி என யாராவது கூறலாமே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:47:26pm): &lt;/b>அருள்: சொல்லுங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:47:51pm): &lt;/b>கிச்சு சொல்லுங்க என்ன பண்ணலாம் சுனாமிக்கு நாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:49:41pm): &lt;/b>our team will visit the areas which are really affected including those places which have escaped the limelight&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:49:51pm): &lt;/b>good&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:49:56pm): &lt;/b>கண்டிப்பா போலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:50:04pm): &lt;/b>and make an assessment which will be realistic&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:50:17pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:50:19pm): &lt;/b>பொங்கல் ஆனதும் நான் வரேன் அங்க சென்னைக்கு திட்டம் போடுங்க கிச்சு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ஷைலஜா(10:50:28pm): &lt;/b>கலந்துக்கறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:50:46pm): &lt;/b>right now, the situation is so chaotic that we could make no sence out of the deafening noice created&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:51:11pm): &lt;/b>we all will have to take cholera and other shots&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:51:22pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:51:24pm): &lt;/b>collect our own kit&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:51:32pm): &lt;/b>water and stuff for us&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:51:56pm): &lt;/b>meanwhile I'll talk to ramki and take a list of essentials&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:52:17pm): &lt;/b>and also try and speak to my friends in Ngapattinam&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(10:52:33pm): &lt;/b>till then let our friends keep the earmarked donation with themselves&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:52:33pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:59:35pm): &lt;/b>இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த நபர்கள் யாரும் அரங்குக்கு வரவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(10:59:52pm): &lt;/b>நாளை வருவார்கள் என்று எதிர்பார்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:00:09pm): &lt;/b>அங்கு சுனாமி பேரலையில் பாதித்தவர்பக&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:00:16pm): &lt;/b>ம்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:00:26pm): &lt;/b>பாதித்தவர்களுக்குப் பிராத்தனை செய்தோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:00:34pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(11:00:45pm): &lt;/b>அ.கு: நாலை இந்திய நேரம் எப்போது கூடலாம். rkk-யில் எழுதுகிறீர்களா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#993300">&lt;b>எஸ்.கே(11:00:52pm): &lt;/b>நாளை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:01:22pm): &lt;/b>நல்ல சமயம் எது என்று பார்த்து நீங்கள் கூட எழுதலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:01:26pm): &lt;/b>சிங்கப்பூர் முழுவதும் யின்று மாலை வழிபாடு-ஒரு நிமிட மெளன அஞ்சலி செய்யப்பட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:01:42pm): &lt;/b>ரஜினி ராம்கியையும் அழைத்து வரவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:02:04pm): &lt;/b>ஆம், அதன் பிறகுதான் இந்த அரங்கம் திறக்கப்பட்டது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:02:21pm): &lt;/b>நல்ல செயல், வாழத்துக&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:02:26pm): &lt;/b>நன்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:02:27pm): &lt;/b>வாழ்த்துகள், அருள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:03:39pm): &lt;/b>நான் தீவிரமா விவாதம் இருக்கும்னு நினைச்சு வந்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:03:45pm): &lt;/b>இன்னும் பலரும் படித்திருக்க மாட்டார்கள், ஓய்வு நாள் அல்லவா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:04:07pm): &lt;/b>கூட்டம் யில்லாவிட்டால் என்ன நாம் யிருக்கிறோமே?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:04:18pm): &lt;/b>இருக்கலாம். பத்ரி, ராம்கி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:04:25pm): &lt;/b>நாளை சம்பந்தப்பட்டவர்கள் வருவார்க்ள் என்று நம்புகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:04:27pm): &lt;/b>போன்றவ்சர்கள் வந்தால் நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:04:47pm): &lt;/b>உண்மை நிலவரம் அறிய அவர்கள் தேவைதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:05:27pm): &lt;/b>இந்தியாவில் இருப்பவ்ரக்ளாலேயே ஏதாவது சொல்லமுடியும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:05:49pm): &lt;/b>முதலில் நாம் சேகரிக்க நினைப்பது யோசனைகளை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:06:32pm): &lt;/b>அடுத்து உண்மை நிலவரத்தோடு பொறுத்திப் பார்த்தல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:07:33pm): &lt;/b>ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் தெரிவித்து அறிவிக்கலாமே!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:08:08pm): &lt;/b>அதை இந்தியாவில் இருக்கும் நேரடி தொடர்புள்ள யாரேனும் செய்தால் நலம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>இர.அருள்குமரன்(11:08:36pm): &lt;/b>அந்த பொறுப்பை எற்றுக்கொள்ள ஆள் தேடுகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:08:38pm): &lt;/b>எதை நேரத்தை அறிவீபதையா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:13:46pm): &lt;/b>சரி, அருள் யிந்த உரையாடல் குழு வழி என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்? &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:14:01pm): &lt;/b>சரி, என்னகென்னவோ, நாம் எந்தவகையிலே உருப்படியா ஏதாவதௌ செய்யலாம்னு பேசலாமே!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:14:16pm): &lt;/b>பலரையும் சந்திக்க வைத்து உரையாட வைக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:14:26pm): &lt;/b>அருள் இந்திய நேரம் 3:30 இஎஸ்டி நேரம் காலை 5 மணி. ஞாயிறு காலை ஐந்து மணிக்கு இங்கு எல்லாரும் நித்திரையில் இருப்பார்கள். எனவெ முடிந்தால் அடுத்த முறை தயவுசெய்து நேரத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டால் நிறைய அமெரிக்க நண்பர்கள் பங்கெடுக்கலாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:14:29pm): &lt;/b>ஓ சரி!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:14:32pm): &lt;/b>நல்ல யோசனைகளை தொகுக்கலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:14:48pm): &lt;/b>அதே போல, அறிவிப்பை இன்னும் கொஞ்சம் முன்கூட்டித் தாங்க ப்ளீஸ்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:15:06pm): &lt;/b>சரி பிகேஎஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:15:25pm): &lt;/b>அரங்கம் எல்லா நேரமும் திறத்திருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:15:27pm): &lt;/b>நான் இரவு 12:30 வரை விழித்திருந்தேன். அறிவிப்பு இல்லை. காலை எழுந்து வந்து பார்த்தால் இருக்கிறது. முன்கூட்டியே அறிந்தால் அலாரம் வைத்தாவது எழ முடியும். நன்றி.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:16:04pm): &lt;/b>அகு பாதிக்கப்பட்ட அனாதை பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:16:13pm): &lt;/b>அதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:16:20pm): &lt;/b>அதனால்தான் அறிவிக்க தாமதம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:16:29pm): &lt;/b>உஷாசரியான விஷய்த்தை பேசறீங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:16:34pm): &lt;/b>கட்டாயம் செய்வோம் உஷா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:17:36pm): &lt;/b>பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:17:40pm): &lt;/b>தத்து என்று லீகலாய் முடியாத சூழ்நிலை. ஒரு பிள்ளையின் படிப்பு, எதிர்காலம் பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:18:11pm): &lt;/b>நல்லது உஷா நீங்க அந்த மாதிரியும் செய்யலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:18:21pm): &lt;/b>யாராவது சரியான வழி காட்ட முடியுமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:18:22pm): &lt;/b>பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? @மதுரபாரதி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:18:38pm): &lt;/b>நல்லது உஷா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:18:40pm): &lt;/b>உஷா ஒஇது தொடர்பா ராம்கி பாபு கூட பேச உத்தேசம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:19:06pm): &lt;/b>இங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கிட்டத்தட்ட தினமும் போய்ப் பார்த்து உதவி வருகிறோம் நானும் நண்பர்களும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:19:20pm): &lt;/b>ராம்கியை சென்னை போகும்பொழுது சந்திக்க உத்தேசம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:19:23pm): &lt;/b>நல்ல சேவை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:19:39pm): &lt;/b>உதாரணமா பாலாஜி பாரியோட பதிவுலே பாலு என்று ஒருவர் எழுதியிருக்கார். அதில் இரு 15 நாட்கள் குழந்தை இருந்ததாக&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:19:56pm): &lt;/b>தனியார் உதவியுடன் அரசினரின் உதவி எப்படி யிருக்கிறது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:20:07pm): &lt;/b>மதுர பாரதி நீங்க இது குறித்து எழுதி படிகல&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:20:08pm): &lt;/b>நீங்கள் செய்வீர்கள் என்று தெரியும் அதனால்தான் கேட்டேன் @ம.பா.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(11:20:13pm): &lt;/b>பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான கணினி நிறுவன ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை சுனாமி நிவாரணத்திற்காக அளித்திருக்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:20:22pm): &lt;/b>அரசினர் உதவியில் அரசியல் உண்டு :-)&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:20:44pm): &lt;/b>ராஜிவ் காந்தி பவுன்டேஷன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் தத்து எடுக்கப் போகிறதாய்ப் படித்தேன். தத்தெடுக்க நினைத்த என் நண்பரும் அதனாலேயே அத்திட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறார். இல்லையென்றால், அவர் 50 குழந்தைகளைத் தத்தெடுக்க உத்தேசித்துள்ளார். அப்போது ஒரு குழந்தைக்கு ஒருவர் என்று செலவுகளைப் பிறர் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். மேலதிக விவரம் அறிந்ததும் எழுதுகிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>எஸ்.கே(11:20:56pm): &lt;/b>முன்பு நான் சொன்னபடி திடீரென்று அனாதையான ஆத்ரவற்ற குழந்தைகல் தான் முதல் target&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:21:11pm): &lt;/b>ராம்கிருஷ்ணா மடம் சத்தமில்லாமல்  தொண்டு செய்வதை நான் பார்த்துள்ளேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மரவண்டு(11:21:16pm): &lt;/b>நன்று @ பிகேஎஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:21:17pm): &lt;/b>எழுத நேரமில்லை. திருக்கழுக்குன்றம் வரை சென்று 3 நாள் சாப்பிடாத குழுக்களைப் பார்த்தோம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:21:17pm): &lt;/b>யில்லை. நான் கேட்டது அரசு யியந்திரம் யிதில் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:21:18pm): &lt;/b>சரி பி.கே.எஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:21:37pm): &lt;/b>கொடுமை @ ம.பா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:21:40pm): &lt;/b>சிவக்குமார் தகவல் பயனுள்ள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:21:55pm): &lt;/b>அரசு ஊழியன் என்ற முறையில் அறிய ஆவல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:21:59pm): &lt;/b>சென்னை மெரினா, பெசண்ட் நகரில் உணவு வீணாகிறது. ஒரு 30 மைல் அந்தப் பக்கம் கேட்பார் இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:22:08pm): &lt;/b>ஹ¤ம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:22:17pm): &lt;/b>பி.கே.எஸ் எப்படி செய்வது என்று முழித்துக் கொண்டு இருக்கிறேன். சரியான தகவல் கொடுக்கவும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:22:37pm): &lt;/b>அரசு ஊழியர்களுக்குச் சில லிமிடேஷன் உள்ளதே. சிவப்பு நாடா என்பார்கள். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:22:45pm): &lt;/b>சரி உஷா. திட்டம் செயல்படுத்தப்படுமானால் கண்டிப்பாகச் சொல்கிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:23:02pm): &lt;/b>உங்கள் Bளாகில் எழுதலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:23:14pm): &lt;/b>எழுதுகிறேன் @ வசந்த்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:23:20pm): &lt;/b>இதோ இப்போது பேசுகிறோமே, இப்படி நேரடியாக பேசி ஏதேனும் நல்லது நடக்க வழி செய்வதுதான் இந்த அரங்கின் நோக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:23:24pm): &lt;/b>யிருக்கலாம் ஆனாலும் யித்தகைய பேரிடர்களின்போது அரசு யியந்திரம் செயல்படுவது உத்தமம் அல்லவா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:23:29pm): &lt;/b>ஆனால் ஒரு பத்து நாளில் மஹாபலிபுரம் வரை உணவுப் பொருள் மற்றும் அவசர உதவித் தொகை கொடுத்திருக்கிறார்கள்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:23:52pm): &lt;/b>அது நிறைவேற ஆரம்பித்திருப்பது குறித்து எனக்கு மெத்த மகிழ்ச்சி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:24:08pm): &lt;/b>சென்னையில் உதவ விரும்புவோர் வித்யா ஷங்கர் மூலமும் உதவ யோசிக்கலாம். அவரைப் பற்றி மிகவும் நல்லவிதமாக அறிகிறேன். இதுகுறித்து வலைப்பதிவில் எழுதியும் இருக்கிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:24:19pm): &lt;/b>சரி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:24:25pm): &lt;/b>பார்தேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:25:16pm): &lt;/b>ராம்கியும் அவர் நண்பரும் இப்போது சென்னையில் இருக்கிறார்கள் போல. விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். பிடிக்க முடியவில்லை.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:26:01pm): &lt;/b>ஓ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:26:14pm): &lt;/b>ஆனால் அரசு செயல்படவே இல்லை என்பதும் ஒருவகை அவதூறுப் பிரச்சாரம்தான்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:26:15pm): &lt;/b>அவரை  இந்த வாரம் ஒரு நாள் அழைக்கலாம் (ராம்கி போன்றவர்களை)&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:26:24pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:27:24pm): &lt;/b>பத்ரி, இன்றைக்கு ராம்கியுடன் பேசப் போவதாகச் சொன்னார். பிரசன்னாவையும் ராம்கியைப் பிடித்து ஸ்டேட்டஸ் அறியும்படிக் கேட்டிருக்கிறேன். விவரம் அறிந்தவுடன் மரத்தடியில் இடுகிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:27:30pm): &lt;/b>சுற்றுலா சார்ந்த இடத்தில் உள்ள சிறுவியாபாரிகளும் பாவம்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:27:50pm): &lt;/b>நல்லது @பி.கே.எஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:28:10pm): &lt;/b>அந்த வசதி செய்ய நேரம் போதவில்லை @ எஸ்.கே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:28:40pm): &lt;/b>உஷா, உங்களுக்குத் தெரியுமா, மீனவர்கள் தங்களைத் தவிர வேறு யாருக்கும் உதவி கிடைக்கக் கூடாது என்று சண்டை போடுகிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது சிறு வியாபாரிகள்தாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:29:30pm): &lt;/b>உண்மையில் மீனவர்கள் ஓரளவு வசதியானவர்கள்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:29:38pm): &lt;/b>அப்படியில்லை உஷா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:29:47pm): &lt;/b>எல்லா மீனவர்களும் வசதியானவர்கள் இல்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:29:58pm): &lt;/b>பகுதிக்குப் பகுதி வேறுபடும்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:29:58pm): &lt;/b>உண்மை @பி.கே.எஸ்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:30:09pm): &lt;/b>அதுமட்டுமல்ல, பாதிப்பு இல்லாதவர்களும் தமக்கு 'நஷ்ட ஈடு' வேண்டும் என்கிறார்கள்!&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:30:29pm): &lt;/b>பி.கே.எஸ், நான் சென்னையில் பட்டினபாக்கத்தில் இருந்திருக்கிறேன் அப்போது பார்த்த விஷய்ம் இது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:30:34pm): &lt;/b>மதுரபாரதி இது போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>எஸ்.கே(11:30:46pm): &lt;/b>மதுரபாரதி: அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள் அலைத் தடுப்பு சுவர்கள் கட்டிய இடங்களில் பெருமளவு பாதிப்புஇல்லை. ஆனாலும் அவர்களும் நிவாரணப் பணத்துக்குப் போராடுகிறார்கள். பாதிக்கட்ட விவசாயிகளுக்கும் பிரச்னை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:31:18pm): &lt;/b>உண்மைதான் எஸ்.கே. &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:31:24pm): &lt;/b>சிறுவியாபாரிகள் கந்துவட்டி வாங்கி வியாபாரம் ஆரம்பித்து இன்று எல்லாம் இழந்து நிற்கிறார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:31:25pm): &lt;/b>உஷா  பெசன்ட் நகர் சர்ச் பின்னாடி போய் பாருங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:31:49pm): &lt;/b>எனக்கெனவோ ஒப்பிடுவது தேவையில்லை என்று நினைக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:32:22pm): &lt;/b>ரோ. வ எல்லா இடத்திலும் இப்படியும் இருக்கும், அப்படியும் இருக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:32:30pm): &lt;/b>யிங்கு யிரவு 11.30 நாளை வாய்ப்பிருந்தால் சந்திப்போம். வணக்கம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:32:32pm): &lt;/b>அதே&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:32:43pm): &lt;/b>11:30 எந்த நேரம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:32:49pm): &lt;/b>எங்கு இரவு&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>பழனியப்பன்(11:32:55pm): &lt;/b>சிங்கையில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:33:07pm): &lt;/b>கொஞ்சம் இத்திய நேரம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:33:07pm): &lt;/b>இங்கு மாலை ஏழரை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:33:11pm): &lt;/b>அருள், இங்கே வடகிழக்கில் நாங்கள் இந்திய நேரத்தைவிட 10:30 மணிகள் பின்தங்கி இருக்கிறோம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:33:11pm): &lt;/b>ரோஸாவசந்த், யாருக்கு அதிக இழப்போ அவர்களைத்தானே முதலில் கவனிக்க வேண்டும். வீடு, உடமைகளை இழந்தவரும் மற்றவரும் ஒன்றல்லவே.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:33:21pm): &lt;/b>ஆமாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:33:57pm): &lt;/b>மீனவர்கள் அந்த வகியில் அதிகமாய் பாதிக்க படவில்லை என்Kஇறீர்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:34:15pm): &lt;/b>எனக்கு எல்லாம் செய்திகள்தான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:34:37pm): &lt;/b>அப்படி முயற்சிக்கையில் இழக்காதவரும் வந்து சண்டையிடுகின்றனர். அவர்களது கல்வி நிலைமையை நினைக்கையில் நாம் ஒரு அறியாத குழைந்தைபோலத்தான் அவர்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:35:19pm): &lt;/b>பிச்சனைதான்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:35:23pm): &lt;/b>இல்லை. அப்படிச் சொல்லவில்லை. அதிகம் பாதிக்கப்பட்டது மீனவர்கள்தாம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>எஸ்.கே(11:35:33pm): &lt;/b>@மதுரபாரதி: நாகை பகுதியிலும், சில இடங்களுக்கே மேல்மேல் சாமான்கள் போய்ச் சேருகின்றன. செருதூர் போன்ற இடங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:35:52pm): &lt;/b>ஆனால் ஓரிரண்டுபேர் பிறர் இருந்தால் அவர்களை ஒதுக்கமுடியாது, கூடாது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:36:43pm): &lt;/b>/அறியாத குழைந்தைபோல/ நல்ல வார்த்தை அப்படித்தான் செய்யவேண்டும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:37:21pm): &lt;/b>அந்த அளவு நேயம் இல்லாவிட்டால் அங்கே பணிசெய்ய முடியாது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:37:49pm): &lt;/b>ஆமோதிக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:38:00pm): &lt;/b>எஸ்.கே. - பிற பகுதிகளில் நீங்கள் நேரடியாக ஈடுபடக் கூடிய பகுதிகளில் உதவி தேவையென்றால் பத்ரியைத் தொடர்பு கொள்ளுங்கள். பெட்ஷீட்களை நேரடியாக விநியோகிக்க வழி பார்த்துக் கொண்டிருக்கிறார்.அவற்றைப்பயன்படுத்திக் கொள்ளலாம் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:39:09pm): &lt;/b>நான் போன சமயம் ஒரு 23 வயது இளைஞர்-எல்லாம் இழந்தவர்-அழுதுகொண்டிருந்தார். கேட்டால் குடல்வால் வீக்கம். உடனடி அறுவை சிகிச்சை வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ரூ 4000 கட்டாமல் முடியாது.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:39:34pm): &lt;/b>அவருக்கு அந்த அறுவைசிகிச்சை நடந்ததா @ ம.பா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:39:56pm): &lt;/b>மிகவும் மனது கஷ்டமாகிவிட்டது. நல்லவேளையாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:40:03pm): &lt;/b>தேவையென்றால் உங்கள் மூலம் அந்த 4000 ரூபாய்கள் நான் தருகிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:40:19pm): &lt;/b>2 மணிநேரத்துக்குள் நடந்தது, நல்லபடி, இலவசமாக.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:40:30pm): &lt;/b>வெரி குட். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:40:31pm): &lt;/b>நல்லது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:40:34pm): &lt;/b>@சிவகுமார்: OK. அவரிடம் பேசரேன். நன்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:40:34pm): &lt;/b>அரசு மருத்துவமனையிலும் நல்லவைகள் நடப்பதுண்டு.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:40:38pm): &lt;/b>மிக்க மகிழ்ச்சி @ ம.பா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:40:59pm): &lt;/b>நேசகுமார் சிலருக்கு கண் பார்வை போவதாக எழுதியிருந்தார். அது குறித்து மேலதிக தகவல்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:41:02pm): &lt;/b>உண்டா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:41:06pm): &lt;/b>மருத்துவ உதவி, கல்வி உதவி, தினசரி வாழ்க்கை மீட்பு உதவிகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:41:22pm): &lt;/b>லாங் டெர்மில் இவை மிகவும் பயனளிக்கும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:41:35pm): &lt;/b>நேசக்குமாரின் தகவல் மேலும் அதிர்ச்சியாய் இருந்ததௌ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:41:37pm): &lt;/b>வறுமை, நோய், துர்மரணங்கள் ஏன் என்று புத்தருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்க்கும் தோன்றும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:41:56pm): &lt;/b>பத்ரியிடம் நேசகுமார் தகவல் பற்றிப் பேசினேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:41:57pm): &lt;/b>@மதுரபாரதி: எந்தப் பக்கமெல்லாம் நீங்க போனீங்க&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:42:08pm): &lt;/b>பத்ரி என்ன சொன்னார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:42:18pm): &lt;/b>கண் சுரம் என்று ஒன்று வருவதாக கேள்விப்பட்டாரம். மேலதிக விவரங்கள் அறிந்து சொல்கிறேன் என்றார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:42:29pm): &lt;/b>சிவகுமார் மற்றும் நண்பர்கள், நீண்டநாள் பணிக்கு உதவவிரும்பினால் என்னை 091 44 22474302 அல்லது 98400 86650 என்ற எண்களில் தொடர்புகொண்டால் முழு விவரம் சொல்கிறேன். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:42:39pm): &lt;/b>கண் பார்வை பர்றி ஏதோ பத்திரிக்கையில் படிச்சேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:42:52pm): &lt;/b>அவர் பாவம், புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருக்கிறார். அவரைச் சிரமப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் நான் தொல்லைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:43:05pm): &lt;/b>நாங்கள் சென்னை உத்தண்டி முதல் திருக்கழுக்குன்றம் வரை போனோம்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:43:06pm): &lt;/b>நன்றி ம.பா. உங்கள் எண்களைக் குறித்துக் கொண்டேன்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:43:44pm): &lt;/b> நானும் குறித்துகோன்டேன். மோசமான கிராமம் ஒன்றை 'தத்து' எடுப்பது பற்றி ரஜினி ராம்கி எழுதியிருந்தார். அது குறித்து முடிவு செய்து. தொடர முயற்சிக்கலாம். &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:44:17pm): &lt;/b>அமேரிக்காவில் வசூல் செய்யும் பணமெல்லாம் எங்கே கொடுக்கிறார்கள் அரசிடமா அல்லது ஏதாவது NGO-க்களிடமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:44:21pm): &lt;/b>இன்றைய அரங்க உரையாடலை நாளை மற்றவர்கள் படிப்பதற்காக இணையத்தில் வெளியிடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:44:53pm): &lt;/b>பெரிதாய் ஒன்றும் இல்லை. பயனுள்ளதாய் பெரிதாய் உறவாடவில்லை என்று நினஈகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />¡டருங்கள்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:45:08pm): &lt;/b>ஆமாம், ஒன்றும் பெரிதாய்ப் பேசிவிடவில்லை அருள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:45:12pm): &lt;/b>ஒகே சிவகுமார்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AD327D">&lt;b>பிகேசிவகுமார்(11:45:17pm): &lt;/b>வேண்டுமானால், தொகுத்து வெளியிடுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:45:35pm): &lt;/b>அருள், முக்கியமானதைமட்டும் தொகுத்து வெளியிடுங்கள்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>குமரேசன்(11:45:53pm): &lt;/b>வேண்டுமானால் தொகுத்து வெளியிடலாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:46:10pm): &lt;/b>அதுதான் பிரச்சனை, யார் தினமும் தொகுப்பது?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:46:27pm): &lt;/b>இது எத்தனை நாளுக்கு?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:46:40pm): &lt;/b>i have offered already1&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:46:45pm): &lt;/b>தேவைப்படும் வரை நீடிக்க உத்தேசம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:46:58pm): &lt;/b>இந்த வாரம் எனக்கு தொகுக்கும் வேலை செய்ய முடியாத்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:47:49pm): &lt;/b>பாரதி சார், உங்களுக்கு போன் செய்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:47:57pm): &lt;/b>மீட்பு பணிகள் என்ப்து இன்னும் ஒரு வரிஷத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். இதையும் மற்ரதையும் தொடரவேண்டும். மதுரபாரதி உங்களை நேரடியாய் தொடர்பு கொள்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>குமரேசன்(11:48:01pm): &lt;/b>இதை அப்படியே save செய்ய இயலுமா அருள்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:48:11pm): &lt;/b>ம.பா, தங்கள் மடலுக்காக காத்திருக்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>குமரேசன்(11:48:35pm): &lt;/b>ok madurabhaarathi sir&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:48:40pm): &lt;/b>மீண்டும் 7-30 அல்லது 8-00 மணிக்குகூடலாமா &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:48:40pm): &lt;/b>எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அருள். மீட்புப்பணி தலைக்குமேல்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:48:58pm): &lt;/b>தகவலுக்கு நன்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>எஸ்.கே(11:49:02pm): &lt;/b>எல்லொரும் வேலையிலிருந்து கூட்டுக்கு வந்திருப்பார்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:49:04pm): &lt;/b>பாரதி சார், பத்து நாளில் சென்னை வருகிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:49:06pm): &lt;/b>முடியும் குமரேசன், Chat Alertஐ தரவிறக்கிக்கொண்டு இயக்கினால், அதுவே செய்துவிடும் @ குமரேசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:49:29pm): &lt;/b>வந்தால் என்னைக் கூப்பிடுங்கள். என் தொலைபேசி எண் குறித்துக்கொண்டீர்களா?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:49:49pm): &lt;/b>எழுதி வைத்துக் கொண்டேன் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:49:55pm): &lt;/b>நான் உதவி குறித்த்க பதிவில் உங்கள் எண்ணை வெலிYஈTஆளாஆMஆஆ&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:50:15pm): &lt;/b>&lt;font color="#0000FF">&lt;u>&lt;a href="http://www.shockwave-india.com/tamil/tsunami/" target="_blank">http://www.shockwave-india.com/tamil/tsunami/&lt;/a>&lt;/u>&lt;/font> இந்த பக்கத்தை முழுவதும் படித்துவிடுங்கள் @ குமரேசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:50:39pm): &lt;/b>மதுரபாரதிக்கு, உங்கள் எண்ணை உதவி குறித்த பதிவில் வெளியிடலாமா&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#55007F">&lt;b>குமரேசன்(11:50:53pm): &lt;/b>ok படிக்கிறேன் அருள்.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:51:04pm): &lt;/b>ரோ.வ. மடற்குழுவுக்கானால் வெளியிடலாம். எல்லோரும் நண்பர்களே.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:51:20pm): &lt;/b>நான் சொல்வது தமிழ் மணம் பதிவில் &lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:51:25pm): &lt;/b>என் Bளாகில்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:51:37pm): &lt;/b>உங்களுக்கு பிரச்சனை என தோன்றினால் வேண்டாம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:51:38pm): &lt;/b>அதாவது இணையத்தி;&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#7D007F">&lt;b>மதுரபாரதி(11:51:38pm): &lt;/b>ஓ, செய்யலாம். விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள வசதியாக இருக்குமே.&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:51:45pm): &lt;/b>ஆம்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:51:58pm): &lt;/b>ஏற்கனவேபத்ரி ராம்கி, பாபு எண் உள்ளது&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:52:05pm): &lt;/b>உங்களதையும் சேர்க்கிறேன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:53:02pm): &lt;/b>எங்களால் செய்யகூடியதை சொல்லுங்கள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:55:04pm): &lt;/b>தமிழகத்தின்பாதிக்கப்பட்ட கோடிகளின் உண்மை நிலை, தேவைகள் இதுபற்றி&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:56:06pm): &lt;/b>வாசன், இன்று நடந்த முக்கிய உரையாடல்கள் இணையத்தில் வெளியிடப்படும்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>வாசன்(11:56:41pm): &lt;/b>சரி..பலவிதமான செய்திகள் வருகின்றன.வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டு எதை நம்புவது என தெரியவில்லை.தமிழக உறவினர்களும் தொ.பேசியில் சரியாக விளக்கம் அளிக்கவில்லை..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#206B6E">&lt;b>ரோஸாவசந்த்(11:56:46pm): &lt;/b>நல்லது அருள்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#AB2A39">&lt;b>இர.அருள்குமரன்(11:57:09pm): &lt;/b>ஆம் சிக்கல் அதுதான் @ வாசன்&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#ACA300">&lt;b>உஷா(11:58:35pm): &lt;/b>வாசன் பாதிக்கப்பட்டவர்கள் குடிசைவாசிகள், நம்ம உறவினர்களுக்கு என்ன தெரியும்?&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;font color="#336633">&lt;b>வாசன்(11:59:59pm): &lt;/b>அதுதான் வருத்தமளிக்கிறது.இங்கே எனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் காசு சேர்க்க கைவினை பொருட்களை அடுத்த வாரம் ஏலம் போட்டு ,சுனாமிக்கு நிதி அளிக்க உள்ளனர்..&lt;/font>&lt;br>&lt;br />&lt;br />&lt;br />&lt;/blockquote>&lt;br />தேவையற்ற உரையாடல்களை நீக்க உதவிய எஸ்.கே அவர்களுக்கு நன்றி!&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/1.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110532814037955022</guid><pubDate>Mon, 10 Jan 2005 03:32:43 +0000</pubDate><atom:updated>2005-01-10T11:37:43.736+08:00</atom:updated><title>சுனாமி மீட்பு உதவி அரங்கில் ரஜினி ராம்கி</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">நண்பர்களே,&lt;br />&lt;br />பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்தவராகிய ரஜினி ராம்கியை தொடர்பு கொண்டேன் அவர் இன்று மதியம் இந்திய நேரம் 12:30க்கு அரங்குக்கு (&lt;a href="http://www.shockwave-india.com/tamil/tsunami/">http://www.shockwave-india.com/tamil/tsunami/&lt;/a>)  வருவதாக சொன்னார்&lt;br />&lt;br />அந்த நேரத்தில் நீங்களும் வந்தால் நிலவரத்தை அவர் வாயால் சொல்லக் கேட்கலாம்&lt;br />&lt;br />அன்புடன்,&lt;br />இர.அருள் குமரன் &lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/blog-post_10.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/110526428461950676</guid><pubDate>Sun, 09 Jan 2005 09:48:24 +0000</pubDate><atom:updated>2005-01-09T17:51:24.620+08:00</atom:updated><title>சுனாமி மீட்பு உதவி கலந்துரையாடல்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.&lt;br />&lt;br />இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்&lt;br />&lt;br />ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி முதல் (இந்திய நேரம், மதியம் 3:31, அதாவது இன்னும் சில நிமிடங்களில்) இந்த சேவை தொடங்கும்.&lt;br />(சுனாமியால் இறந்தவர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி 6:00 மணிக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கப் படுகிறது, அது முடிந்தவுடனே)&lt;br />&lt;br />சுட்டி : &lt;a href="http://www.shockwave-india.com/tamil/tsunami/">http://www.shockwave-india.com/tamil/tsunami/&lt;/a>&lt;br />&lt;br />மேல்விபரங்கள் அறிய மேற்கண்ட சுட்டியை சுட்டவும்.&lt;br />&lt;br />உங்களை அங்கே சந்திக்கிறேன்&lt;br />&lt;br />அன்புடன்,&lt;br />இர.அருள் குமரன்&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2005/01/blog-post.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/7522866/posts/full/109652132602054942</guid><pubDate>Thu, 30 Sep 2004 05:07:33 +0000</pubDate><atom:updated>2004-10-13T08:30:33.320+08:00</atom:updated><title>அ.பு.பயிற்சி-3: மரபணு</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார்.&lt;br />&lt;br />"மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்லியும் அந்த மரமண்டைகளுக்கு புரியவில்லையே"&lt;br />&lt;br />மூத்த விஞ்ஞானி ஜப்பார் டேவிட்சனை தன் கனிவான பார்வையில் சாந்தப்படுத்த முயன்றார்.&lt;br />&lt;br />"டேவிட்சன், இவர்களின் செயல்பாடுகள் நாம் எதிர்பார்த்ததுதானே. அவர்களிடம் இந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்துவிடுங்கள், நாம் தனிப்பட்ட முறையில் தொடர்வோம். அடுத்த நடவடிக்கை என்ன?"&lt;br />&lt;br />"குளோனிங் முறையில் உயிர்பிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தக் குழந்தை சோதனைக்கு தேவையான அளவு வளர்ந்துவிட்டது, நாளை முதல் முயற்சியாக வலது கை கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்"&lt;br />&lt;br />இதேதும் அறியாத அந்தக்குழந்தை இன்னும் அவர்களை பார்த்து உற்சாக கூக்குரலிட்டது. அதன் முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ராஜி.&lt;br />&lt;br />"ராஜி, அந்தக் குழந்தையுடன் உணர்வு மயமான உறவை வளர்த்துக் கொள்ளாதே, நமது ஆராய்ச்சிக்கு அது நல்லதல்ல", இறுகிய முகத்துடன் எச்சரித்தார் டேவிட்சன்.&lt;br />&lt;br />* * * * * * * * * * * * * * * * * *&lt;br />&lt;br />இனி இந்தக்கதையை எப்படி தொடரப்போகிறீர்கள்? குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது?&lt;/div></description><link>http://www.shockwave-india.com/tamil/blog/2004/09/3.htm</link><author>arul@shockwave-india.com (Ragunathan Arul Kumaran)</author></item></channel></rss>